Skip to content

தமிழகம்

மதில் சுவரை இடித்து தோட்டத்து வீட்டிற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை….

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் பகுதியில் தங்கவேல் என்பவர் தோட்டத்து வீட்டின் மதில் சுவரை சேதப்படுத்தி உள்ளே புகுந்த ஒற்றைக் காட்டு யானை. அங்கு வளர்க்கப்பட்டு வரும் கால்நடைகளுக்கு வைத்து இருந்த தவிடு, புண்ணாக்கு… Read More »மதில் சுவரை இடித்து தோட்டத்து வீட்டிற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை….

கரூரில் 2 கை துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கும்பல் கைது

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் நித்யா (எ) நித்தியானந்தம். இவருக்கும் ராயனூர் பகுதியை சேர்ந்த முகேஷ் (எ) ராமசுப்பிரமணி என்பவருக்கும் இருந்து வந்த முன்விரோதம், கோஷ்டி தகராறாக மாறியதாக கூறப்படுகிறது.… Read More »கரூரில் 2 கை துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கும்பல் கைது

பத்திரிகையாளர்……..முரசொலி செல்வம் காலமானார்…..

  • by Authour

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அக்கா மகன் முரசொலி செல்வம்(82). இவர்   இன்று காலை பெங்களூரு  இல்லத்தில் மாரடைப்பால்    காலமானார். முரசொலி செல்வம்,  முரசொலி மாறனின் உடன் பிறந்த தம்பி.   கருணாநிதியின் மகள்( முதல்வர்… Read More »பத்திரிகையாளர்……..முரசொலி செல்வம் காலமானார்…..

குறி வச்சா இரை விழனும்… வாசகத்துடன் டி-ஷர்ட் அணிந்து வந்த ரசிகர்கள்… கொண்டாட்டம்

  • by Authour

தமிழகமெங்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் திரை யிடப்படுகிறது. கோவை பொள்ளாச்சியில் முருகாலையா தியேட்டர்,தங்கம் தியேட்டர்,துரைஸ் தியேட்டர் என மூன்று தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் திரைப்படம் கொண்டாடப்படும் விதமாக சிக் ஆட்டம்,மற்றும்… Read More »குறி வச்சா இரை விழனும்… வாசகத்துடன் டி-ஷர்ட் அணிந்து வந்த ரசிகர்கள்… கொண்டாட்டம்

சென்னை விமானத்தில் திடீர் கோளாறு கண்டுபிடிப்பு…..பயணிகள் தப்பினர்

  • by Authour

சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட வேண்டிய விமானம்  சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு… Read More »சென்னை விமானத்தில் திடீர் கோளாறு கண்டுபிடிப்பு…..பயணிகள் தப்பினர்

33 பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது… எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில், அரசு பள்ளியில் சிறப்பாக பணியாற்றும் 33 ஆசிரியர்கள் ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, அறிவிச்சுடர் விருது வழங்கும் விழா, தலைவர்… Read More »33 பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது… எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்…

ஆன்லைன் பட்டாசு விற்பனை ……. தடை செய்யக்கோரிக்கை

  • by Authour

கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். சங்கத்தின் தலைவர் சின்னுசாமி, செயலாளர் பாரதிமோகன், அமைப்பாளர் ராமையா ஆகியோர் ஆன்லைன்… Read More »ஆன்லைன் பட்டாசு விற்பனை ……. தடை செய்யக்கோரிக்கை

குரூப் 4….. காலி பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு

  • by Authour

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., ‘குரூப் –4’ பணியில் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட 6244 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த ஜனவரியில் வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு 20.36 லட்சம் பேர்… Read More »குரூப் 4….. காலி பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு

21 புதுகை மீனவர்கள் சிறைபிடிப்பு…… இலங்கை அட்டூழியம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து68 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 98 விசைப்படகுகளிலும் மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். பிற்பகலில் நெடுந்தீவு பகுதியில்கோட்டைப்பட்டினத்தில் இருந்து சென்ற ஏ.கலைவாணனுக்கு… Read More »21 புதுகை மீனவர்கள் சிறைபிடிப்பு…… இலங்கை அட்டூழியம்

33 ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது… எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில், அரசு பள்ளியில் சிறப்பாக பணியாற்றும் 33 ஆசிரியர்கள் ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, அறிவிச்சுடர் விருது வழங்கும் விழா, தலைவர்… Read More »33 ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது… எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்…

error: Content is protected !!