Skip to content

தமிழகம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு .. அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்..

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இக்கொலைச் சம்பவத்தின் தொடர் நடவடிக்கைகள்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு .. அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்..

கரூர் விஜயபாஸ்கரின் தம்பி சேகருக்கு 2 நாள் சிபிசிஐடி கஸ்டடி..

  • by Authour

கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் கடந்த… Read More »கரூர் விஜயபாஸ்கரின் தம்பி சேகருக்கு 2 நாள் சிபிசிஐடி கஸ்டடி..

புதுகை…நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

  • by Authour

புதுக்கோட்டை நகர கூட்டுறவு பண்டகசாலையில், நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு விவரங்கள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் எ.சுந்தரவல்லி,  , மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, … Read More »புதுகை…நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

தஞ்சை…. மழலையர் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை கருப்பட்டையான்குளத்தில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் ஆசிரியர்கள் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் அப்துல் ரஹீம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை லீலாவதி முன்னிலை வகித்தார்.… Read More »தஞ்சை…. மழலையர் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்..

விநாயகர் சதுர்த்தி…. தஞ்சையில் பூக்கள் விலை உயர்வு…

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம், பூக்கார தெரு ஆகிய இடங்களில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இங்கிருந்தும் வியாபாரிகள்… Read More »விநாயகர் சதுர்த்தி…. தஞ்சையில் பூக்கள் விலை உயர்வு…

மத்திய சென்னை கிழக்கு காங்கிரஸ் சார்பில் வஉசிக்கு மரியாதை….

  • by Authour

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 153 வது பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு மத்திய சென்னை கிழக்கு காங்கிரஸ் மாவட்டதலைவர் சிவ.ராஜசேகரன் தலைமையில் அமைப்பு செயலாளர்  ராம்மோகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் பகுதி… Read More »மத்திய சென்னை கிழக்கு காங்கிரஸ் சார்பில் வஉசிக்கு மரியாதை….

கரூரில் ஆசிரியா் தின விழா…..ஆசிரியைகள் நடத்திய கலைநிகழ்ச்சி

  • by Authour

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த மனிதர்களை உருவாக்கும் ஆசிரியர்களை நினைவுகூரும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும்… Read More »கரூரில் ஆசிரியா் தின விழா…..ஆசிரியைகள் நடத்திய கலைநிகழ்ச்சி

பெண்களே நடத்தும் கும்பாபிஷேகம்….. தஞ்சை அருகே நாளை நடக்கிறது

  • by Authour

இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை மற்றும் உலகளாவிய தமிழ்ச்சித்தர் வழிபாட்டு மையம் மற்றும் சித்தவித்தை ஞானபீடம் சார்பாக, தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த, திருபுவனம் இந்திரா நகரில் அமைந்துள்ள ஆதிசக்தி அம்மன் ஞானபீடம் மற்றும்… Read More »பெண்களே நடத்தும் கும்பாபிஷேகம்….. தஞ்சை அருகே நாளை நடக்கிறது

வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீ…. டிரைவர் மருத்துவமனையில் அனுமதி..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாந்தை என்ற இடத்தில் இன்று வைக்கோல் ஏற்றி வந்த லாரி அப்பகுதியில் தாழ்வாக இருந்த மின் கம்பியில் பட்டு தீ பிடித்தது. தீபற்றியது தெரியாமல் சுமார் ஒரு கிலோமீட்டர்… Read More »வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீ…. டிரைவர் மருத்துவமனையில் அனுமதி..

கரூர் ஜெயசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட LNS திருக்காம்புலியூரில் அமைந்துள்ள ஜெய சக்திவிநாயகர் கோவில் சுமார் 60 ஆண்டு காலமாக அமைந்துள்ள அரச மரத்துடன் கூடிய கோவில்உள்ளது. இங்கு கோவிலை புதிதாக கட்டுவது என்று முடிவு செய்து… Read More »கரூர் ஜெயசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்..

error: Content is protected !!