Skip to content

தமிழகம்

ஆசிரியர்கள் போராட்டம்.. பள்ளிக்கு பூட்டு, தவித்துப்போன மாணவர்கள்..

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவத்துாரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 127 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அரசு சார்பில் நான்கு ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் இரு… Read More »ஆசிரியர்கள் போராட்டம்.. பள்ளிக்கு பூட்டு, தவித்துப்போன மாணவர்கள்..

வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது அவர்கள் விருப்பம்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

  • by Authour

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர். வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது குறித்த கேள்விக்கு அது அவர்களின் விருப்பம் என… Read More »வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது அவர்கள் விருப்பம்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் நீடிப்பார்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  இன்று    அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.  கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு  மாவட்டத்தில் நடைபெற்று… Read More »திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் நீடிப்பார்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

திருப்பூர்…….பரம்பொருள் அறக்கட்டளை முன் ……. முற்றுகை போராட்டம்

  • by Authour

சென்னை, அசோக் நகரில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவிகளிடம் மூட நம்பிக்கை பேச்சுகளை பேசிய விவகாரம் தொடர்பாக திருப்பூர் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணுவை சென்னை சைதாப்பேட்டை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து… Read More »திருப்பூர்…….பரம்பொருள் அறக்கட்டளை முன் ……. முற்றுகை போராட்டம்

ஆசிரியர்கள் போராட்டம்….புதுகையில் 300 பள்ளிகள் இன்று முடங்கின

புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்புதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின்கூட்டுநடவடிக்கைகுழுசார்பில்(டிட்டோஜேக்) புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜோதிமணி தலைமையில்  ஆா்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் ,பழைய… Read More »ஆசிரியர்கள் போராட்டம்….புதுகையில் 300 பள்ளிகள் இன்று முடங்கின

விநாயகர் சதுர்த்தியில் அன்னதானம் வழங்கிய கிறிஸ்தவர்கள்….

  • by Authour

தமிழகத்தில் மிகவும் பிரபலமான பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் மாட்டு வியாபாரிகள் சார்பில் ஏழாம் ஆண்டு சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது. வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கூடும் மாட்டுச் சந்தைக்கு ஆந்திரா கர்நாடகா… Read More »விநாயகர் சதுர்த்தியில் அன்னதானம் வழங்கிய கிறிஸ்தவர்கள்….

வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் காலமானார்

  • by Authour

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவராக இருந்தவர் வெள்ளையன்(76). இவருக்கு திடீரென நுரையீரல் தொற்று ஏற்பட்டதை அடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் கடந்த 3ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு… Read More »வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் காலமானார்

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி… கரூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தொடங்கி வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு… Read More »முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி… கரூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

தஞ்சை… மகளிர் அணி தொண்டர் அணி ஆலோசனை கூட்டம்..

  • by Authour

தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட மாநகர மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைமை கழக அறிவிப்பை ஏற்று நடந்த இக்கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளரும் திருவையாறு… Read More »தஞ்சை… மகளிர் அணி தொண்டர் அணி ஆலோசனை கூட்டம்..

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..

  • by Authour

ஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நிவாரண நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “சென்னை, எழும்பூர், நேருபூங்கா, தமிழ்நாடு… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..

error: Content is protected !!