Skip to content

தமிழகம்

மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்.. தவெக தலைவர் விஜய் அழைப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு,முதலில், இந்த மாநாடு ஆகஸ்ட் 25, 2025 அன்று நடைபெறும் என கட்சித் தலைவர் நடிகர் விஜய் அறிவித்திருந்தார். ஆனால், காவல்துறையினர், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை… Read More »மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்.. தவெக தலைவர் விஜய் அழைப்பு!

ரஷ்யாவுக்காக போரிடும் ஆயிரகணக்கான இந்தியர்களை மீட்க வேண்டும், ராகுலிடம் துரைவைகோ கோரிக்கை

  • by Authour

திருச்சி எம்.பியும், மதிமுக  முதன்மை செயலாளருமான துரைவைகோ இன்று டெல்லியில்   மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பல்வேறு  பிரச்னைகள் குறித்து பேசி கோரிக்கை மனு கொடுத்தார். அதன் விவரத்தை துரைவைகோ  கூறியதாவது: மக்களவை… Read More »ரஷ்யாவுக்காக போரிடும் ஆயிரகணக்கான இந்தியர்களை மீட்க வேண்டும், ராகுலிடம் துரைவைகோ கோரிக்கை

வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பில், “வடக்கு ஆந்திரா மற்றும்… Read More »வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்… சிறுமி தற்கொலை…

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் 17 வயது சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் குமார்.… Read More »நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்… சிறுமி தற்கொலை…

தாயுமானவர் திட்டம் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  • by Authour

தமிழ்நாட்டில்  70வயதுக்கு மேற்பட்ட  வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் ‘முதல்-அமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை  சென்னையில் இன்று  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் வாயிலாக… Read More »தாயுமானவர் திட்டம் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருச்சி டிஐஜி வருண்குமார் பணியிடமாற்றம்

  • by Authour

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ்,  சென்னை சிபிசிஐடி டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார், ஊர்க்காவல் படையின் டிஜிபியாக பணியிட… Read More »திருச்சி டிஐஜி வருண்குமார் பணியிடமாற்றம்

வரும் 31ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும்  31-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு  செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலினின்  வெளிநாட்டு சுற்றுப்பயண விவரம்… Read More »வரும் 31ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

ராகுல் கைதுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்

  • by Authour

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுதந்திரமான மற்றும் நியாயமானத்… Read More »ராகுல் கைதுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்

காசா மக்களை காப்பாற்று… எஸ்டிபிஐ கட்சி… கோவையில் மனித சங்கிலி போராட்டம்

  • by Authour

பயங்கரவாதத்தை ஒடுக்கி பட்டினியால் சாகும் காசா மக்களை காப்பாற்று என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பாக கோவை உக்கடம் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முகமது இஷாக்… Read More »காசா மக்களை காப்பாற்று… எஸ்டிபிஐ கட்சி… கோவையில் மனித சங்கிலி போராட்டம்

தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம்.. கோரிக்கை நிறைவேற்றம்..

  • by Authour

தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க அலுவலகத்தில்  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. INTUC பொதுச் செயலாளர் திரு. கா.இளவரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது . முக்கியத்துவம் வாய்ந்த… Read More »தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம்.. கோரிக்கை நிறைவேற்றம்..

error: Content is protected !!