Skip to content

தமிழகம்

பெரியாரின் சமூகநீதி பாதையில் பயனிக்க உறுதியேற்போம் – தவெக தலைவர் விஜய்..

  • by Authour

பெரியாரின் பிறந்தநாளையொட்டி சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின்  146வது பிறந்தநாள் செப்டம்பர் 17ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.  முன்னதாக… Read More »பெரியாரின் சமூகநீதி பாதையில் பயனிக்க உறுதியேற்போம் – தவெக தலைவர் விஜய்..

தந்தை பெரியாரின் பிறந்தநாள்…. புதுகையில் ரத்ததானம் வழங்கல்…

  • by Authour

தந்தை பெரியாரின் 146வது பிறந்த தினத்தையொட்டி புதுக்கோட்டை பெரியார் இரத்த தான கழக தலைவர் எஸ்.கண்ணன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரத்ததானம் செய்தார். இவர் இதுவரை 170முறை இரத்த கொடை வழங்கியுள்ளார். உடன்… Read More »தந்தை பெரியாரின் பிறந்தநாள்…. புதுகையில் ரத்ததானம் வழங்கல்…

பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்து’ …தவெக தலைவர் விஜய்..

இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து 3வது முறையாக இந்தியாவின் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது… Read More »பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்து’ …தவெக தலைவர் விஜய்..

மிலாது நபி பண்டிகையொட்டி …. கோவையில் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி….

இஸ்லாமியர்களின் இறை தூதராக போற்றப்படும் முகம்மது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். மீலாது விழாவை முன்னிட்டு வருடம் தோறும் தப்ரூக் உணவு… Read More »மிலாது நபி பண்டிகையொட்டி …. கோவையில் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி….

திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வு பணியாளர்கள் போராட்டம்…

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும்  பென்சனர் நலச்சங்கப் பேரவையினர் பென்சன் உயர்வு, 20 மாதம் வழங்காமல் உள்ள ஓய்வூதிய பணப்பலன் அகவிலைப்படி மருத்துவ வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற… Read More »திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வு பணியாளர்கள் போராட்டம்…

கரூரில் நடராஜர் அபிஷேகம் நடத்தக் கோரி பக்தர்கள் காத்திருப்பு போராட்டம்…

  • by Authour

கரூர் மாநகரின் மையப் பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் கடந்த ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜர் சிலையை வீதி உலா எடுத்துச் சென்ற போது… Read More »கரூரில் நடராஜர் அபிஷேகம் நடத்தக் கோரி பக்தர்கள் காத்திருப்பு போராட்டம்…

சென்னையில் இன்று திமுக பவளவிழா விழா…

  • by Authour

பேரறிஞர் அண்ணாவால் 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி தொடங்கப்பட்ட திமுகவின் பவள விழா மற்றும் பெரியார், அண்ணா, கட்சி உதயமான நாள் ஆகிய முப்பெரும் விழாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு திமுக… Read More »சென்னையில் இன்று திமுக பவளவிழா விழா…

மெரினா நீச்சல்குளம்….. மாநகராட்சியே நேரடியாக பராமரிக்கும்….. ஆணையர்

  • by Authour

சென்னை மாநகராட்சி பராமரிப்பில் மெரினா மற்றும் பெரியமேடு மை லேடி பூங்கா ஆகிய இடங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன. இவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு தனியாரிடம் வழங்கப்பட்டு வந்தது. இங்கு கட்டண அடிப்படையில் பொதுமக்கள் நீச்சல்… Read More »மெரினா நீச்சல்குளம்….. மாநகராட்சியே நேரடியாக பராமரிக்கும்….. ஆணையர்

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

  • by Authour

பெரியார் பிறந்தநாள்  சமூகநீதி நாளாக தமிழகம் கொண்டாடுகிறது. நாளை விடுமுறை தினம் என்பதால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் இன்று  சமூகநீதி நாள்  கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்”சமூகநீதிநாள்” உறுதிமொழியினைஆட்சியர் மு.அருணாதலைமையில்… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

வால்பாறை…. குடியிருப்பு பகுதியில் உலா வரும் ஜோடி யானைகள்

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் பகுதியில் மாணாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட கெஜமுடி. தோணிமுடி. தாயமுடி சோலையார். உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் குட்டிகளுடன் புதிய வரவாக முகாமிட்டுள்ளது. இருப்பினும் பட்டப்… Read More »வால்பாறை…. குடியிருப்பு பகுதியில் உலா வரும் ஜோடி யானைகள்

error: Content is protected !!