Skip to content

தமிழகம்

ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகாபலி மன்னன் … உற்சாகத்தில் திளைத்த மாணவர்கள்…

கோவையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகையையொட்டி, மகாபலி மன்னன் வேடமிட்டவர் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய சம்பவம் மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை.… Read More »ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகாபலி மன்னன் … உற்சாகத்தில் திளைத்த மாணவர்கள்…

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இளைஞர் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் தானம்..

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐயப்பன். வயது 37 . இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்… Read More »தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இளைஞர் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் தானம்..

ஓட்டல் அதிபர் மன்னிப்புகேட்ட விவகாரம்….. ராகுல் காந்தி கண்டனம்

  • by Authour

கோவை அன்னபூர்ணா ஓட்டல் அதிபர் சீனிவாசன், மத்திய நிதி மந்திாி நிர்மலா கூட்டத்தில் ஜிஎஸ்டி குறைபாடுகள் குறித்து கேள்வி எழுப்பியதால், கோபமடைந்த நிர்மலா சீத்தாராமன்,  ஓட்டல் அதிபரை மன்னிப்பு கேட்க வைத்து  உள்ளார் என … Read More »ஓட்டல் அதிபர் மன்னிப்புகேட்ட விவகாரம்….. ராகுல் காந்தி கண்டனம்

கரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அசைவ விருந்து… தொண்டர்கள் மகிழ்ச்சி..

கரூரில் திமுக பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகங்கள் வாரியாக நடந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தடபுடல் மட்டன் சிக்கன் அசைவ விருந்து பரிமாறப்பட்டதால் தொண்டர்கள் மகிழ்ச்சி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில்… Read More »கரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அசைவ விருந்து… தொண்டர்கள் மகிழ்ச்சி..

கோவை ஓட்டல் அதிபரிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

  • by Authour

மத்திய அமைச்சர்  நிர்மலா சீத்தாராமனிடம் கோவை அன்னபூர்ணா ஓட்டல் அதிபர்  சீனிவாசன்  மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது.  தங்களிடம் கேள்வி கேட்பவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் … Read More »கோவை ஓட்டல் அதிபரிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் ஓட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டது ஏன்?

  • by Authour

கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனருமான சீனிவாசன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அவர்… Read More »மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் ஓட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டது ஏன்?

அரியலூர்…….பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிப்பு

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி அவருடைய உத்தரவுப்படி அரியலூர் மாவட்டத்தில் புகையிலை தடுப்பு ஒருங்கிணைப்பு குழுவினரால் வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு செய்யும் போது பறிமுதல் செய்யப்பட்ட, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிக்கப்பட்டன. உணவு… Read More »அரியலூர்…….பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிப்பு

ஆசிரியர்கள் போராட்டம்…. முதல்வர் தீர்வு காண்பார்….. அமைச்சர் மகேஸ் பேட்டி

  • by Authour

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளைத்   பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ்  தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் மகேஸ்  கூறியதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்… Read More »ஆசிரியர்கள் போராட்டம்…. முதல்வர் தீர்வு காண்பார்….. அமைச்சர் மகேஸ் பேட்டி

சபாநாயகர் அப்பாவு….. கோர்ட்டில் ஆஜர்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும் மேற்பட்டோர் திமுகவிற்கு வர தயாராக இருந்ததாகவும் ஆனால் மு.க.ஸ்டாலின் இதனைஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு மீது… Read More »சபாநாயகர் அப்பாவு….. கோர்ட்டில் ஆஜர்

சென்னையில் 24ம் தேதி அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 40 மாதங்களாக தமிழகத்தில் நாள்தோறும் சமூக விரோதச் செயல்களும், குற்றச் செயல்களும் அரங்கேறி வருகின்றன. திமுக ஆட்சியில் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், பாலியல் வன்கொடுமையாளர்களும்… Read More »சென்னையில் 24ம் தேதி அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!