Skip to content

தமிழகம்

”குறி வைச்சா இரை விழனும்”…. ”வேட்டையன்” ரஜினி டப்பிங்…

  • by Authour

வேட்டையன் படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் செய்யும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்த… Read More »”குறி வைச்சா இரை விழனும்”…. ”வேட்டையன்” ரஜினி டப்பிங்…

18வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை….. அமைச்சர் மாசு

  • by Authour

சேலத்தில் நடந்த  ஒருஐதமிழகத்தைப் பொறுத்தவரை ஈரோடு, திருப்பத்தூர், நாகர்கோவில் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவிலான புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அங்கு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய்… Read More »18வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை….. அமைச்சர் மாசு

தேவநாதன் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல்!..

சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகளாக  செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த  முதலீட்டாளர்களிடம் 525 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர்… Read More »தேவநாதன் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல்!..

பார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா? ஐகோா்ட்டில் அவசர முறையீடுசான்றிதழ்

  • by Authour

சென்னை தீவுத்திடலில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த எப்.ஐ.ஏ. (FIA) சான்றிதழ் பெற கால நீட்டிப்பு கோரி, சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அவசர முறையீடு… Read More »பார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா? ஐகோா்ட்டில் அவசர முறையீடுசான்றிதழ்

தமிழ்நாட்டில் 2 வந்தேபாரத் ரயில்…. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்

  • by Authour

தமிழகத்தில் 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி   டில்லியில் இருந்தவாறு காணொளியில்  தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு இடையே புதிய வந்தே… Read More »தமிழ்நாட்டில் 2 வந்தேபாரத் ரயில்…. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்

பாலியல் புகார்….. நடிகை ராதிகாவிடம் விசாரணை நடத்த கேரள குழு முடிவு

  • by Authour

மலையாள பட உலகில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக  ஹேமா கமிட்டி அளித்த அறிக்கையின்படி  பல நடிகர்கள், இயக்குனர்கள் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் … Read More »பாலியல் புகார்….. நடிகை ராதிகாவிடம் விசாரணை நடத்த கேரள குழு முடிவு

கோட்’ படத்தின் விளம்பர பலகைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி!

சென்னையிலுள்ள திரையரங்குகள் அனைத்திலுமே வெளியாகவுள்ள நடிகர் விஜயின் கோட் பட விளம்பர பலகைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் நீக்கியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிர்கர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’- தி கிரேட்டஸ்ட்… Read More »கோட்’ படத்தின் விளம்பர பலகைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி!

புதுகைஅருகே …. தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டனி ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கல்வித்துறை  அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாதது, பள்ளிக்கு சரியாக வராதது உள்ளிட்ட காரணங்களால் ஆண்டனி ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.… Read More »புதுகைஅருகே …. தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கோவை… போதை பொருள் இல்லா கல்லூரி வளாகம்… மாரத்தான் போட்டி..

  • by Authour

கோவையில் தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லுாரிகள் சங்கம் சார்பாக,போதை பொருள் இல்லாத கல்லூரி வளாகம் எனும் தலைப்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.. இதில் ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் போதை… Read More »கோவை… போதை பொருள் இல்லா கல்லூரி வளாகம்… மாரத்தான் போட்டி..

கவர்னர் ரவியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் சந்திப்பு….

  • by Authour

 இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆலோசிப்பதற்காக கொழும்பு பாதுகாப்பு மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு மற்றும் மொரீசியஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள்,… Read More »கவர்னர் ரவியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் சந்திப்பு….

error: Content is protected !!