Skip to content

தமிழகம்

அரியலூர், கோவை, கரூரில் …. ”கூலி” படம் ரிலீஸ்-பட்டாசு வெடித்து-ரசிகர்கள் கொண்டாட்டம்

  • by Authour

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி திரைப்படம் அரியலூர் மாவட்டத்தில் இன்று வெளியானது. திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்த் இதுவரை 170 படங்களில் நடித்துள்ளார். அவரது 171… Read More »அரியலூர், கோவை, கரூரில் …. ”கூலி” படம் ரிலீஸ்-பட்டாசு வெடித்து-ரசிகர்கள் கொண்டாட்டம்

தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள்… அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..

தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித் தொகை திட்டம், 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித்தருவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக… Read More »தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள்… அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..

தூய்மை பணியாளர்களுக்கான புதிய திட்டங்கள், அரசு அறிவிப்பு

தமிழக அமைச்சரவை கூட்டம்இன்று காலை முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.  கூட்டம் முடிந்ததும்  நிதி அமைச்சர் தங்கம் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தூய்மை பணியாளர்களின் நலனை காப்பதில் அரசு… Read More »தூய்மை பணியாளர்களுக்கான புதிய திட்டங்கள், அரசு அறிவிப்பு

தமிழகத்துக்கு வரவேண்டிய ஆலை, குஜராத்துக்கு மாற்றிய மோடி அரசு

ஆந்திராவில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க கடந்த வியாழன் அன்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டனி கட்சிகள் ஆளும் மாநிலங்களில்தான் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும் என மோடி … Read More »தமிழகத்துக்கு வரவேண்டிய ஆலை, குஜராத்துக்கு மாற்றிய மோடி அரசு

தமிழக எம்.பிக்களுக்கு தனி அலுவலகம் கிடைக்க வழிசெய்க….முதல்வரிடம் செல்வப்பெருந்தகை கோரிக்கை..!!

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று கூடவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சில கோரிக்கைகள் முன்வைத்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று   தமிழ்நாடு முதலமைச்சர் திரு.… Read More »தமிழக எம்.பிக்களுக்கு தனி அலுவலகம் கிடைக்க வழிசெய்க….முதல்வரிடம் செல்வப்பெருந்தகை கோரிக்கை..!!

நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

  • by Authour

இந்திய திரு நாட்டின் 79வது சுதந்திர தினம்  நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின்  தேசிய கொடி ஏற்றி வைத்து விருதுகள் வழங்குகிறார்.   அதைத்தொடர்ந்து போலீஸ் , ராணுவத்தின்… Read More »நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பாலியல் வழக்கு.. கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது. கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கராத்தே… Read More »பாலியல் வழக்கு.. கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறை

சுதந்திர தினத்தை முன்னிட்டு.. கரூர் ரயில்வே ஸ்டேசனில் ரயிலில் போலீசார் சோதனை….

சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் நடைமேடை மற்றும் ரயிலில் சோதனை மேற்கொண்டனர். ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின கொண்டாடப்படுவதை முன்னிட்டு கரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்… Read More »சுதந்திர தினத்தை முன்னிட்டு.. கரூர் ரயில்வே ஸ்டேசனில் ரயிலில் போலீசார் சோதனை….

அனைத்து கோரிக்கையும் முதல்வரின் கவனத்திற்கு செல்லும்… தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர்

தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். சென்னையில் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக இன்று மாலைக்குள் நல்ல முடிவு வரும் – தூய்மை பணியாளர் நல… Read More »அனைத்து கோரிக்கையும் முதல்வரின் கவனத்திற்கு செல்லும்… தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர்

பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியை புறக்கணித்த மாணவி

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, மாணவி ஒருவர் புறக்கணித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று 32 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.… Read More »பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியை புறக்கணித்த மாணவி

error: Content is protected !!