Skip to content

தமிழகம்

கரூர் அருகே போட்டி போட்டு முந்தி சென்ற பஸ்கள் மோதி விபத்து… 10 பேர் காயம்..

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மகாதானபுரம் பேருந்து நிலையம் அருகே பேருந்துக்காக பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காலை நேரம் என்பதால் தனியார் பேருந்துகள் வசூலை எதிர்நோக்கி போட்டி போட்டுக்… Read More »கரூர் அருகே போட்டி போட்டு முந்தி சென்ற பஸ்கள் மோதி விபத்து… 10 பேர் காயம்..

உளுந்தூர்பேட்டை…..வேன் மரத்தில் மோதி 6 பேர் பலி

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மாம்பாக்கம் என்ற கிராமத்தை சேர்ந்த 20 பேர் நேற்று திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு கடலில் நீராடினர். பின்னர் நேற்று இரவு … Read More »உளுந்தூர்பேட்டை…..வேன் மரத்தில் மோதி 6 பேர் பலி

புதுகை அருகே….. காரில் 5 பேர் சடலம்….. போலீஸ் விசாரணை

  • by Authour

புதுக்கோட்டையில் இருந்து  சுமார் 15 கி.மீ தொலைவில்  மதுரை ரோட்டில் உள்ள நமணசமுத்திரம் என்ற இடத்தில்  ஒரு கார் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. கண்ணாடிகள் அனைத்தும்  மூடப்பட்டு இருந்தது. கார் வெகுநேரம் நின்றிருந்ததால் காரை… Read More »புதுகை அருகே….. காரில் 5 பேர் சடலம்….. போலீஸ் விசாரணை

தஞ்சையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை-பணம் திருடிய 3 பேர் கைது…

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (72). இவர் கடந்த 12ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் நாகையில் நடந்த உறவினர் திருமணத்துக்காக சென்று விட்டார். பின்னர் திரும்பி… Read More »தஞ்சையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை-பணம் திருடிய 3 பேர் கைது…

மகாவிஷ்ணு விவகாரம்.. கடும் எதிர்ப்பால் எச்.எம் கள் 2 பேரும் மீண்டும் சென்னைக்கு மாற்றம்?

  • by Authour

சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடை பேச்சாளர் மகாவிஷ்ணு என்பவர் பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தின. இதனைத்தொடர்ந்து மகா விஷ்ணு… Read More »மகாவிஷ்ணு விவகாரம்.. கடும் எதிர்ப்பால் எச்.எம் கள் 2 பேரும் மீண்டும் சென்னைக்கு மாற்றம்?

தஞ்சை-ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ்… Read More »தஞ்சை-ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..

5 ஆண்டுகள் லிவிங் டுகெதர்… இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கொடிவலசா பகுதியை சேர்ந்தவர் அபிராமி(23) . இவர்  பக்கத்து ஊரான அத்திமாஞ்சேரி காலனியை சேர்ந்த சின்னதுரை மகன் வெங்கடேசன் (25) என்பவரை காதல்  5- வருடமாக காதலித்து வந்துள்ளார்.… Read More »5 ஆண்டுகள் லிவிங் டுகெதர்… இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது…

27ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. தஞ்சை கலெக்டர் தகவல்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், கீழ்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில்… Read More »27ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. தஞ்சை கலெக்டர் தகவல்..

வீடுகளில் நூலகம் அமைத்தவர்களுக்கு விருது.. விண்ணப்பிக்கலாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

தஞ்சாவூர் மாவட்டத்தில் வீடுகளில் நூலகங்களை அமைத்து, சிறப்பாக பயன்படுத்தி வரும் வாசகர்களுக்கு விருது வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையின்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும்… Read More »வீடுகளில் நூலகம் அமைத்தவர்களுக்கு விருது.. விண்ணப்பிக்கலாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

கரூரில் கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி… விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

இந்தியாவில் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் ஆப் டெக்ஸ் நிறுவனம் 1935 முதல் தொடங்கப்பட்டு 89 ஆண்டுகளாக தமிழக அரசு கைத்தறி நெசவாளர் முன்னேற்றத்திற்கு உதவு வகையில் தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்குவதற்காக விழாக்காலங்களில்… Read More »கரூரில் கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி… விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

error: Content is protected !!