Skip to content

தமிழகம்

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, எம்எல்ஏக்கள் ராஜகுமார்,… Read More »வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு…

மேட்டூர் அணை நீர்மட்டம் 113 அடி

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 113.12 அடி. அணைக்கு வினாடிக்கு 6619 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 23,106 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  அணையின்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 113 அடி

14ம் தேதி குரூப் 2 தேர்வு….. ஏற்பாடுகள் குறித்து அரியலூர் கலெக்டர் விளக்கம்

  • by Authour

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (தொகுதி – II மற்றும் தொகுதி – IIA) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் வரும்  14.9.2024 அன்று சனிக்கிழமை  காலை 9.30 மணிக்கு நடக்கிறது. அரியலூர்… Read More »14ம் தேதி குரூப் 2 தேர்வு….. ஏற்பாடுகள் குறித்து அரியலூர் கலெக்டர் விளக்கம்

4500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் … ஆனைமலை போலீசாரிடம் கேரள போலீஸ் ஒப்படைப்பு…

  • by Authour

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரம்பாவூர் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் டோனி. இவருக்கு சொந்தமான மாந்தோப்பு தமிழக கேரள எல்லை பகுதியான செமணாம்பதி கிராமத்தில் உள்ளது. இவரது தோட்டத்தை சபீஸ் என்பவர் குத்தகைக்கு… Read More »4500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் … ஆனைமலை போலீசாரிடம் கேரள போலீஸ் ஒப்படைப்பு…

உலக கராத்தே போட்டி….கோவை வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம்

  • by Authour

7 வது உலக கோஜிரியோ கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில்  கடந்த 4 ந்தேதி நடைபெற்றது.உலகம் முழுவதும் சுமார் 26 நாடுகளில் இருந்தும் 1200 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய… Read More »உலக கராத்தே போட்டி….கோவை வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம்

கார் மீது லாரி மோதல்…..மயிலாடுதுறை, கும்பகோணத்தை சேர்ந்த 5 பேர் பலி

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்து கொர நாட்டு கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்  யாசர் அராபத் (40), மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா நக்கம்பாடி பள்ளிவாசல் தெருவையைச் சேர்ந்தவர் முகமது அன்வர் (56), குத்தாலம் நக்கம்பாடி… Read More »கார் மீது லாரி மோதல்…..மயிலாடுதுறை, கும்பகோணத்தை சேர்ந்த 5 பேர் பலி

பொங்கல் திருநாள் சிறப்பு ரயில்கள்….. 5 நிமிடத்தில் டிக்கெட்டுகள் காலி

தமிழர்கள் கொண்டாடும் பண்டிகை  பொங்கல். இந்த பண்டிகைக்காக தமிழ் மக்கள்  தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.  குறிப்பாக சென்னையில் பணியாற்றும் மற்றும் வியாபாரம் செய்யும் மக்கள்   தென் மாவட்டங்களுக்கு செல்வார்கள்.  இதற்காக பொங்கல் திருநாளையொட்டி… Read More »பொங்கல் திருநாள் சிறப்பு ரயில்கள்….. 5 நிமிடத்தில் டிக்கெட்டுகள் காலி

நாட்டின் 2வது பெரிய பட்டாம்பூச்சி….. மதுரையில் கண்டுபிடிப்பு

  • by Authour

இந்தியாவில் ஆண்டுதோறும் ‘பெரிய பட்டாம்பூச்சி மாதம்’ செப்டம்பர் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. இம்மாதத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது இடங்களில் உள்ள பட்டாம்பூச்சிகளை கணக்கெடுத்து இந்திய பல்லுயிர் இணையதளத்தில் பதிவேற்றுகின்றனர். கடந்த 2023ல்… Read More »நாட்டின் 2வது பெரிய பட்டாம்பூச்சி….. மதுரையில் கண்டுபிடிப்பு

”கோட்” படத்தில் அப்பாவை பார்த்து கொண்டே இருந்தேன்…விஜய பிரபாகரன் நெகிழ்ச்சி…

தேனியில் உள்ள தனியார் திரையரங்கில் விஜய் நடித்த கோட் திரைப்படத்தை மறைந்த விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமார் ஆகியோர் இணைந்து பார்த்தனர் அப்பா வந்த காட்சியில் ஒவ்வொரு நொடியும்… Read More »”கோட்” படத்தில் அப்பாவை பார்த்து கொண்டே இருந்தேன்…விஜய பிரபாகரன் நெகிழ்ச்சி…

கோவையில் தொழில் துறையினருக்காக மேலும் ஒரு சிட்பி வங்கி கிளை… மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..

கோவை கொடிசியா வளாகத்தில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழில் அமைப்பு நிர்வாகிகளின் கோரிக்கைகளை டெல்லியில் இருந்து வந்திருந்த வருமான வரி துறை, ஜி.எஸ்.டி , கஸ்டம்ஸ் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம்… Read More »கோவையில் தொழில் துறையினருக்காக மேலும் ஒரு சிட்பி வங்கி கிளை… மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..

error: Content is protected !!