Skip to content

தமிழகம்

ஆண்டாங்கோவிலை…. கரூர் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது..கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்..

கரூர் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியை இணைக்க கூடாது என்று கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாநகராட்சியை  ஒட்டிய ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்… Read More »ஆண்டாங்கோவிலை…. கரூர் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது..கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்..

அனைவரும் கதராடை வாங்குங்கள்….. அரியலூா் கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உத்தமர் காந்தியடிகள்  பிறந்த நாள் மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர்… Read More »அனைவரும் கதராடை வாங்குங்கள்….. அரியலூா் கலெக்டர் வேண்டுகோள்

இந்தியாவிற்கே ரோல் மாடல் ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின்- அமைச்சர் கோவி செழியன்

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி எம்.எல்.ஏ. கோவி.செழியன் கடந்த  சில தினங்களுக்கு முன் உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார். அவர்  அமைச்சரான பின்னர் முதன் முதலாக இன்று தனது சொந்த  தொகுதிக்கு வந்தார்.… Read More »இந்தியாவிற்கே ரோல் மாடல் ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின்- அமைச்சர் கோவி செழியன்

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு…..4ம் தேதி பூமிபூஜை

தமிழக வெற்றிக்கழக   முதல் மாநாடு வரும்  27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலை என்ற இடத்தில் நடக்கிறது. இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் நாளை மறுதினம்(4ம் தேதி) நடக்கிறது. அன்று காலை மாநாட்டு… Read More »விக்கிரவாண்டியில் தவெக மாநாடு…..4ம் தேதி பூமிபூஜை

தங்கம் விலை புதிய உச்சம்… பவுன் ரூ.56,800

  • by Authour

சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400  உயர்ந்து  பவுன் ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.… Read More »தங்கம் விலை புதிய உச்சம்… பவுன் ரூ.56,800

சென்னையில் காந்தி சிலைக்கு முதல்வர் மரியாதை

  • by Authour

இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகாத்மா  காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில்… Read More »சென்னையில் காந்தி சிலைக்கு முதல்வர் மரியாதை

பட்டா மாற்றத்துக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்…..தஞ்சை அருகே பெண் விஏஓ கைது

  • by Authour

தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சுகந்தி.  கோவிந்த ராஜ் உயிரிழந்துவிட்டதால், அவரது பெயரில் இருந்த இடத்தை பட்டா மாற்றம் செய்வதற்காக வருவாய்த் துறையில் ஒரு மாதத்துக்கு முன்பு சுகந்தி… Read More »பட்டா மாற்றத்துக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்…..தஞ்சை அருகே பெண் விஏஓ கைது

விசிக மது ஒழிப்பு மாநாடு…… உளுந்தூாபேட்டையில் இன்று நடக்கிறது

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தைகள்… Read More »விசிக மது ஒழிப்பு மாநாடு…… உளுந்தூாபேட்டையில் இன்று நடக்கிறது

இன்று மகாளய அமாவாசை…. காவிரியில் தர்ப்பண சடங்குகள்…..ராமேஸ்வரத்திலும் மக்கள் கூட்டம்

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆடி,தை அமாவாசைகளில் திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை தினத்தில்… Read More »இன்று மகாளய அமாவாசை…. காவிரியில் தர்ப்பண சடங்குகள்…..ராமேஸ்வரத்திலும் மக்கள் கூட்டம்

ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன?……பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கிடையே, ரத்தக் குழாயில் வீக்கம் இருந்ததால், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் நேற்று முன்தினம்… Read More »ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன?……பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

error: Content is protected !!