Skip to content

தமிழகம்

விளம்பர பலகைகளை 3 தினங்களுக்குள் அகற்றனும்… மாநகராட்சி எச்சரிக்கை..

  • by Authour

சென்னையில்  அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள் அடுத்த 3 தினங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி  அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »விளம்பர பலகைகளை 3 தினங்களுக்குள் அகற்றனும்… மாநகராட்சி எச்சரிக்கை..

தவெக கொடியில் சிக்கல் மேல் சிக்கல்…..சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை

  • by Authour

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கினார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் நேற்று  விஜய், தனது கட்சி கொடியை… Read More »தவெக கொடியில் சிக்கல் மேல் சிக்கல்…..சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை

அரியலூர்..43 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3.09 கோடி மதிப்பில் கல்வி கடனுதவி….

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னணி வங்கிகளின் சார்பில் நடைபெற்ற கல்வி கடன் மேளாவில் 43 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3.09 கோடி மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »அரியலூர்..43 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3.09 கோடி மதிப்பில் கல்வி கடனுதவி….

போதை ஆசாமி பைக் மோதல்….. தஞ்சை பெண் போலீஸ் பலி

  • by Authour

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ரெட்டவயல் கிராமத்தில்  கண்ணப்புடையார்கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த கோவில் திருவிழா பந்தோபஸ்துக்காக தஞ்சையில் இருந்து ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.   ஆயுதப்படை பெண் காவலர்  சுபபிரியா(23)வும் பாதுகாப்புக்கு… Read More »போதை ஆசாமி பைக் மோதல்….. தஞ்சை பெண் போலீஸ் பலி

ஜெயங்கொண்டம் அருகே பூட்டிய வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை…. போலீசார் வலைவீச்சு..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வெள்ளாழத் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் என்எல்சியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி. நேற்று இரவு இருவரும் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சின்னவளையம் கிராமத்தில் உள்ள தனது… Read More »ஜெயங்கொண்டம் அருகே பூட்டிய வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை…. போலீசார் வலைவீச்சு..

மானிய விலையில் பம்பு செட்… விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள அரியலூர் கலெக்டர் அறிவிப்பு…

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அரசு மானியத்துடன் கூடிய மின்சார மோட்டார் பம்ப்செட்டுகள் பெறுவதற்கு மாநில நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் 2024-2025 ஆம் ஆண்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரியலூர் மாவட்டத்திற்கு 90… Read More »மானிய விலையில் பம்பு செட்… விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள அரியலூர் கலெக்டர் அறிவிப்பு…

பலாத்கார வழக்கில் கைதான நாதக நிர்வாகி தற்கொலை…. தந்தையும் பலி

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பத்தில் ஒரு தனியார் பள்ளியில் என்.சி.சி. முகாம் என்ற பெயரில் போலி முகாம் நடத்தப்பட்டது.. அதில் பங்கேற்ற 8ம் வகுப்பு மாணவி, போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல்… Read More »பலாத்கார வழக்கில் கைதான நாதக நிர்வாகி தற்கொலை…. தந்தையும் பலி

மநீம செயற்குழு கூட்டம்….. இன்று நடக்கிறது

  • by Authour

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை)  காலை 11 மணிக்கு சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெறுகிறது.  இந்தக்… Read More »மநீம செயற்குழு கூட்டம்….. இன்று நடக்கிறது

கலைஞர் நூல்கள் அனைத்தும் நாட்டுடமை.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு .

  • by Authour

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் நூல் உரிமை தொகையின்றி கருணாநிதியின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்படுகிறது. தனியொரு மனிதரால்… Read More »கலைஞர் நூல்கள் அனைத்தும் நாட்டுடமை.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு .

அபராதம் கட்டாத காரில் வந்த விஜய்… கிளம்பிய புது சர்ச்சை…

தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சிக் கொடியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும்,… Read More »அபராதம் கட்டாத காரில் வந்த விஜய்… கிளம்பிய புது சர்ச்சை…

error: Content is protected !!