Skip to content

தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் கவிழ்ந்து 4போ் பலி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காந்தி நகர் பகுதியில்  இன்று  காலை சென்று கொண்டிருந்த தனியார்  மினி பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பயணம் செய்த 2 பள்ளி… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் கவிழ்ந்து 4போ் பலி

அரியலூர் அருகே…. சாலை வசதி கோரி மறியல்…. பஸ் சிறைபிடிப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டம் சிலப்பனுர் கிராமத்தில் 10 வருடங்களுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி, கிராம மக்கள் பேருந்தை மறித்து சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம்… Read More »அரியலூர் அருகே…. சாலை வசதி கோரி மறியல்…. பஸ் சிறைபிடிப்பு

சென்னை மெரினாவில்…… அக் 6ம் தேதி ரபேல் போர் விமான சாகசம்…..

சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய விமானப்படை துணை தளபதி பிரேம்குமார் கூறியதாவது: 92வது விமானப்படை தினத்தை முன்னிட்டு வரும் அக்டோபர் 6ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில்… Read More »சென்னை மெரினாவில்…… அக் 6ம் தேதி ரபேல் போர் விமான சாகசம்…..

பொய் வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்… சிறை வாசலில் செந்தில் பாலாஜி பேட்டி…

  • by Authour

மின்வாரியம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர்  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 15மாதங்களாக … Read More »பொய் வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்… சிறை வாசலில் செந்தில் பாலாஜி பேட்டி…

செந்தில் பாலாஜி விடுதலை ஆனார்… தொண்டர்கள் மேள,தாளங்களுடன் வரவேற்பு…

  • by Authour

மின்வாரியம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர்  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 15மாதங்களாக … Read More »செந்தில் பாலாஜி விடுதலை ஆனார்… தொண்டர்கள் மேள,தாளங்களுடன் வரவேற்பு…

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி பாசிச-பாஜக கூட்டணிக்கு கடிவாளம் போட்டுள்ளது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு கருணாநிதியின் முழு உருவ வெண்கல கிளையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். திமுக முன்னாள் தலைவரும்… Read More »மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி பாசிச-பாஜக கூட்டணிக்கு கடிவாளம் போட்டுள்ளது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

எத்தனை வருஷமானாலும் பரவாயில்லை.. விவாகரத்துக்கு போராடுவேன்”..ஜெயம் ரவி உறுதி!

  • by Authour

நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அவர் அறிவித்ததை தொடர்ந்து ஆர்த்தி ” விவாகரத்து தொடர்பாக தன்னை அணுகாமல் ஜெயம் ரவியே… Read More »எத்தனை வருஷமானாலும் பரவாயில்லை.. விவாகரத்துக்கு போராடுவேன்”..ஜெயம் ரவி உறுதி!

கடலில் மூழ்கி உயிரிழந்த 3 இளைஞர்கள்….முதல்வர் நிதியுலிருந்து நிவாரணம் வழங்கிய அமைச்சர்..

சென்னை, மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்று, கடலில் குளித்தபோது இராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த 3 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தபா ரூ.2 லட்சம் வீதம்,  6 வட்சம் ரூபாய் நிதியுதவி… Read More »கடலில் மூழ்கி உயிரிழந்த 3 இளைஞர்கள்….முதல்வர் நிதியுலிருந்து நிவாரணம் வழங்கிய அமைச்சர்..

தஞ்சையில் 10.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்களை வியாபாரிகள் சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »தஞ்சையில் 10.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்….

கரூர்…. சாலையில் ரூ.50 ஆயிரம் மற்றும் அசல் ஆவணங்களை தவறவிட்ட முதியவரிடம் ஒப்படைப்பு….

  • by Authour

கரூர், வடக்கு பிரதட்சணம் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் (66). பத்திர எழுத்தரான இவர் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்வதற்காக, கரூர் பேருந்து நிலையத்தை கடந்து தின்னப்பா தியேட்டர் வழியாக இருசக்கர… Read More »கரூர்…. சாலையில் ரூ.50 ஆயிரம் மற்றும் அசல் ஆவணங்களை தவறவிட்ட முதியவரிடம் ஒப்படைப்பு….

error: Content is protected !!