Skip to content

தமிழகம்

வயநாடு நிலச்சரிவு… குடும்பத்தினரை இழந்த இளம்பெண்… ஆறுதலாக இருந்த காதலனும் விபத்தில் பலி…

  • by Authour

வயநாடு நிலச்சரிவில் தாய் உள்பட குடும்பத்தினர் 9 பேரை இழந்த ஸ்ருதி என்ற இளம்பெண், சாலை விபத்தில் தனது வருங்கால கணவரையும் இழந்தது பெருந்துயரம் ஏற்படுத்தியுள்ளது. இதே விபத்தில் ஸ்ருதி உள்பட 8 பேர்… Read More »வயநாடு நிலச்சரிவு… குடும்பத்தினரை இழந்த இளம்பெண்… ஆறுதலாக இருந்த காதலனும் விபத்தில் பலி…

கரூர் அருகே கல்குவாரி கருத்து கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம்.. .பரபரப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பண்ணப்பட்டி கிராமத்தில் 2 சாதாரண கல்குவாரிகள் அமைப்பதற்க்கான பொதுமக்கள் கருத்துக்கேற்ப கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை ஏற்று கலந்து கொண்டு, பொதுமக்களின்… Read More »கரூர் அருகே கல்குவாரி கருத்து கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம்.. .பரபரப்பு…

சிபிஎம் சீதாராம் யெச்சூரி காலமானார்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான   சீதாராம் யெச்சூரி. சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த  நிலையில்  ஆகஸ்ட் 19ம் தேதி  டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நெஞ்சு வலி மற்றும்  நிமோனியா காரணமாக… Read More »சிபிஎம் சீதாராம் யெச்சூரி காலமானார்…

டிஐஜி முருகேசனுக்கு கூடுதல் பொறுப்பு….. வேலூா் ராஜலட்சுமிக்கு வி. ஆர்.

  • by Authour

வேலூர்  சிறைத்துறை டிஐஜியாக இருந்தவர் ராஜலட்சுமி. இவர் கைதிகளை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தி அவர்களை  சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  ஒரு ஆயுள் தண்டனை கைதியையும் அவர் கொடுமைப்படுத்தியதால் அவரது தாயார் போலீசில் புகார்… Read More »டிஐஜி முருகேசனுக்கு கூடுதல் பொறுப்பு….. வேலூா் ராஜலட்சுமிக்கு வி. ஆர்.

அறிவுத்திறன் போட்டி….. முக்கூடல் பாலகன் சரஸ்வதி கல்லூரி மாணவிகள் சாதனை

நெல்லை அடுத்த  சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக  “Genz Carnival-2K24”  என்ற  அறிவுத்திறன் சார்ந்த போட்டிகள் நடந்தது.   பல்வேறு கல்லூரிகள் கலந்து கொண்டன.  இதில் முக்கூடல், பாலகன் சரஸ்வதி கலை… Read More »அறிவுத்திறன் போட்டி….. முக்கூடல் பாலகன் சரஸ்வதி கல்லூரி மாணவிகள் சாதனை

கரூர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

  • by Authour

  கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த ஓணம் பண்டிகையில் வண்ண வண்ண மலர்களைக் கொண்டு போடப்படும் அத்தப்பூ கோலம் மிக முக்கிய பங்கு வகிக்கும். தங்கள் வீடு… Read More »கரூர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

நான் முதல்வன் உயர்வுக்கு படி முகாம்….. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 2022-23 மற்றும்… Read More »நான் முதல்வன் உயர்வுக்கு படி முகாம்….. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்

இலங்கை ராணுவம் தாக்குதல்…. நாகை செருதூர் மீனவா்கள் ஸ்டிரைக்

  • by Authour

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் கடுமையாக தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக நடந்து வருகின்றன. சில நேரங்களில்… Read More »இலங்கை ராணுவம் தாக்குதல்…. நாகை செருதூர் மீனவா்கள் ஸ்டிரைக்

புதுகை…. மாஜி எம்.பி.வீரய்யா நினைவுதினம்…..திமுகவினர் மரியாதை

புதுக்கோட்டை முன்னாள் MP  வீரைய்யாவின் 31ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில்  திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர்அரு. வீரமணி ,கழக மாநில விவசாய தொழிலாளர் அணி… Read More »புதுகை…. மாஜி எம்.பி.வீரய்யா நினைவுதினம்…..திமுகவினர் மரியாதை

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர் அருணா..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், நீர்பழனி வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று (11.09.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர்  மு.அருணா,  பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட… Read More »பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர் அருணா..

error: Content is protected !!