Skip to content

தமிழகம்

புதுகை….. மீன்குஞ்சுகள் வளர்ப்பு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் மூலம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் உள்ள ஊராட்சி நீர்நிலைகளில், மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, … Read More »புதுகை….. மீன்குஞ்சுகள் வளர்ப்பு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்…

கோவை ஓட்டலில் கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் திருவிழா

  • by Authour

டிசம்பர் மாதம் 25ம் தேதி கோலாகலமாக கொண்டாடபடவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர விடுதிகளில் பிளம் கேக் தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி… Read More »கோவை ஓட்டலில் கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் திருவிழா

மின்தடையை உடனடியாக கவனிக்க 94987 94987 எண் அறிவிப்பு ..

  • by Authour

 தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24மணிநேரமும்  இயங்கி வரும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி  மின்சாரம் தொடர்பான பொது மக்களின் புகார்கள்… Read More »மின்தடையை உடனடியாக கவனிக்க 94987 94987 எண் அறிவிப்பு ..

பொள்ளாச்சியில் வடகிழக்கு பருவ மழை….முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்கு தயார்…

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நெடுஞ்சாலை… Read More »பொள்ளாச்சியில் வடகிழக்கு பருவ மழை….முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்கு தயார்…

ஸ்ரீரங்கம் கோயிலில் மழையில் நனைந்தபடி பக்தர்கள் தரிசனம்….

  • by Authour

திருச்சியில் இன்று இரவு 1மணி நேரம் விடாமல் இடி மின்னலுடன் கன மழை பெய்தது அதன் காரணமாக திருச்சி மாநகரின் பல்வேறு சாலைகள், குடியிருப்பு பகுதிகள் கோவில்களில் மழை நீர் அதிகமாக தேங்கி இதன்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் மழையில் நனைந்தபடி பக்தர்கள் தரிசனம்….

கரூரில் மாநில செயற்குழு கூட்டம்… 11 கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றம்..

  • by Authour

கரூர் உழவர் சந்தை அருகே அமைந்துள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பொன் ஜெயராம் தலைமையில் நடைபெற்றது.… Read More »கரூரில் மாநில செயற்குழு கூட்டம்… 11 கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றம்..

வள்ளலார்201வது பிறந்த தினம்…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

”மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!” என வள்ளலார் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம்! என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடலூர் வள்ளலாரின் 201 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி… Read More »வள்ளலார்201வது பிறந்த தினம்…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

நாகைஅருகே கார் விபத்து…. மாஜி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காயம்

  • by Authour

நாகை மாவட்டம் தலைஞாயிறு அடுத்த ஓரடியம்பலம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன். இன்று கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக  காரில் நாகை வந்து கொண்டிருந்தார். திருப்பூண்டி காரைநகர்… Read More »நாகைஅருகே கார் விபத்து…. மாஜி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காயம்

கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமிதரிசனம்…

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமணசுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்… Read More »கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமிதரிசனம்…

கரும்பு சாகுபடி குறைவு……தஞ்சையில் நாட்டு சர்க்கரை உற்பத்தி பாதிப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம்  அய்யம் பேட்டை அடுத்த இலுப்பக் கோரை, உள்ளிக் கடை, கிருஷ்ணபுரம், பட்டுக்குடி, கணபதி அக்ரஹாரம் மணலூர், தேவன் குடி, சோமேஸ்வரபுரம், வீரமாங்குடி, மடம், செம்மங்குடி, அணக் குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்… Read More »கரும்பு சாகுபடி குறைவு……தஞ்சையில் நாட்டு சர்க்கரை உற்பத்தி பாதிப்பு

error: Content is protected !!