Skip to content

தமிழகம்

வௌ்ளையன் மறைவு… மயிலாடுதுறையில் 10,000-க்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு…

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவை ஒட்டி மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் அனைத்து வணிகர் சங்கங்களின் சார்பில் மயிலாடுதுறை நகரம் முழுவதும் உள்ள கடைகள் இன்று அடைக்கப்பட்டன. தொடர்ந்து… Read More »வௌ்ளையன் மறைவு… மயிலாடுதுறையில் 10,000-க்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு…

நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. தமிழக மீனவர்கள் 4 பேர் காயம்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதும் அடிக்கடி அரங்கேறி வருகிறது. எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்களை சிறைபிடித்துச் செல்வதும், மீனவர்களின் படகுகளை நாட்டுடைமை ஆக்குவதும், மீன்களை பறிமுதல் செய்வதும்… Read More »நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. தமிழக மீனவர்கள் 4 பேர் காயம்.

7% இடஒதுக்கீடு கோரி….நவ. 16ல் சென்னையில் எஸ்டிபிஐ பேரணி

  • by Authour

திருச்சியில் இன்று  எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில துணைத்… Read More »7% இடஒதுக்கீடு கோரி….நவ. 16ல் சென்னையில் எஸ்டிபிஐ பேரணி

புதுகை மருத்துவமனையில் வாலிபர் திடீர் சாவு…… டாக்டர்களுடன் உறவினர்கள் வாக்குவாதம்

  • by Authour

புதுக்கோட்டை  காவேரி நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் அரவிந்த்(30)தனியார் பள்ளி ஒன்றில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் பெரம்பலூரில் ஒரு திருமணத்திற்கு சென்று விட்டு  அரவிந்த் பைக்கில் திரும்பிக்கொண்டு இருந்தார். … Read More »புதுகை மருத்துவமனையில் வாலிபர் திடீர் சாவு…… டாக்டர்களுடன் உறவினர்கள் வாக்குவாதம்

இனி UPI மூலம் அபராதம் கட்டலாம்.. போக்குவரத்து காவல்துறை…

  • by Authour

சென்னை போக்குவரத்து காவல்துறை அபராதம் செலுத்தும் முறையை மேலும் எளிமையாக்கியுள்ளது. சென்னை போக்குவரத்து காவல் ஆபராதம் செலுத்தும் முறையில் UPI மூலம் பணம் செலுத்த வசதிகளை மேம்படுத்தியுள்ளது.   2011 ஆம் ஆண்டிற்கு பிறகு… Read More »இனி UPI மூலம் அபராதம் கட்டலாம்.. போக்குவரத்து காவல்துறை…

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…. திருச்சிக்கு பல முதலீடுகள் வர இது தொடக்கம்…. துரை வைகோ.

  • by Authour

திருச்சிக்கு இன்னும் பல முதலீடுகள் வர இது நல்ல தொடக்கமாக அமையும் என நம்புவதாக மதிமுக திருச்சி எம்.பி., துரை வைகோ தெரிவித்துள்ளார். மேலும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…. திருச்சிக்கு பல முதலீடுகள் வர இது தொடக்கம்…. துரை வைகோ.

வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து…கருத்துக்கள் பெரும் முகாம்

இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்ட காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ம் ஆண்டு வக்பு… Read More »வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து…கருத்துக்கள் பெரும் முகாம்

அதிரை…….. குளத்தில் மிதந்த பச்சிளங் குழந்தை சடலம்….. வீசியது யார்?

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகேயுள்ள தம்பிக்கோட்டை கிராமத்தில் உள்ள குளத்தில்   ஒரு ஆண் குழந்தையின் சடலம்  மிதப்பதாக அதிராம்பட்டினம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது .அதன்பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் உறவுகள் ட்ரஸ்ட் உதவியுடன்… Read More »அதிரை…….. குளத்தில் மிதந்த பச்சிளங் குழந்தை சடலம்….. வீசியது யார்?

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்

அடுத்த ஆண்டு ஜனவரி 13-ந்தேதி (திங்கட்கிழமை) போகி பண்டிகை, 14-ந்தேதி பொங்கல் பண்டிகை (செவ்வாய்க்கிழமை), 15-ந்தேதி மாட்டுப் பொங்கல் (புதன்கிழமை), 16-ந்தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர்… Read More »பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்

அமைச்சர் உதயநிதி ஆய்வு.. தடுமாறிய தாசில்தார் உள்பட 4 பேர் டிரான்ஸ்பர்

  • by Authour

மதுரையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டக்கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு துறை தொடர்பாகவும் அவர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம்கேள்வி எழுப்பினார். இந்த ஆய்வின் போது சரிவர பதில் அளிக்காத அதிகாரிகள்… Read More »அமைச்சர் உதயநிதி ஆய்வு.. தடுமாறிய தாசில்தார் உள்பட 4 பேர் டிரான்ஸ்பர்

error: Content is protected !!