Skip to content

தமிழகம்

கரூர்….. ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கருட வாகன திருவீதி உலா…

  • by Authour

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி திருவீதி உலா நடைபெற்ற வருகிறது.இதன் ஒரு பகுதியாக… Read More »கரூர்….. ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கருட வாகன திருவீதி உலா…

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக எம்.சுதாகர், சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக ஐ.பி.எஸ். அதிகாரி சந்தோஷ் ஹடிமானி,  பரங்கிமலை துணை ஆணையராக… Read More »தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

தவெக மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழா.. தலைவர் விஜய் பங்கேற்கிறார்..

  • by Authour

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. இம்மாநாட்டுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த கட்சியின்  தலைவர் விஜய் உத்தரவிட்டு… Read More »தவெக மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழா.. தலைவர் விஜய் பங்கேற்கிறார்..

குலமாணிக்கம் கிராம சபைக் கூட்டம்… அரியலூர்  கலெக்டர் பங்கேற்பு…

  • by Authour

 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில், திருமானூர் ஒன்றியம், குலமாணிக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி கலந்துகொண்டார். இக்கூட்டத்தில்,… Read More »குலமாணிக்கம் கிராம சபைக் கூட்டம்… அரியலூர்  கலெக்டர் பங்கேற்பு…

புதுகையில் காந்தி சிலைக்கு….. அமைச்சர் ரகுபதி மரியாதை

காந்தியடிகளின்156வது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை காந்தி பூங்காவில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், மாநகராட்சி… Read More »புதுகையில் காந்தி சிலைக்கு….. அமைச்சர் ரகுபதி மரியாதை

EB சேர்மன் உள்பட 15ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  மாற்றப்பட்ட அதிகாரிகள் விவரம் வருமாறு: தமிழ்நாடு  மின் வாரியம் மற்றும் மின் உற்பத்தி கழக   நிர்வாக இயக்குனர் மற்றும் சேர்மனராக   இருந்த லக்கானி மாற்றப்பட்டார். அவருக்குப்பதில்… Read More »EB சேர்மன் உள்பட 15ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

ஆண்டாங்கோவிலை…. கரூர் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது..கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்..

கரூர் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியை இணைக்க கூடாது என்று கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாநகராட்சியை  ஒட்டிய ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்… Read More »ஆண்டாங்கோவிலை…. கரூர் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது..கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்..

அனைவரும் கதராடை வாங்குங்கள்….. அரியலூா் கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உத்தமர் காந்தியடிகள்  பிறந்த நாள் மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர்… Read More »அனைவரும் கதராடை வாங்குங்கள்….. அரியலூா் கலெக்டர் வேண்டுகோள்

இந்தியாவிற்கே ரோல் மாடல் ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின்- அமைச்சர் கோவி செழியன்

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி எம்.எல்.ஏ. கோவி.செழியன் கடந்த  சில தினங்களுக்கு முன் உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார். அவர்  அமைச்சரான பின்னர் முதன் முதலாக இன்று தனது சொந்த  தொகுதிக்கு வந்தார்.… Read More »இந்தியாவிற்கே ரோல் மாடல் ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின்- அமைச்சர் கோவி செழியன்

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு…..4ம் தேதி பூமிபூஜை

தமிழக வெற்றிக்கழக   முதல் மாநாடு வரும்  27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலை என்ற இடத்தில் நடக்கிறது. இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் நாளை மறுதினம்(4ம் தேதி) நடக்கிறது. அன்று காலை மாநாட்டு… Read More »விக்கிரவாண்டியில் தவெக மாநாடு…..4ம் தேதி பூமிபூஜை

error: Content is protected !!