Skip to content

தமிழகம்

அரியலூர் …. ரூ.5.43 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.5.43 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்… Read More »அரியலூர் …. ரூ.5.43 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

புதுகை….தூய்மை பணி இயக்கம்….. கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் ஒன்றியம்  கோட்டை பகுதியில்  தூய்மை பாரத இயக்கம் சார்பில்  சிறப்பு தூய்மை பணி முகாம்  இன்று நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் மு. அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.  அதைத்தொடர்ந்து… Read More »புதுகை….தூய்மை பணி இயக்கம்….. கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாளை கலைஞரின் வெண்கல திருவுருவசிலை திறப்பு விழா… அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வடக்கு ஒன்றியம் சார்பில் திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே மணல்மேடு கடைவீதியில் உள்ள கலைஞர் படிப்பக வளாகத்தில்… Read More »நாளை கலைஞரின் வெண்கல திருவுருவசிலை திறப்பு விழா… அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு..

ஆதவ் அர்ஜூன் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது…..திமுகவுக்கு திருமாவளவன் பதில்

சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் இன்று மதியம் அளித்த பேட்டி: கருத்து சொல்ல ஒவவொரு தனி நபருக்கும் உரிமை உள்ளது.  தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்சி கட்டுப்படும்.  கூட்டணி குறித்து கட்சி தான் முடிவு… Read More »ஆதவ் அர்ஜூன் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது…..திமுகவுக்கு திருமாவளவன் பதில்

சேலம் தொழிலதிபர் குடும்பத்தோடு காரில் தற்கொலை….புதுக்கோட்டை அருகே சோகம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நேற்று மாலை முதல் ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. அந்த கார் கதவுகள் பூட்டப்பட்டு கிடந்தது.  கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தின்… Read More »சேலம் தொழிலதிபர் குடும்பத்தோடு காரில் தற்கொலை….புதுக்கோட்டை அருகே சோகம்

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.5 கோடி… முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்..

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி வெள்ளி பதக்கமும்,  மனிஷா மற்றும்  நித்யஸ்ரீ ஆகியோர் வெண்கல… Read More »பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.5 கோடி… முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்..

உச்சத்தை தொட்ட தங்கம் விலை…

  • by Authour

தமிழஎத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக  சவரனுக்கு மேலும்  ரூ.480  உயர்ந்துள்ளது. இதன்மூலம் தங்கம் ஒரு சவரன் ரூ. 56,480 என்கிற புதிய உச்சத்தை  எட்டியுள்ளது. அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை… Read More »உச்சத்தை தொட்ட தங்கம் விலை…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு…..திமுக தலைமை முக்கிய அறிவிப்பு

  • by Authour

திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள  அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 1-1-2025 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தமிழகத்தில்  வாக்காளர் பட்டியல் திருத் தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் 29.10.2024 அன்று வெளியிட உள்ளது.… Read More »வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு…..திமுக தலைமை முக்கிய அறிவிப்பு

காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 6 வரை நீடிப்பு

  • by Authour

தமிழ்நாட்டில்  பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. தேர்வு 27ம் தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு அக்டோபர் 3ம் தேதி வரை காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த விடுமுறை மிகவும் குறுகிய… Read More »காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 6 வரை நீடிப்பு

கரூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஓலா எலக்ட்ரிக்கல் பைக்… பரபரப்பு..

  • by Authour

கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த தினேஷ். இவர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலையைப் பார்த்து வருகிறார். இவர் பேட்டரியால் இயங்கக் கூடிய ஓலா எலக்ட்ரிக்கல் இரு சக்கர வாகனத்தை 6 மாதங்களுக்கு… Read More »கரூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஓலா எலக்ட்ரிக்கல் பைக்… பரபரப்பு..

error: Content is protected !!