Skip to content

தமிழகம்

ஒரே நாடு…ஒரே தேர்தல்….. மத்திய அரசு தீவிரம்….அடுத்த கூட்டத்தொடரில் மசோதா தாக்கல்

  • by Authour

ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பாக புதிய  மசோதாக்களைகொண்டுவர  மத்திய அரசு தீவிரம் காட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு தழுவிய அளவில் மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொண்ட பின்னா், மக்களவை, சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி… Read More »ஒரே நாடு…ஒரே தேர்தல்….. மத்திய அரசு தீவிரம்….அடுத்த கூட்டத்தொடரில் மசோதா தாக்கல்

புதிய அமைச்சர்கள் கோவி செழியன், ராஜேந்திரன் பேயோ டேட்டா

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 34 பேர் இடம்பெறலாம். முன்னதாக முதல்வர் மற்றும் 33 அமைச்சர்கள் இருந்தனர். இந்நிலையில், தற்போதைய 5-வது அமைச்சரவை மாற்றத்தில் 3 பேர் நீக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர்கள் 2 பேர்,புதியவர்கள்… Read More »புதிய அமைச்சர்கள் கோவி செழியன், ராஜேந்திரன் பேயோ டேட்டா

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கத்தில் நிழல்குடை…..பொதுமக்கள் கோரிக்கை

  • by Authour

தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் கடந்த மாதம் சாலை விரிவாக்க பணிகள்… Read More »தஞ்சை தொல்காப்பியர் சதுக்கத்தில் நிழல்குடை…..பொதுமக்கள் கோரிக்கை

பல்லவன் எக்ஸ்பிரசில் திடீர் புகை…. நடுவழியில் நிறுத்தம்

  • by Authour

  காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த பல்லவன் ரயிலின் கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டியின் பிரேக் பைண்டிங் பழுது ஏற்பட்டு அப்பெட்டியில் புகை வந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பல்லவன்… Read More »பல்லவன் எக்ஸ்பிரசில் திடீர் புகை…. நடுவழியில் நிறுத்தம்

நடுக்கடலில் மீனவர்கள் மோதல்! நாகையில் பரபரப்பு….

நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது. கோடியக்கரை தென் கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது. நாகை மாவட்டம், தோப்புத்துறை… Read More »நடுக்கடலில் மீனவர்கள் மோதல்! நாகையில் பரபரப்பு….

அமைச்சராக பதவியேற்றார் செந்தில் பாலாஜி!

  • by Authour

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சேலம் ஆர்.ராஜேந்திரன் மற்றும் செந்தில் பாலாஜி, கோவி செழியன் ஆகியோர்   அமைச்சராக பதவியேற்றனர்.… Read More »அமைச்சராக பதவியேற்றார் செந்தில் பாலாஜி!

திமுகவில் நாம் தலையீடு செய்து கோரிக்கைகளை எழுப்ப முடியாது…திருமா….

சென்னை முன்னாள் மேயர் சிவராஜின் 133வது பிறந்தநாளையொட்டி, தங்கசாலை மணிக்கூண்டு அருகில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மலர்தூவி மரியாதை செலுத்தினார்.   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை… Read More »திமுகவில் நாம் தலையீடு செய்து கோரிக்கைகளை எழுப்ப முடியாது…திருமா….

உலக இதய நோய் தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் விழிப்புணர்வு பேரணி…

உலக இதய தினத்தை முன்னிட்டு 21ம் நூற்றாண்டின் சவாலாக விளங்கும் மாரடைப்பு நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் தனியார் இருதய மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்ட… Read More »உலக இதய நோய் தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் விழிப்புணர்வு பேரணி…

சிம்மக்குரல் கலைக்குழுவின் ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா..

கோவையில் நடைபெற்ற சிம்மக்குரல் கலைக்குழுவின் ஒயிலாட்டம் அரங்கேற்றத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என நூற்றுக்கணக்கானோர் வண்ண ஆடைகளுடன் பம்பை இசைக்கு ஏற்ப உற்சாக நடனம் ஆடி அசத்தினர்… கோவையை சேர்ந்த சிம்மக்குரல் கலைக்குழு… Read More »சிம்மக்குரல் கலைக்குழுவின் ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா..

GKNM மருத்துவமனை சார்பில் ‘Run For Little Hearts’ மாரத்தான்: மாநகர காவல் துணை ஆணையர் பங்கேற்பு…

ஜி.கே.என்.எம். மருத்துவமனை மற்றும் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் இணைந்து இதய குறைபாடுகள் மற்றும் குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சையில் பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ (Run… Read More »GKNM மருத்துவமனை சார்பில் ‘Run For Little Hearts’ மாரத்தான்: மாநகர காவல் துணை ஆணையர் பங்கேற்பு…

error: Content is protected !!