Skip to content

தமிழகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…. புதுகை கலெக்டர் வழங்கினார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மு. அருணா நேற்று  மக்கள் குறைகேட்டார். அப்போது அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு  3 சக்கர வண்டி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பேரிடர் மேலாண்மைத்  துறை சார்பில் முதல்வரின் பொது… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…. புதுகை கலெக்டர் வழங்கினார்..

அரியலூர் LIC அலுவலகத்தில் இன்சூரன்ஸ் வார விழா…

அரியலூர் நகரில் திருச்சி சாலையிலுள்ள LIC கிளை அலுவலகத்தில்  இன்சூரன்ஸ் வார விழாநடைபெற்றது.அரியலூர் LIC கிளை முதுநிலை மேலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.  அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணைய தலைவர் தமிழ்செல்வி சிறப்பு… Read More »அரியலூர் LIC அலுவலகத்தில் இன்சூரன்ஸ் வார விழா…

தஞ்சையில் 6ம் தேதி பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இவ்வலுவலக வளாகத்திலேயே வரும்  6 மற்றும் 7ம் தேதி  காலை 10… Read More »தஞ்சையில் 6ம் தேதி பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்…..

மனநலம் பாதித்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி நூதன மோசடி… 2 பேர் கைது…

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தோப்புத்தெருவை சேர்ந்தவர் ராஜசேகர், ரேணுகாதேவி தம்பதியினரின் மகள் ரூபஸ்ரீ (வயது 9) இச்சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். இதனை அறிந்த ஆந்திராவை… Read More »மனநலம் பாதித்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி நூதன மோசடி… 2 பேர் கைது…

குடிபோதையில் காரை வழிமறித்து வக்கீலை தாக்கிய நபர் கைது…

மயிலாடுதுறை அருகே எடுத்துக்கட்டி பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் சங்கமித்திரன் 50. இவர் சென்னை மற்றும் மயிலாடுதுறை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறை நீதிமன்றத்திலிருந்து வீட்டுக்கு கார்மூலம் செம்பனார்கோவில் காவல் நிலையம் தாண்டி செல்லும்… Read More »குடிபோதையில் காரை வழிமறித்து வக்கீலை தாக்கிய நபர் கைது…

புலி நடமாட்டம்…. பொள்ளாச்சி ஆனைமலை மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை….

ஆனைமலை புலிகளுக்கு காப்பகம் பகுதிக்கு உட்பட்ட ஆறு வனச்சரகங்களில் காட்டு யானைகள் சிறுத்தை,புலி, கருஞ்சிறுத்தை , செந் நாய், காட்டுமாடு மான்கள் மற்றும் அபூர்வ தாவரங்கள் எண்ணற்ற வசித்து வருகின்றன இந்நிலையில் ஆனைமலை புலிகள்… Read More »புலி நடமாட்டம்…. பொள்ளாச்சி ஆனைமலை மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை….

அமைச்சரின் உதவியாளருக்கு டெண்டர்.. காண்டிரக்டரின் மனு தள்ளுபடி..

  • by Authour

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பெரியகிளுவச்சி கந்தசாமி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு.. முதல்நிலை கான்ட்ராக்டராக உள்ளேன். சிவகங்கை மாவட்டம் கீழையூர்-தாயமங்கலம், சாலைகிராமம்-சருகணிவரை ரோடு அமைக்க பிப்.,2ல் நெடுஞ்சாலைத்துறை மதுரை… Read More »அமைச்சரின் உதவியாளருக்கு டெண்டர்.. காண்டிரக்டரின் மனு தள்ளுபடி..

திட்டமிட்டபடி தவெக மாநாடு நடைபெறும் .. புஸ்ஸி ஆனந்த் தகவல்

விஜய்யின் த.வெ.க மாநாடு இம்மாதம் 22 அல்லது 23 தேதிகளில் நடைபெறும்என கூறப்பட்ட நிலையில் அம்மாட்டிற்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் மாநாடு தள்ளிப்போகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து மாநாட்டுக்கான அனுமதி போலீசாரால் பரிசீலிக்கப்பட்டு… Read More »திட்டமிட்டபடி தவெக மாநாடு நடைபெறும் .. புஸ்ஸி ஆனந்த் தகவல்

பொள்ளாச்சி அருகே இலவச வீட்டு மனையை அபகரித்த அண்ணன்… பெண் புகார்..

கோவை, பொள்ளாச்சி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் ஆனைமலை வட்டம் தென்குமாரபாளையத்தைச் சேர்ந்த பார்வதி என்பவர் கைகளில் பதாகைகள் ஏந்தி மனு அளித்தார். மனுவில் ஆனைமலை வட்டம் தென்குமாரபாளையத்தில்… Read More »பொள்ளாச்சி அருகே இலவச வீட்டு மனையை அபகரித்த அண்ணன்… பெண் புகார்..

ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு.. தஞ்சை அருகே பரபரப்பு..

தஞ்சை அருகே திருவையாறு பைபாஸ் சாலையில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை பைக்கில் பின் தொடர்ந்து வந்து நாலு பவுன் தங்கச் செயினை அறுத்துச் சென்ற மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.… Read More »ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு.. தஞ்சை அருகே பரபரப்பு..

error: Content is protected !!