Skip to content

தமிழகம்

எலக்ட்ரீசியன் வெட்டி படுகொலை… முன் விரோதமா என விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை…

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் டாஸ்மாக் கடை அருகே எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் முன்விரோதம் காரணமா அல்லது தொழில் போட்டியின் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர்… Read More »எலக்ட்ரீசியன் வெட்டி படுகொலை… முன் விரோதமா என விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை…

அரியலூர்.. கதண்டு கடித்த 22 பேருக்கு சிகிச்சை… 100 நாள் வேலைக்கு சென்றவர்கள் பாதிப்பு…

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வஞ்சனாபுரம் பெரிய ஏரி கரையில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களை அங்குள்ள மரத்திலிருந்து கதண்டுகள் படையெடுத்து வந்து கடித்தது. இதில் சுமார் 22 பேருக்கு… Read More »அரியலூர்.. கதண்டு கடித்த 22 பேருக்கு சிகிச்சை… 100 நாள் வேலைக்கு சென்றவர்கள் பாதிப்பு…

நாளை அமைச்சரவை மாற்றம்….. உதயநிதி துணை முதல்வர் ஆகிறார்

  • by Authour

தமிழக  அமைச்சரவை மாற்றம்  விரைவில் இருக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே பலமுறை கூறி இருந்தார்.  அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர்  ஏற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது… Read More »நாளை அமைச்சரவை மாற்றம்….. உதயநிதி துணை முதல்வர் ஆகிறார்

ஆனைமலை ஆற்றில் ஆர்ஷா வித்யா பீடம் – சிவனடியார்கள் இணைந்து ஆராத்தி பெருவிழா..

கோவை, ஆனைமலை ஆர்ஷா வித்யா பீடம் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் இணைந்து ஆனைமலை ஆழியார் ஆற்றங்கரையில் ஆழியார் மற்றும் உப்பாரு சங்கமிக்கும் இடத்தில் சிவனடியார்கள் நதி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில்… Read More »ஆனைமலை ஆற்றில் ஆர்ஷா வித்யா பீடம் – சிவனடியார்கள் இணைந்து ஆராத்தி பெருவிழா..

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.36 இலட்சம்… அரியலூர் கலெக்டர் தகவல்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89… Read More »கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.36 இலட்சம்… அரியலூர் கலெக்டர் தகவல்…

புரட்டாசி 2ம் சனி… கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனம்…

புரட்டாசி இரண்டாம் சனியை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று பெருமாளை பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில்… Read More »புரட்டாசி 2ம் சனி… கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனம்…

தமிழ்நாட்டில் மேலும் முதலீடு செய்யுங்கள் …..டாடா குழுமத்துக்கு…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

  • by Authour

ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ்   நிறுவன அடிக்கல் நாட்டுவிழா இன்று நடந்தது. அடிக்கல் நாட் டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இன்றைய தினம்   டாடா நிறுவன வாகன உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாட்டில்… Read More »தமிழ்நாட்டில் மேலும் முதலீடு செய்யுங்கள் …..டாடா குழுமத்துக்கு…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் காலமானார்…

  • by Authour

கோயம்புத்தூர் மாவட்டம், தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள்(108). இயற்கை விவசாயத்தில் பாப்பம்மாளின் பங்களிப்பை பாராட்டி கடந்த 2021ம் ஆண்டு, மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.மேலும் அண்மையில் இவருக்கு திமுக சார்பில்… Read More »பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் காலமானார்…

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,  அக்.1 வரை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை… Read More »தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

முதல்வர் ஸ்டாலினிடம் ஆசி பெற்றார் செந்தில்பாலாஜி…

  • by Authour

டில்லியில் இருந்து தமிழகம் திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், டில்லியிலிருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலினை முதல்… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் ஆசி பெற்றார் செந்தில்பாலாஜி…

error: Content is protected !!