Skip to content

தமிழகம்

தமிழ்நாடு சிலம்ப கமிட்டி நிர்வாகிகள் தேர்வு

சிலம்பம் அசோசியேசன் ஆப் இந்தியா எனும் இந்திய சிலம்ப சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் பொது செயலாளர் தியாகு நாகராஜ் தலைமையில்… Read More »தமிழ்நாடு சிலம்ப கமிட்டி நிர்வாகிகள் தேர்வு

விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு..

கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மாதம்பட்டி, மேல் சித்திரை சாவடி, தென்னமநல்லூர், பூலுவபட்டி, ஆலாந்துறை, மத்துவராயபுரம் மற்றும் செம்மேடு போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகளின் பூமியின் வழியாகவும், நொய்யல் நதிக்கரை மற்றும் ஓரத்தின் வழியாகவும்… Read More »விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு..

மயிலாடுதுறையில் டிஆர்ஓ பணியிடம் தொடர்ந்து காலி ஏன்? பரபரப்பு தகவல்

  • by Authour

ஒரு மாவட்டத்தின் உயர்ந்த பதவி என்பது கலெக்டர் பதவி. அதற்கு அடுத்த நிலையில்  மாவட்ட வருவாய் அதிகாரி (Dist.Revenue Officer)இருப்பார். கலெக்டர் விடுப்பில் இருந்தால் கலெக்டர் பொறுப்பையும் சேர்த்து பார்ப்பவர் டிஆர்ஓ. மயிலாடுதுறையில் டிஆர்ஓவாக… Read More »மயிலாடுதுறையில் டிஆர்ஓ பணியிடம் தொடர்ந்து காலி ஏன்? பரபரப்பு தகவல்

கரூரில் கடையடைப்பு…. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை…

  • by Authour

கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பேக்கரியை கடந்த 8 ம் தேதி இரவு வேப்பங்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக மது போதையில் கடையை அடித்து உடைத்துள்ளனர். மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த… Read More »கரூரில் கடையடைப்பு…. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை…

மயிலாடுதுறை கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிசேகம்

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கருப்பண்ணசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் மற்றும் உட்பிரகாரத்தில் உள்ள அரசடி விநாயகர், பாலமுருகன், ஸ்ரீ ஏழைக்காத்தம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில்கள் கும்பாபிஷேகம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.… Read More »மயிலாடுதுறை கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிசேகம்

முதல்வர் ஸ்டாலினிடம்……சந்தோம் பேராலய அதிபர் வாழ்த்து

  • by Authour

சாந்தோம்பேராலய அதிபரும், தமிழ்நாடு சிறுபான்மையினர்நல ஆணையத்தின் முன்னாள் தலைவருமான வின்சென்ட் சின்னத்துரை  இன்று  தனது பிறந்த நாளை‌யொட்டி  சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சமூக நீதி நாள்… அரியலூர் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு….

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.  அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி,… Read More »சமூக நீதி நாள்… அரியலூர் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு….

அரவக்குறிச்சி அருகே ஸ்ரீ குட்டக்கார கருப்பண்ணசாமி மதுரைவீரன் கோவிலில் கும்பாபிஷேகம்..

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள சாந்தப்பாடி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ நாகம்மாள், ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ குட்டக்கார கருப்பசாமி மதுரவீரன் சுவாமி ஆலய… Read More »அரவக்குறிச்சி அருகே ஸ்ரீ குட்டக்கார கருப்பண்ணசாமி மதுரைவீரன் கோவிலில் கும்பாபிஷேகம்..

முதல்வர் ஸ்டாலினுடன் பேசியது என்ன? திருமாவளவன் பரபரப்பு பேட்டி

விசிக தலைவர் திருமாவளவன் இன்று தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் இன்று  அண்ணா அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து  பேசினார்.  பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறியவதாது:  அமெரிக்க  பயணம்  வெற்றிகரமாக… Read More »முதல்வர் ஸ்டாலினுடன் பேசியது என்ன? திருமாவளவன் பரபரப்பு பேட்டி

மது ஒழிப்பு மாநாடு…..முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்த திருமாவளவன்..

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன்  இன்று காலை 11,30 மணி அளவில் அண்ணா அறிவாலயம் வந்தார்.  அங்கு முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து  10 நிமிடம் பேசினார். திருமாவளவனுடன்   ரவிக்குமார் எம்.பி, மற்றும் அந்த… Read More »மது ஒழிப்பு மாநாடு…..முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்த திருமாவளவன்..

error: Content is protected !!