Skip to content

தமிழகம்

கோவை எஸ்எஸ்விஎம் பள்ளி மாணவர்களுடன் காங். எம்.பி. கலந்துரையாடல்

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்எஸ்விஎம் பள்ளியில் மூன்றாவது ஆண்டாக,  நடைபெற்ற டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் நிகழ்ச்சியில்  இன்ஸ்பிரேஷன் க்ரு விருதுகள் 2024 எனும் தலைப்பில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  விருதுகள் வழங்கபட்டது.… Read More »கோவை எஸ்எஸ்விஎம் பள்ளி மாணவர்களுடன் காங். எம்.பி. கலந்துரையாடல்

கோவை கல்லூரி வளாகத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம்

  • by Authour

கோவை, ஆலந்துறை அடுத்த நல்லூர்வயல், சடையாண்டி கோயில் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி அருகே குட்டிகளுடன் நேற்று புகுந்த 5 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளே முகாமிட்டு இருந்தது.  இது குறித்து… Read More »கோவை கல்லூரி வளாகத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம்

டெங்குவை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை……அரியலூர் அமைச்சர் மா.சு. பேட்டி

சீனா புல்டாக் நூடுல்ஸ் மீதான சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்த பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்… அரியலூர் மாவட்டம் கோட்டியால் கிராமத்தில்… Read More »டெங்குவை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை……அரியலூர் அமைச்சர் மா.சு. பேட்டி

ஓட்டலில் பணம் கொடுக்காமல் தகராறு…..தருமபுரி எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

  • by Authour

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் உள்ளது. இங்கு எஸ்.எஸ்.ஐயாக இருப்பவர் காவேரி. இவர் ஆஸ்பத்திரிக்கு  எதிரே உள்ள உணவகத்தில்   கடந்த வாரம் டிபன் சாப்பிட்டு விட்டு  கல்லா அருகே  பணம்… Read More »ஓட்டலில் பணம் கொடுக்காமல் தகராறு…..தருமபுரி எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

தஞ்சை கல்லணை கால்வாயில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு…

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் இந்தளூர் மேல தெருவை சேர்ந்த சுந்தர் என்பவரின் மகன் சாய்ராம் (14). வேங்கூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். சாய்ராமுக்கு இன்று காதுக்குத்து… Read More »தஞ்சை கல்லணை கால்வாயில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு…

SSA ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்….அமைச்சர் மகேஸ் ஆலோசனை

  • by Authour

மத்திய அரசின் மும்மொழி கொள்கையை  தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பதால்,  மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு   நிதி ஒதுக்க மறுத்து வருகிறது. இதனால்  அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணிபுரியும் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு  சம்பளம் வழங்குவதற்கு… Read More »SSA ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்….அமைச்சர் மகேஸ் ஆலோசனை

அமைச்சர் மகேஷ் தன் 10ம் வகுப்பு மார்க் சீட்-ஐ வௌியிட வேண்டும்…. கரூரில் பாஜ., கே.பி ராமலிங்கம்..

  • by Authour

அமைச்சர் அன்பில் மகேஷ் தனது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை வெளியிட வேண்டும், அதன் பிறகு தேசியக் கல்விக் கொள்கை குறித்து பேச வேண்டும் என கரூரில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் அளித்த… Read More »அமைச்சர் மகேஷ் தன் 10ம் வகுப்பு மார்க் சீட்-ஐ வௌியிட வேண்டும்…. கரூரில் பாஜ., கே.பி ராமலிங்கம்..

குரூப் 2 தேர்வு…… ஹால் டிக்கெட் வெளியீடு

  • by Authour

தமிழ்நாட்டில் 2327 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக  குரூப்2,  2 ஏ  முதல்நிலைத் தேர்வு வரும் 14ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்காக 7 லட்சத்து 93 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தேர்வு 14ம் தேதி… Read More »குரூப் 2 தேர்வு…… ஹால் டிக்கெட் வெளியீடு

புதுகை வடக்கு மாவட்ட திமுக பொதுஉறுப்பினர் கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக  பொது உறுப்பினர் கூட்டம் நடைபற்றது. இக்கூட்டம்   கீரனூர் அருகில்உள்ள தனியார் பாலி டெக்னிக் கல்லூரி யில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர்அரு. வீரமணி தலைமை வகித்தார். … Read More »புதுகை வடக்கு மாவட்ட திமுக பொதுஉறுப்பினர் கூட்டம்…

தமிழ்நாடு முழுவதும் கடலோரங்களில் போலீஸ் பாதுகாப்பு ஒத்திகை

இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் தான்  மிக நீண்ட கடற்கரை உள்ளது. தமிழ்நாட்டின் கடற்கரை சுமார் 1000 கி.மீ.  தூரம் உள்ளது. 14 மாவட்டங்களில் கடல் உள்ளது.  கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி நாசவேலையில்… Read More »தமிழ்நாடு முழுவதும் கடலோரங்களில் போலீஸ் பாதுகாப்பு ஒத்திகை

error: Content is protected !!