Skip to content

தமிழகம்

அரியலூர்…. குழந்தை திருமணம் தடுத்தல்… பெண்களுக்கான விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், கல்வி இடைநிற்றல் தடுத்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல், உயர்கல்வி கற்கும் விதத்தை அதிகரித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு… Read More »அரியலூர்…. குழந்தை திருமணம் தடுத்தல்… பெண்களுக்கான விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்…

கரூரில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

  • by Authour

போக்குவரத்து கழகம் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எவ்வாறு இருந்தது என்றும், தற்போது உள்ள திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காமல் பல மாதங்களாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி நிலுவை… Read More »கரூரில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

கட்சியினரின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் விசாரிப்பேன்…. முதல்வர் கடிதம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா  செல்கிறார்.  தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அவர்  இந்த சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கடல் கடந்து… Read More »கட்சியினரின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் விசாரிப்பேன்…. முதல்வர் கடிதம்

அண்ணாமலை இன்று இரவு லண்டன் பயணம்

  • by Authour

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது. இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப் பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும்… Read More »அண்ணாமலை இன்று இரவு லண்டன் பயணம்

கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகை முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட மையம் சார்பில் மாவட்டத் தலைவர் கருணாகரன் தலைமையில் 5- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

கோவை கிராஃபிக்ஸ் நிறுவனம் மீது நடிகர் பார்த்திபன் மோசடி புகார்..

இரவின் நிழல்’ படத்தை அடுத்து நடிகர் பார்த்திபன் ‘டீன்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த மாதம் படம் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் பணியாளராக கோவையைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர் பணிபுரிந்திருக்கிறார்.… Read More »கோவை கிராஃபிக்ஸ் நிறுவனம் மீது நடிகர் பார்த்திபன் மோசடி புகார்..

அரசு மருத்துவ கல்லூரியில் இடம்…… புதுகை மாணவிகள் அமைச்சரிடம் வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று 7.5சத இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் பயில தஞ்சை மருத்துவகல்லூரியில் இடம் பிடித்த ஸ்வேதா, தேனி மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்த புவனா ஆகியோர் தங்களது… Read More »அரசு மருத்துவ கல்லூரியில் இடம்…… புதுகை மாணவிகள் அமைச்சரிடம் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமி வழக்கு செப்.19க்கு தள்ளிவைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது  மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்  தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக  செலவிடவில்லை என புகார் கூறினார். இதை எதிர்த்து தயாநிதிமாறன்… Read More »எடப்பாடி பழனிசாமி வழக்கு செப்.19க்கு தள்ளிவைப்பு

அரவக்குறிச்சியில் நிலஅதிர்வு?…..அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள்… வீடியோ…

  • by Authour

கரூர் மாவட்டத்தின்  முக்கிய நகரம் அரவக்குறிச்சி. நேற்று  மாலை 3.30 மணி அளவில் திடீரென அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்த அதிர்வு15  வினாடியே நீடித்தது. திடீரென… Read More »அரவக்குறிச்சியில் நிலஅதிர்வு?…..அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள்… வீடியோ…

நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை…..இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

  • by Authour

நாகை மீனவர்கள்  நேற்று கடலூக்கு சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கோடியக்கரை அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது  3 அதிவேக படகுகளில்  இலாங்கை கடற்கொள்ளையர்கள் 10 பேர் அங்கு வந்தனர். அவர்கள் நாகை மீனவர்களின்… Read More »நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை…..இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

error: Content is protected !!