Skip to content

தமிழகம்

தமிழகத்தில் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடி ஒதுக்கீடு..

காலநிலை மாற்றம் என்பது தற்போது நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உண்மை என்ற சூழ்நிலையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளவும், அதன் பாதிப்புகளை தணிப்பதற்கும் சிறார்களை தயார் செய்ய வேண்டியுள்ளது. பசுமைப் புரட்சியானது,… Read More »தமிழகத்தில் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடி ஒதுக்கீடு..

செந்துறை ஒன்றியத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், இருங்களாக்குறிச்சி, ஆதனக்குறிச்சி மற்றும் கோட்டைக்காடு கிராமங்களில் ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்து, மணக்குடையான்… Read More »செந்துறை ஒன்றியத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…

வடிவேலு தொடர்ந்த வழக்கு….. சிங்கமுத்துவுக்கு மேலும் 2 வார அவகாசம்…….ஐகோர்ட்

  • by Authour

உயர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு தாக்கல் செய்த மனுவில், 300 படங்களில் நடித்துள்ளேன். எனது நகைச்சுவை காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. சமூக வலைத்தளங்களில் எனது நகைச்சுவை காட்சிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு… Read More »வடிவேலு தொடர்ந்த வழக்கு….. சிங்கமுத்துவுக்கு மேலும் 2 வார அவகாசம்…….ஐகோர்ட்

கரூரில் தொலைந்து போன 208 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்பி..

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து திருடுபோன மற்றும் தொலைந்து போன செல்போன்கள், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது முறையான விசாரணை மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையில்… Read More »கரூரில் தொலைந்து போன 208 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்பி..

அரியலூர் அருகே கதண்டு கடித்து பள்ளி மாணவிகள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதி..

  • by Authour

அரியலூர் மாவட்டம் வெற்றியூர் வருவாய் கிராமத்தில் இன்று காலை 1.கிருத்திகா வயது – 15, 2. ஸ்வேதா வயது -12  , 3.உமாபதி வயது-31 )  4.வைரம் வயது – 47 )  5.சுதர்சன்… Read More »அரியலூர் அருகே கதண்டு கடித்து பள்ளி மாணவிகள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதி..

அருப்புக்கோட்டை….. பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்

  • by Authour

விருதுநகர் மாவட்டம்  திருச்சுழியில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலையாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. கொலை செய்யப்பட்டவரின் உடல்  அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  கொலையாளிகளை கைது செய்யாவிட்டால் உடலை பெற்றுக்கொள்ளமாட்டோம் என… Read More »அருப்புக்கோட்டை….. பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்

வேளாண்மை கூட்டுறவு சங்கம்……அமைச்சர் ரகுபதி திறந்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டாரம், அரசமலை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ், காரையூரில் புதிய அங்காடி கிளையினை,  நீதிமன்றங்கள்,  சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி  இன்று (செவ்வாய்) திறந்து வைத்தார்., வருவாய் மற்றும் பேரிடர்… Read More »வேளாண்மை கூட்டுறவு சங்கம்……அமைச்சர் ரகுபதி திறந்தார்

காவல்துறை அனுமதிக்கும் வழியில் விநாயகர் சிலை ஊர்வலம்….புதுகை கலெக்டர் பேட்டி

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளிலும்,  முக்கிய இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். 3வது நாள் அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று காவிரியிலும், அருகில் உள்ள… Read More »காவல்துறை அனுமதிக்கும் வழியில் விநாயகர் சிலை ஊர்வலம்….புதுகை கலெக்டர் பேட்டி

மேகதாது அணை…. தமிழகத்திற்கே நன்மை…. சென்னையில் டி.கே. சிவக்குமார் பேட்டி

  • by Authour

சென்னை மாநகராட்சியில், குப்பைகளை எவ்வாறு மேலாண்மை செய்யப்படுகிறது என்பதை கண்டறிய  கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்  அதிகாரிகள் குழுவுடன் இன்று  சென்னை வந்தார்.   சேத்துப்பட்டு பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மற்றும்… Read More »மேகதாது அணை…. தமிழகத்திற்கே நன்மை…. சென்னையில் டி.கே. சிவக்குமார் பேட்டி

கரூர் அருகே தெரு நாய் கடித்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதி..

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் கடித்து பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாய்களை கட்டுப்படுத்த இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கரூர் மாவட்டம்… Read More »கரூர் அருகே தெரு நாய் கடித்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதி..

error: Content is protected !!