Skip to content

தமிழகம்

என்னுடைய உறவுகள் எல்லாம் இங்கு தான் இருக்கின்றது – மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேட்டி…

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள மெய்யழகன் என்ற திரைபடத்தில் கார்த்தியும் ,அர்விந்த் சுவாமியும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும் ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடித்திருக்க ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய… Read More »என்னுடைய உறவுகள் எல்லாம் இங்கு தான் இருக்கின்றது – மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேட்டி…

கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்த “பலே பாதிரியார்”

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே குணாபா பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர், தனது மகள் வைஷாலி (33) என்பவரை, அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியார் விமல்ராஜ் (35) என்பவருக்கு, கடந்த 2020ம் ஆண்டு… Read More »கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்த “பலே பாதிரியார்”

மணவாசி சுங்கச்சாவடியில் 5 முதல் 15 ரூபாய் வரை கட்டணம் குறைப்பு..

  • by Authour

கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணவாசியில் TKTPL சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்படும் சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இங்கு செயல்படும் சுங்கச்சாவடியில் கட்டணங்கள்… Read More »மணவாசி சுங்கச்சாவடியில் 5 முதல் 15 ரூபாய் வரை கட்டணம் குறைப்பு..

கரூர் மாவட்டத்தில் சூரியகாந்தி பூ சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்…

  • by Authour

கரூர் மாவட்டம் உள்ள கிருஷ்ணராயபுரம் வீரராக்கியம் முனையனூர் தோகைமலை பகுதிகளில் இந்த ஆண்டு சாகுபடி செய்த விவசாயிகள் சம்பா நெல்பயிர்களை அறுவடை செய்தபின்பு சூரியகாந்தி சாகுபடியை தொடங்கினர். சூரியகாந்தி பூ சாகுபடிக்கு சித்திரை மற்றும்… Read More »கரூர் மாவட்டத்தில் சூரியகாந்தி பூ சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்…

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்..

  • by Authour

கரூரில் உள்ள அருள் மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத சனி பிரதோஷ விழா விமர்சையாக நடைபெற்றது. தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி,சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்..

தங்கியிருந்த வீடுகளில் கஞ்சா.. சென்னையில் 19 கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் கைது ..

சென்னை புறநகரில் உள்ள கூடுவாஞ்சேரி, பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில், தனியார் மென்பொருள் நிறுவனங்கள், தனியார் பல்கலை உள்ளிட்டவை உள்ளன. இங்குள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட… Read More »தங்கியிருந்த வீடுகளில் கஞ்சா.. சென்னையில் 19 கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் கைது ..

கரூரில் வந்தே பாரத் ரயிலுக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு..

மதுரையில் இருந்து பெங்களூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் இன்று மதியம் ஒரு மணி அளவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதன்… Read More »கரூரில் வந்தே பாரத் ரயிலுக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு..

கார் பந்தயம் … இரவு 8 மணிக்குள் சான்று பெற கெடு…

சென்னை தீவுத்திடலில் திட்டமிட்டபடி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2:45 மணிக்கு தொடங்க இருந்த கார் பந்தயம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்னும் தொடங்கவில்லை. மேலும் சர்வதேச மோட்டார்… Read More »கார் பந்தயம் … இரவு 8 மணிக்குள் சான்று பெற கெடு…

மதுரை-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் உற்சாக வரவேற்பு..

  • by Authour

சென்னை – எழும்பூர் – மதுரை – மதுரை – பெங்களூர் இடையே செல்லக்கூடிய இரண்டு ரயில்களை இன்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூர் வரை செல்லும்… Read More »மதுரை-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் உற்சாக வரவேற்பு..

சம்பா சாகுபடி……1300 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வருகை

  • by Authour

தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கான பணிகள் நடைபெற்று  வருகிறது.இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த… Read More »சம்பா சாகுபடி……1300 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வருகை

error: Content is protected !!