Skip to content

தமிழகம்

வேளாங்கண்ணிக்கு புதிய பேருந்து… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டை பேரூராட்சி, தென்னூர் பேருந்து நிலையத்தில், போக்குவரத்துத் துறையின் சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட் மூலம் தென்னூர் – வேளாங்கண்ணி புதிய பேருந்து வழித்தடத்தினை போக்குவரத்துத் துறை… Read More »வேளாங்கண்ணிக்கு புதிய பேருந்து… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

சொற்பொழிவு நிகழ்ச்சி .. சென்னை அரசு பள்ளி எச்எம் டிரான்ஸ்பர்….

  • by Authour

அசோக் நகர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை… Read More »சொற்பொழிவு நிகழ்ச்சி .. சென்னை அரசு பள்ளி எச்எம் டிரான்ஸ்பர்….

தஞ்சை -திருப்பூருக்கு சரக்கு ரயிலில் 200 டன் நெல் அரவைக்கு அனுப்பி வைப்பு..

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சை -திருப்பூருக்கு சரக்கு ரயிலில் 200 டன் நெல் அரவைக்கு அனுப்பி வைப்பு..

தஞ்சை அருகே பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது… கால் முறிவு…

தஞ்சை அருகே திருவையாறு பைபாஸ் சாலையில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை பைக்கில் பின் தொடர்ந்து வந்து நாலு பவுன் தங்கச் செயினை அறுத்துச் சென்ற 2 பேரை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் கைது செய்தனர்.… Read More »தஞ்சை அருகே பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது… கால் முறிவு…

தஞ்சை அருகே.. லிப்ட் தருவதாக கூறி பெண் பலாத்காரம்….2 பேர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பூதலுாரை சேர்ந்த 45 வயது பெண். திருமணமானவர். இவர் தனது மகள் வீட்டிற்கு கடந்த 3ம் தேதி இரவு வருவதற்காக பூதலுார் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ராயந்துாரை… Read More »தஞ்சை அருகே.. லிப்ட் தருவதாக கூறி பெண் பலாத்காரம்….2 பேர் கைது..

மயிலாடுதுறை… செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.. கலெக்டர்- தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 5ஆம் தேதி கணபதி ஹோமம் மற்றும் விக்னேஸ்வர… Read More »மயிலாடுதுறை… செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.. கலெக்டர்- தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு…

அரியலூர்…. கொலை வழக்கு… ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது..

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம் கண்டிராதீர்த்தம் வடக்குத் தெருச் சேர்ந்த அர்ஜுன்ராஜ்   (34)  . அர்ஜுன்ராஜ் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் மீது திருமானூர் காவல்… Read More »அரியலூர்…. கொலை வழக்கு… ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது..

கரூர் மாநகராட்சி அதிகாரியின் பெயரில் போலி பேஸ்புக்…. சைபர் க்ரைமில் புகார்…

கரூர் மாநகராட்சி நல அலுவலராக பணிபுரிந்து வருபவர் லட்சியவர்ணா. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இவர் கரூர் மாநகராட்சி சுகாதார அதிகாரியாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை… Read More »கரூர் மாநகராட்சி அதிகாரியின் பெயரில் போலி பேஸ்புக்…. சைபர் க்ரைமில் புகார்…

டாஸ்மாக் சூப்பர்வைசர் கண்ணில் மிளகாய் பொடி தூவி 6 மர்ம நபர்கள் வழிப்பறி….

  • by Authour

மயிலாடுதுறை பேருந்துநிலையம் அருகே பஜனை மடம் சந்து பகுதியில் 5609 என்ற நம்பரைக் கொண்ட டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் மேற்பார்வையாளாராக துர்காபரமேஸ்வரி நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் பணியாற்றி… Read More »டாஸ்மாக் சூப்பர்வைசர் கண்ணில் மிளகாய் பொடி தூவி 6 மர்ம நபர்கள் வழிப்பறி….

மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஆசிரியர்களே ஏற்படுத்த முடியும்…முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் இன்று தனது X-தளத்தில்கூறியதாவது…. மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான… Read More »மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஆசிரியர்களே ஏற்படுத்த முடியும்…முதல்வர் ஸ்டாலின்

error: Content is protected !!