Skip to content

தமிழகம்

பணியின்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்.. .

  • by Authour

அரசு அலுவலர்கள் அலுவலக நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தவறாமல் அணிய, துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் வலியுறுத்த வேண்டும் என்று மனித வள மேலாண்மைத் துறை மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் மூலம்… Read More »பணியின்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்.. .

ஒரே நாளில் 20 செ.மீ., மழை பெய்யும்.. சென்னைக்கு அலர்ட்..

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், மழை பற்றிய முக்கிய அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ளது. அந்த செய்திக் குறிப்பில்… Read More »ஒரே நாளில் 20 செ.மீ., மழை பெய்யும்.. சென்னைக்கு அலர்ட்..

மழை பாதிப்பிற்கு உதவ 13000 தன்னார்வலர்கள் ரெடி.. துணை முதல்வர் தகவல்..

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு அதிதீவிர மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள… Read More »மழை பாதிப்பிற்கு உதவ 13000 தன்னார்வலர்கள் ரெடி.. துணை முதல்வர் தகவல்..

கார் கவிழ்ந்து கோவை இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் பலி…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவில் வேலவன் நகரை சேர்ந்த கணேஷ் மகன் ராகுல். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் (ஶ்ரீகிருஷ்ணா) கல்லூரியில் சைபர் செக்யூரிட்டி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.… Read More »கார் கவிழ்ந்து கோவை இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் பலி…

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி…

கல்வியற்வித்தல் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்றது. விஜயசதமி முன்னிட்டு வழிபாடுகளுடன் குழந்தைகளின் கல்வி கற்றல் தொடங்குவது வழக்கம். அதன்படி ஐயப்பன் கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில்… Read More »கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி…

குளித்தலை அருகே தரை பாலத்தில் காட்டாற்று வெள்ளம்… பொதுமக்கள் அவதி..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிந்தலவாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலப்பட்டி வழியாக செல்லும் புங்காற்று காட்டுவாரியில் தொடர் மழை காரணமாக தரைப் பாலத்தை மூழ்கியவாறு வெள்ள உபரி நீர் செல்கிறது. அதிக அளவில் வெள்ள… Read More »குளித்தலை அருகே தரை பாலத்தில் காட்டாற்று வெள்ளம்… பொதுமக்கள் அவதி..

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை..

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், காலை 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை..

புது கெட்டப்பில் தல தோனி…

கடந்த ஐபிஎல் சீசனின் போது ரசிகர்களுக்காகவே நீண்ட ஹேர்ஸ்டைலுடன் தோனி களமிறங்கியது அவரது ரசிகர்கள் பலருக்கும் சந்தோசத்தை கொடுத்தது. அதற்குக் காரணம் தோனி தனது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான போது அந்த நீண்ட ஹேர்ஸ்டைலுடன்… Read More »புது கெட்டப்பில் தல தோனி…

வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 7 பேர் படுகாயம்…..

  • by Authour

சென்னை பூவிருந்தவல்லியில் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பூவிருந்தவல்லி அடுத்த சக்தி நகர் பகுதியில் குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வட மாநில தொழிலாளர்கள் வாடகைக்கு… Read More »வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 7 பேர் படுகாயம்…..

அரியலூரில் கனமழை… இயல்பு வாழ்க்கை பாதிப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது விட்டு விட்டு சிறு மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று மதியம் நல்ல மழை பெய்தது.… Read More »அரியலூரில் கனமழை… இயல்பு வாழ்க்கை பாதிப்பு….

error: Content is protected !!