Skip to content

தமிழகம்

ரூ. 780 கோடி வாடகை பாக்கி… சென்னை ரேஸ் கிளப்புக்கு சீல்..

  • by Authour

சென்னை கிண்டி ரேஸ் கிளப் 160 ஏக்கர் பரப்பளவு கொண்டது.  1946ம் ஆண்டு இந்த கிண்டி ரேஸ் கிளப்புக்கு சென்னை மாகாண அரசு, 160 ஏக்கர் 86 சென்ட் நிலத்தை 99 ஆண்டுக்கு குத்தகைக்கு… Read More »ரூ. 780 கோடி வாடகை பாக்கி… சென்னை ரேஸ் கிளப்புக்கு சீல்..

”ராட்சசன்” பட தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்…

  • by Authour

தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து தனது Axess Film Factory தயாரிப்பு நிறுவனம் மூலம் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் தயாரிப்பாளர் டில்லி பாபு. இவர் தயாரிப்பில் ராட்சசன், மரகதநாணயம், ஓ… Read More »”ராட்சசன்” பட தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்…

முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நேற்று அன்று சிகாகோயில், அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள  முதலமைச்சரின் பயணம்… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு…

திருப்பூர்….. மாமனார் சுட்டுக்கொலை….. மருமகனும் தற்கொலை முயற்சி

  • by Authour

திருப்பூர் மாவட்டம்  காங்கேயம் அருகே உள்ள எல்லபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்  ராஜ்குமார். குடும்பத்தகராறில் இவர் தனது மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்னர் அந்த கிராமத்தை விட்டு தப்பி ஓடி தன்னைத்தான் துப்பாக்கியால் சுட்டு… Read More »திருப்பூர்….. மாமனார் சுட்டுக்கொலை….. மருமகனும் தற்கொலை முயற்சி

டிவி காமெடி ஷோ முதல் ஆன்மிக சொற்பொழிவாளர் வரை….. மகா விஷ்ணுவை வழிநடத்தியது யார்?

  • by Authour

 சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கடந்த 28ம் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு பரம்பொருள் பவுன்டேசனை சேர்ந்த சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது, ‘மாற்றுத்திறனாளிகள்… Read More »டிவி காமெடி ஷோ முதல் ஆன்மிக சொற்பொழிவாளர் வரை….. மகா விஷ்ணுவை வழிநடத்தியது யார்?

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நிர்வாகிகளை போலீசார் தாக்கியதாக கூறி சாலை மறியல்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7ஆம் தேதி விமர்சியாக கொண்டாடப்பட்ட நிலையில், இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இரவு வாங்கல் காவிரி ஆற்றில் கரைப்பதற்காக நேற்று இரவு, கரூர் 80… Read More »விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நிர்வாகிகளை போலீசார் தாக்கியதாக கூறி சாலை மறியல்…

இன்று கரையைக் கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மழைக்கு வாய்ப்பு

  • by Authour

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தன் தாழ்வு மண்டலம் இன்று  கரையைக் கடக்க உள்ள நிலையில்,  தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய… Read More »இன்று கரையைக் கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மழைக்கு வாய்ப்பு

பூண்டியில் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா தேர்பவனி

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள அலமேலுபுரம்பூண்டியில் வீரமாமுனிவர் கட்டிய  மாதா கோயில்  பசிலிக்கா எனப்படும் பூண்டிமாதா பேராலயமாக, வானுயர்ந்த கோபுரங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இங்கு ஆண்டு தோறும் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா… Read More »பூண்டியில் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா தேர்பவனி

கரூர் அருகே பேக்கரியில் வாக்குவாதம்… வாலிபரை சரமாரி தாக்கிய 5 பேர்…. பரபரப்பு..

  • by Authour

கரூர் அருகே பேக்கரியில் இளைஞர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தால் 1 இளைஞரை 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அடுத்த காணியாளம்பட்டி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில்… Read More »கரூர் அருகே பேக்கரியில் வாக்குவாதம்… வாலிபரை சரமாரி தாக்கிய 5 பேர்…. பரபரப்பு..

கரூர்….43 விநாயகர் சிலைகள் ஊர்வலம்….காவிரியில் விசர்ஜனம்

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி விழா.   இந்த விழா நாடு முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கரூர் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி  பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட… Read More »கரூர்….43 விநாயகர் சிலைகள் ஊர்வலம்….காவிரியில் விசர்ஜனம்

error: Content is protected !!