Skip to content

தமிழகம்

காவலர் நினைவுதினம்…… புதுகையில் அனுசரிப்பு

தேசத்தின்  பாதுகாப்புக்காக  தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த துணிச்சலான காவலர்களுக்கு  மரியாதை செலுத்தும் வகையில் தேசிய காவல் தினம்  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.  அந்த வகையில் இன்று 21.10.24 காலை… Read More »காவலர் நினைவுதினம்…… புதுகையில் அனுசரிப்பு

பக்தியை பகல்வேஷமாக்குகிறவர்கள்… வழக்கு போடுகிறார்கள்…. முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு

இந்து அறநிலையத்துறை சார்பில் சென்னை திருவான்மியூரில் இன்று 31 ஜோடிகளுக்கு இலவச திருமணம்  நடத்தி வைக்கப்பட்டது.  முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு  சீர் வரிசைகளை வழங்கினார்.  பின்னர் மணமக்களை… Read More »பக்தியை பகல்வேஷமாக்குகிறவர்கள்… வழக்கு போடுகிறார்கள்…. முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு

கரூரில் 63 குண்டுகள் முழங்க காவலர் வீர வணக்க நாள்…..

ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் நாள் காவலர் வீரவணக்க நாள் கடைபிடிப்பது வழக்கம். 1959 ஆம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் ஹாட் ஸ்ப்ரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர்… Read More »கரூரில் 63 குண்டுகள் முழங்க காவலர் வீர வணக்க நாள்…..

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தயாநிதி மாறன் எம்பி…

  • by Authour

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று பிறந்தநாள்.  இதையொட்டி அவருக்கு   திமுக நாடாளுமன்ற குழு துணைத்தலைவர்  தயாநிதி மாறன்   தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இன்று பிறந்தநாள் காணும் கரூர்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தயாநிதி மாறன் எம்பி…

காவலர் வீர வணக்க நாள்…டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து மரியாதை..

  • by Authour

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் மலர் வளையம்  வைத்து டிஜிபி சங்கர் ஜிவால் மரியாதை செலுத்தினார். 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாளில்  லடாக்… Read More »காவலர் வீர வணக்க நாள்…டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து மரியாதை..

கவர்னர் தேவையில்லை என சட்டமன்றத்தில் தீர்மானம்….சுபா இளவரசன் வலியுறுத்தல்

தமிழர் நீதி கட்சி தலைவர் சுபா இளவரசன் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில்,செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது: தமிழ்நாட்டிற்கு எதிராக ஆளுநர் ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டிற்கு கவர்னர் என்ற பதவியே தேவையில்லை.… Read More »கவர்னர் தேவையில்லை என சட்டமன்றத்தில் தீர்மானம்….சுபா இளவரசன் வலியுறுத்தல்

மயிலாடுதுறை….. வாலிபர் மர்ம சாவு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா குட்டியாண்டியூர்  மீனவ கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாவாடை சாமி மகன் சத்யராஜ்(28) திருமணமாகாதவர். 20ம் தேதி காலை முதல் சிலருடன் மது அருந்திவிட்டு மது போதையில் சுற்றி… Read More »மயிலாடுதுறை….. வாலிபர் மர்ம சாவு

ஓபிஎஸ்…. எட்டப்பன்…… எடப்பாடி கடும் தாக்கு

அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நெல்லை மாவட்டம் அம்பையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கடந்த 1972ல் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று… Read More »ஓபிஎஸ்…. எட்டப்பன்…… எடப்பாடி கடும் தாக்கு

கோவை காங்கிரசில் கோஷ்டி பூசல் உச்சம்.. மயூரா ஜெயக்குமாரை நீக்க வலியுறுத்தி தீர்மானம்

  • by Authour

கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கோவை காங்கிரஸ் கட்சியைக் காப்போம் காங்கிரஸ் கட்சியை வளர்ப்போம் என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் இன்று (அக்.20) நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர்… Read More »கோவை காங்கிரசில் கோஷ்டி பூசல் உச்சம்.. மயூரா ஜெயக்குமாரை நீக்க வலியுறுத்தி தீர்மானம்

பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு..

  • by Authour

தமிழகத்தில் இவ்வாண்டு அக்.31-ம் தேதி தீபாவளி பண்டிகை  கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், “தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி… Read More »பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு..

error: Content is protected !!