Skip to content

தமிழகம்

மிலாது நபி விழா… கோவையில் தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்ச்சி… அனைத்து மதத்தினரும் பங்கேற்பு..

மீலாது விழாவை முன்னிட்டு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவையில் நடைபெற்ற தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்டனர். இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை, மீலாது நபி… Read More »மிலாது நபி விழா… கோவையில் தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்ச்சி… அனைத்து மதத்தினரும் பங்கேற்பு..

கோவை எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்டு பள்ளியில் சி.பி.எஸ்.இ வழிகாட்டி விழா… திறன் கண்காட்சி 2024..

  • by Authour

  கோவை எஸ்.எஸ்.வி.எம் உலக பள்ளியில் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும் திறனை கட்டமைத்துக் கொள்ளவும் மாணவர்களுக்கு அவசியமான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த பயனுள்ள நிகழ்வுகளை கொண்ட இந்த நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினராக… Read More »கோவை எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்டு பள்ளியில் சி.பி.எஸ்.இ வழிகாட்டி விழா… திறன் கண்காட்சி 2024..

மயிலாடுதுறை வே.வி. மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை…

  • by Authour

மயிலாடுதுறை வேளாண் விரிவாக்க மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை; உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை:- மயிலாடுதுறையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் மணிக்குமார் (58). தஞ்சாவூர் மாவட்டம்… Read More »மயிலாடுதுறை வே.வி. மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை…

தஞ்சை அருகே விஏஓ பாம்பு கடித்து பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே ஈச்சங்குடியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் மனைவி ரம்யா (37). தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகேயுள்ள ஆப்ரஹாம் பண்டிதர் நகரில் வசித்து வந்த இவர் ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு கிராமத்தில் கிராம நிர்வாக… Read More »தஞ்சை அருகே விஏஓ பாம்பு கடித்து பலி…

ஆபரேசனுக்காக திருச்சியிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் கோவைக்கு அழைத்து வரப்பட்ட குழந்தை…. காப்பாற்றிய டாக்டர்கள்…

  • by Authour

சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு இருதய கோளாறு இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஆனால் இந்த கோளாறை செய்வதற்கான உரிய சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனையில் இல்லாத காரணத்தினால்… Read More »ஆபரேசனுக்காக திருச்சியிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் கோவைக்கு அழைத்து வரப்பட்ட குழந்தை…. காப்பாற்றிய டாக்டர்கள்…

மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசாரை தாக்கிய 3 பேர் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த நாகல் குழி கிராமத்தைச் சேர்ந்த 1. ராஜேஷ் (23) த/பெ ராஜேந்திரன் 2. பில்லா @ வினோத் குமார் (26) த/பெ கொளஞ்சியப்பன் மற்றும் வீராக்கன் கிராமத்தைச் சேர்ந்த… Read More »மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசாரை தாக்கிய 3 பேர் கைது..

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

17 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய கணவருக்கு போலீஸ் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சி- செப்-18 பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் பொள்ளாச்சி நெகமம்… Read More »17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

துணை முதல்வரானார் உதயநிதி.. திமுகவில் கொண்டாட்டம்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுகவில் இளைஞரணி செயலாளராகவும்,  தமிழ்நாடு அரசாங்கத்தில் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். கட்சி ரீதியாக அவருக்கு முக்கியத்துவம்… Read More »துணை முதல்வரானார் உதயநிதி.. திமுகவில் கொண்டாட்டம்

பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி இன்று அதிகாலை என்கவுண்டர்..

  • by Authour

சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி. இவர் மீது 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றவழக்கில் தலைமறைவாக இருந்த காக்காதோப்பு பாலாஜியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சென்னை… Read More »பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி இன்று அதிகாலை என்கவுண்டர்..

தி.மு.க. பவள விழாவில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பேசிய கலைஞர்..

தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதல்-அமைச்சர்… Read More »தி.மு.க. பவள விழாவில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பேசிய கலைஞர்..

error: Content is protected !!