Skip to content

தமிழகம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை., மாநில அளவிலான உழவர் தின விழா…

  • by Authour

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது. துவக்க நிகழ்ச்சியில் மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி… Read More »தமிழ்நாடு வேளாண்மை பல்கலை., மாநில அளவிலான உழவர் தின விழா…

அரசு மரியாதையுடன் …பேராயர் எஸ்றா சற்குணம் உடல் அடக்கம்

  • by Authour

இவாஞ்சலிகன் சர்ச் ஆப் இந்தியா(ECI) பேராயராகவும் இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவராகவும் இருந்தவர் பேராயர் எஸ்றா சற்குணம் .86 வயதான அவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சில மாதங்களாக சிகிச்சை பெற்று… Read More »அரசு மரியாதையுடன் …பேராயர் எஸ்றா சற்குணம் உடல் அடக்கம்

திருநாவுக்கரசு மகன்-மருமகள்……..ராகுல் காந்தியிடம் ஆசி

  • by Authour

திருச்சி முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசின் மகன் சாய் விஷ்ணுவுக்கும்,  நடிகை மேகாவுக்கும் கடந்த 15ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.மணமக்கள் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் டில்லி சென்று  காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியை… Read More »திருநாவுக்கரசு மகன்-மருமகள்……..ராகுல் காந்தியிடம் ஆசி

செந்தில்பாலாஜி ஜாமீன்… இன்று தான் எங்களுக்கு தீபாவளி…பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

  • by Authour

அக்டோபர் 30 எங்களுக்கு தீபாவளி கிடையாது எங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியே வந்த நாள் இன்று தான் எங்களுக்கு தீபாவளி என்று 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பசுமதி பிரபு பேட்டி.… Read More »செந்தில்பாலாஜி ஜாமீன்… இன்று தான் எங்களுக்கு தீபாவளி…பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

கனமழை……சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மும்பை, டில்லி, ஐதராபாத், கொச்சி, கோவை, கொல்கத்தா, இந்தூர் செல்லும் உள்நாட்டு விமானங்கள் தாமதமாக சென்றன. சென்னையில் இருந்து… Read More »கனமழை……சென்னையில் விமான சேவை பாதிப்பு

பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு……. முதல்வா் ஸ்டாலின் அஞ்சலி

  • by Authour

தமிழ்நாட்டில் சுமார் 6 லட்சம் கிறிஸ்தவர்களை கொண்ட இவாஞ்சலிகன் சர்ச் ஆப் இந்தியா பேராயராகவும் இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவராகவும் இருந்தவர் பேராயர் எஸ்றா சற்குணம் .86 வயதான அவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக… Read More »பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு……. முதல்வா் ஸ்டாலின் அஞ்சலி

புதுகை……..நவராத்தி கொலு பொம்மைகள்…… விறுவிறுப்பான விற்பனை

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா வரும் 3ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடக்கிறது. நவராத்திரி நாட்களில் வீடுகள், கோயில்கள், முக்கிய அலுவலகங்களில் கொலு அமைக்கப் பட்டு வழிபாடு நடத்தப்படும்.… Read More »புதுகை……..நவராத்தி கொலு பொம்மைகள்…… விறுவிறுப்பான விற்பனை

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்…. ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை  திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் செந்தில் பாலாஜி விடுதலையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ  M.பழனியாண்டி… Read More »செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்…. ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

கோவை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு இலவச நுரையீரல் பரிசோதனை முகாம்…

கோவை நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் நுரையீரல் சிகிச்சை மையத்தின் 5வது ஆண்டு துவக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.. இந்துஸ்தான் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவர்கள் உன்னித்தன்,… Read More »கோவை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு இலவச நுரையீரல் பரிசோதனை முகாம்…

நிறைந்த மனம்….. மருத்துவ திட்டம்….அரியலூர் கலெக்டர் நேரில் ஆய்வு

அரியலூர் நகரில் நிறைந்த மனம் திட்டத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் பயனாளிகளை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி சந்தித்து வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து, ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம்,… Read More »நிறைந்த மனம்….. மருத்துவ திட்டம்….அரியலூர் கலெக்டர் நேரில் ஆய்வு

error: Content is protected !!