Skip to content

தமிழகம்

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு 24ம் தேதி பூம்புகார்-தஞ்சை வரை நடைபயணம்…

மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்து பேடடியளித்தார். அப்போது அவர் கூறுகையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் மண்டலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், காவிரி… Read More »மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு 24ம் தேதி பூம்புகார்-தஞ்சை வரை நடைபயணம்…

மேட்டூர் அணை நீர்மட்டம் 112 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம்  இன்று  காலை 8 மணிக்கு 112.39 அடி. அணைக்கு வினாடிக்கு 11,631 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து  பாசனத்திற்காக வினாடிக்கு 23,003 கனஅடி தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 112 அடி

என்ஜினியரிங் மாணவர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்..

  • by Authour

தஞ்சை விளார் சாலையில் உள்ள புதுப்பட்டினம் தில்லைநகரை சேர்ந்தவர் சுகுமாறன். இவருடைய மகன் மனோஜ்குமார் (வயது 19). இவர் தஞ்சையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படித்தார். கடந்த 28-12-2013-ந்தேதி முதல் மனோஜ்குமாரை காணவில்லை.… Read More »என்ஜினியரிங் மாணவர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்..

தமிழக அரசு ஊழியர்கள் பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயா்வு

  • by Authour

தமிழக அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு காலம் மற்றும் இறப்புக்கு பின் வழங்கப்படும் பணிக்கொடை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது. இந்த உயர்வு 2024 ஜனவரி… Read More »தமிழக அரசு ஊழியர்கள் பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயா்வு

கரூர்… கிணறை தூர்வாரி குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பொதுமக்கள்….

  • by Authour

கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளப்பட்டி கிராம பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தின் மையப் பகுதியில் சுமார்… Read More »கரூர்… கிணறை தூர்வாரி குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பொதுமக்கள்….

வேளாண் மண்டலத்தை பாதுகாக்க…. நடைபயணம்…..24ம் தேதி தொடக்கம்

  • by Authour

மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் மண்டலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல… Read More »வேளாண் மண்டலத்தை பாதுகாக்க…. நடைபயணம்…..24ம் தேதி தொடக்கம்

கரூர்… அரசாணைக்கு எதிராக விநாயகர் கோவில் கட்டுமான பணி… இடித்து அகற்றம்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கணபதிபாளையத்தில், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் புதிதாக 5 அடி அகலம், 5 அடி நீளம், சுமார் 12 அடி உயரத்திற்கு கோவில் போன்ற… Read More »கரூர்… அரசாணைக்கு எதிராக விநாயகர் கோவில் கட்டுமான பணி… இடித்து அகற்றம்..

திமுக பவள விழா…..17ம் தேதி கொண்டாட்டம்…. முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

  • by Authour

  திமுக தலைவரும்,  தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் அமெரிக்க மண்ணில் இருந்து புறப்படும் முன் எழுதும்… Read More »திமுக பவள விழா…..17ம் தேதி கொண்டாட்டம்…. முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 22,072 கன அடி நீர் வருகை…

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 22,072 கன அடி நீர் வருகை- காவேரி ஆற்றில் 20,652 கன அடி நீர் வெளியேற்றம். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி… Read More »மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 22,072 கன அடி நீர் வருகை…

கொட்டகையில் தீ……..குன்றக்குடி யானை சுப்புலட்சுமி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதர் கோவில் யானை சுப்புலட்சுமி(53)  அங்குள்ள ஓலை கொட்டகையில் கட்டப்பட்டிருக்கும். நேற்று முன்தினம் இந்த கொட்டகையில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் யானை சுப்புலட்சுமி பலத்த காயம் அடைந்தது.   தீ… Read More »கொட்டகையில் தீ……..குன்றக்குடி யானை சுப்புலட்சுமி உயிரிழப்பு

error: Content is protected !!