Skip to content

தமிழகம்

கோவை…. சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து… அதிர்ஷ்டவசமாக உயர்தப்பிய குழந்தைகள் உட்பட 13 பேர்…

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலாத்தலங்களில் மிகவும் பிரபலமானதாகும் இங்கு தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர், 40 கொண்டை ஊசி வளைவுகள்… Read More »கோவை…. சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து… அதிர்ஷ்டவசமாக உயர்தப்பிய குழந்தைகள் உட்பட 13 பேர்…

மயிலாடுதுறை….ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் தெட்சிணாமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி சோடசதீபாரதனை..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் சிவனை பார்வதி தேவி மயில் உருவில் பூஜித்து சாப விமோசனம் அடைந்ததாக புராணம் கூறுகிறது.… Read More »மயிலாடுதுறை….ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் தெட்சிணாமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி சோடசதீபாரதனை..

சென்னை கோயம்பேடு மார்க்கெட்….. காய்கறி விலை விவரம்

வெங்காயம் 60/50/40 தக்காளி 75/70/50 உருளை 36/35/30 சின்ன வெங்காயம் 80/70/50 ஊட்டி கேரட் 50/35/30 கர்நாடக கேரட் 25/20 பீன்ஸ் 130/110/100 பீட்ரூட். ஊட்டி 40/30 கர்நாடக பீட்ரூட் 25/20 சவ் சவ்… Read More »சென்னை கோயம்பேடு மார்க்கெட்….. காய்கறி விலை விவரம்

தசரா விழா……குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்காரம்….. பக்தர்கள் குவிகிறார்கள்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில்… Read More »தசரா விழா……குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்காரம்….. பக்தர்கள் குவிகிறார்கள்

சென்னைக்கு பகல் நேர ரயில்…..தஞ்சையில் உற்சாக வரவேற்பு

  • by Authour

தஞ்சையிலிருந்து சென்னைக்கு பகலில் ரயில் இயக்க வேண்டும் என்பது  டெல்டா மாவட்ட  மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்த  நிலையில் இன்று முதல் திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக தாம்பரத்திற்கு ரயில் இயக்கப்படும்… Read More »சென்னைக்கு பகல் நேர ரயில்…..தஞ்சையில் உற்சாக வரவேற்பு

விடுமுறை கொண்டாட்டம்……சென்னையில் இருந்து 7லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

தமிழகத்தின்  அனைத்து மாவட்ட மக்களும் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் தங்கி தொழில் செய்கிறார்கள். மற்றும் கல்வி கற்று வருகிறார்கள். இவர்கள் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.… Read More »விடுமுறை கொண்டாட்டம்……சென்னையில் இருந்து 7லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

தவெக தலைவர் விஜய்……. ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து

ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில்… Read More »தவெக தலைவர் விஜய்……. ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து

கருக்கலைப்புக்கு மருந்து சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி சாவு.. போக்சோவில் காதலன் கைது..

  • by Authour

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பருத்திப்பள்ளியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகன்கள், 17 வயதுடைய மகள் இருந்தனர். இதில் மகள் மல்லசமுத்திரம் அரசு… Read More »கருக்கலைப்புக்கு மருந்து சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி சாவு.. போக்சோவில் காதலன் கைது..

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை இருக்கும்..

வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: இன்று கோவை, விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.… Read More »தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை இருக்கும்..

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்த முத்துக்குமரன்,35,. இவர் பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மீது கடந்த ஆகஸ்ட்.12ம் தேதி மாணவிகளின் பெற்றோர் சிலர் சைல்ட் ஹெல்ப்… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது…

error: Content is protected !!