Skip to content

தமிழகம்

தஞ்சை அருகே 12வயது சிறுமியிடம் சில்மிஷம்.. வாலிபருக்கு தர்மஅடி… கைது..

தஞ்சாவூர்: தஞ்சை அருகே மனநிலை பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியிடம் முறைகேடாக நடக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தஞ்சை அருகே ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த… Read More »தஞ்சை அருகே 12வயது சிறுமியிடம் சில்மிஷம்.. வாலிபருக்கு தர்மஅடி… கைது..

3% கமிஷன் வழங்க வேண்டும் நில வணிக தொழில் முனைவோர் கோரிக்கை

கோவையில் நில வணிக தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் புலிய குளம் பகுதியில் உள்ள  ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் மருரா கருணாகரன் தலைமையில்… Read More »3% கமிஷன் வழங்க வேண்டும் நில வணிக தொழில் முனைவோர் கோரிக்கை

பாசனதாரர் சங்க நிர்வாகிகள்…… துரைசந்திரசேகரன் எம்எல்ஏவிடம் வாழ்த்து

தஞ்சை மாவட்டத்தில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால், அக்னி ஆறு, பாலையன் ஏரி, முனியன் ஏரி, காதாட்டி ஏரி போன்ற பல்வேறு ஏரி , வாய்க்கால்களுக்கு பாசனதாரர்கள் சங்க தலைவர்கள்,… Read More »பாசனதாரர் சங்க நிர்வாகிகள்…… துரைசந்திரசேகரன் எம்எல்ஏவிடம் வாழ்த்து

3 மாதம் டிமிக்கி…. சிபிசிஐடியிடம் சிக்கிய எம்ஆர்விஜயபாஸ்கரின் தம்பி

  • by Authour

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரை… Read More »3 மாதம் டிமிக்கி…. சிபிசிஐடியிடம் சிக்கிய எம்ஆர்விஜயபாஸ்கரின் தம்பி

அரியலூர்… மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை… Read More »அரியலூர்… மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி…

அனைத்து மனுக்களுக்கும் உடனுக்குடன் தீர்வு…. அதிகாரிக்கு புதுகை கலெக்டர் பாராட்டு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (02.09.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதலமைச்சரின் முகவரித்துறையின் கீழ் பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் உடனுக்குடன் “A” தரவரிசையில் முடித்தமைக்காக முதலைமச்சரின் காப்பீட்டுத் திட்ட அலுவலர் .சு.ரவிசங்கருக்கு… Read More »அனைத்து மனுக்களுக்கும் உடனுக்குடன் தீர்வு…. அதிகாரிக்கு புதுகை கலெக்டர் பாராட்டு…

தஞ்சையில் ஓய்வு பெற்ற காவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 1981-ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி பணியில் சேர்ந்த காவலர்கள் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பணியாற்றினர். தற்போது அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர். இந்த… Read More »தஞ்சையில் ஓய்வு பெற்ற காவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

கணவனின் இறப்பு சான்று கேட்டு அலையும் கரூர் விதவை…. கலெக்டரிடம் மனு

கரூர் மாவட்டம், தரகம்பட்டியை அடுத்த கழுகூரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (34). இவரது தாய்மாமன் சுப்பிரமணி. லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு  ராஜேஸ்வரியை 2வது மனைவியாக  திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு கடந்த… Read More »கணவனின் இறப்பு சான்று கேட்டு அலையும் கரூர் விதவை…. கலெக்டரிடம் மனு

கரூரில் குறைதீர் கூட்டம்…….வெயிலில் காத்திருந்து கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த வாரம் திங்கட்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. இன்று வழக்கம்… Read More »கரூரில் குறைதீர் கூட்டம்…….வெயிலில் காத்திருந்து கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்

குடிநீர் பிர்சனை…. கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காலி குடத்துடன் குவிந்த பெண்கள்..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்து திரண்டதால் பரபரப்பு. கரூர் மாவட்டம், ரங்கநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான… Read More »குடிநீர் பிர்சனை…. கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காலி குடத்துடன் குவிந்த பெண்கள்..

error: Content is protected !!