Skip to content

தமிழகம்

தஞ்சை ஆலக்குடியில் நாற்று நடும் பணி… விவசாயிகள் மும்முரம்….

தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி பகுதியில் தாளடி சாகுபடிக்காக நாற்று நடும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி பணிகள் நடப்பது வழக்கம்.. இந்த ஆண்டு… Read More »தஞ்சை ஆலக்குடியில் நாற்று நடும் பணி… விவசாயிகள் மும்முரம்….

பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு….. கால அட்டவணை

  • by Authour

2025ம் ஆண்டு மார்ச் மாதம்   தமிழ்நாட்டில் பிளஸ்2, 11ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி பொதுத் தேர்வு நடைபெறும். அதற்கான தேதி, நேரம், ரிசல்ட் தேதி போன்ற விவரங்களை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்… Read More »பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு….. கால அட்டவணை

நகர்ப்புற மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டுகளை கற்கவேண்டும்…. தஞ்சை மாநகராட்சி துணை மேயர்…

தஞ்சாவூர் புதிய குடியிருப்பு வளாகம் மருதம் பூங்காவில் ஆதித்ய சோழன் சிலம்பம் குத்து வரிசை பயிற்சி பள்ளி தொடக்க விழா சிலம்பம் சங்க மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. பயிற்சி பள்ளியை தஞ்சை மாநகர… Read More »நகர்ப்புற மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டுகளை கற்கவேண்டும்…. தஞ்சை மாநகராட்சி துணை மேயர்…

தொடர் மழை… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை முதல் மழை தொடர்ந்து பெய்து… Read More »தொடர் மழை… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….

தஞ்சையில்…. மாமன்ற திமுக உறுப்பினர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு… பரபரப்பு…

  • by Authour

தஞ்சாவூர் வடக்கு வாசல் ஏ.ஒய்.ஏ. நாடார் சாலையைச் சேர்ந்தவர் எஸ். விஜய் பாபு (42).  இவர் 7வது வார்டு மாமன்ற திமுக உறுப்பினர். அப்பகுதியில் நேற்று மாலை இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.… Read More »தஞ்சையில்…. மாமன்ற திமுக உறுப்பினர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு… பரபரப்பு…

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது….. சென்னையில் மழை

  • by Authour

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.அதிகாலை 5.30 மணியளவில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம்… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது….. சென்னையில் மழை

பிளஸ்2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடக்கம்……10ம் வகுப்பு தேர்வு மார்ச் 28

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யா மொழி இன்று  சென்னை  அளித்த பேட்டி வருமாறு: வரும் 2025ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பிளஸ்2  பொதுத் தேர்வு தொடங்கி  மார்ச் 25ம் தேதி வரை… Read More »பிளஸ்2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடக்கம்……10ம் வகுப்பு தேர்வு மார்ச் 28

மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 15,339 கன அடி

  • by Authour

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 15,339 கன அடி – காவேரி ஆற்றில் 15,039 கன அடி நீர் வெளியேற்றம். மேட்டூர் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின்… Read More »மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 15,339 கன அடி

குரூப்4 பணியிடங்கள் மேலும் அதிகரிப்பா? டிஎன்பிஎஸ்சி விளக்கம்

  • by Authour

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர் உட்பட பல்வேறு… Read More »குரூப்4 பணியிடங்கள் மேலும் அதிகரிப்பா? டிஎன்பிஎஸ்சி விளக்கம்

இன்று 18 மாவட்டங்களில் கனமழை இருக்கும்…

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது.. இன்றைய தினம் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்… Read More »இன்று 18 மாவட்டங்களில் கனமழை இருக்கும்…

error: Content is protected !!