Skip to content

தமிழகம்

பேரூராட்சியில் ஊழல்… விசாரணை கமிஷன் அமைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை..

பேரூராட்சியில் ஊழல் நடந்து உள்ளது விசாரணை கமிஷன் அமைக்க அரசுக்கு கவுன்சிலர்கள் கோரிக்கை.பொள்ளாச்சி- செப்-4 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பேரூராட்சி 21 வார்டு உள்ளது,இதில் அதிமுக மற்றும் சுயேச்சை மீதி… Read More »பேரூராட்சியில் ஊழல்… விசாரணை கமிஷன் அமைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை..

மீன் மார்கெட்டில் திடீர் சோதனை… 51 கடையில் கெட்டுப்போன 103 கிலோ மீன்கள் அழிப்பு….

கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் என 12 பேர் அடங்கிய 6 குழுக்கள் கோவை உக்கடம் பகுதியில் உள்ள மொத்த… Read More »மீன் மார்கெட்டில் திடீர் சோதனை… 51 கடையில் கெட்டுப்போன 103 கிலோ மீன்கள் அழிப்பு….

குரூப் -4 ரிசல்ட்….. அக்டோபரில் வெளியீடு

  • by Authour

தமிழ்நாடு முழுவதும்  கடந்த ஜூன் 9 ம் தேதி  கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட அரசு பணிகளில் சேர்வதற்காக  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்தது. 6344 பணியிடங்களுக்கு 20 லட்சம்… Read More »குரூப் -4 ரிசல்ட்….. அக்டோபரில் வெளியீடு

கர்நாடக அணைகளில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 116.39 அடி. அணைக்கு வினாடிக்கு 15,888 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 13,649 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  அணையின்… Read More »கர்நாடக அணைகளில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

டிஎஸ்பி மீது தாக்குதல்….. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 7 பேர் கைது

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் காளிக்குமார். மினிவேன் டிரைவரான இவர் பணம் கொடுக்கல் வாங்கல், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, காளிக்குமார் கொலை சம்பவத்தை… Read More »டிஎஸ்பி மீது தாக்குதல்….. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 7 பேர் கைது

பழைய நாணயங்களுக்கு ரூ.36 லட்சம் தருவதாக நூதன மோசடி… கரூரில் முதியவர் புகார்…

பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு 36 லட்சம் பணம் தருவதாக ஆன்லைன் வழியாக, ஆவண கட்டணம் மற்றும் சேவை வரி என்ற பெயரில் 22 ஆயிரம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்ட கொல்கத்தா… Read More »பழைய நாணயங்களுக்கு ரூ.36 லட்சம் தருவதாக நூதன மோசடி… கரூரில் முதியவர் புகார்…

சென்னை….. லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி   இன்று காலை ஒரு  கார் வந்தது. காரில் 4 பேர் இருந்தனர்.   கிழக்கு கடற்சரை சாலையில் , கோவளம் அடுத்துள்ள செம்மஞ்சேரி அருகே  வேகமாக வந்த கார்,  அங்கு… Read More »சென்னை….. லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

பொதுமக்களிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது… தஞ்சையில் பரபரப்பு..

  • by Authour

தஞ்சை வடக்குவாசல் ராஜகோரி சுடுகாடு அருகே மர்மநபர்கள் 2 பேர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டா கத்தியை காட்டி மிரட்டுவதாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் சப்… Read More »பொதுமக்களிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது… தஞ்சையில் பரபரப்பு..

இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க ரூ. 15லட்சம் வரை கடனுதவி… தஞ்சை கலெக்டர் தகவல்..

  • by Authour

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்கிட 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரையிலான கடனுதவி வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதை ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்தி கொண்டு… Read More »இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க ரூ. 15லட்சம் வரை கடனுதவி… தஞ்சை கலெக்டர் தகவல்..

பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்….ஒருவர் கைது.

  • by Authour

அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரியை தாக்கிய வழக்கில் பாலமுருகன் என்பவர் கைது செய்துள்ளனர்.  4 பேரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்திய நிலையில் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.  சரக்கு வாகன ஓட்டுநர் கொலையை கண்டித்து… Read More »பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்….ஒருவர் கைது.

error: Content is protected !!