Skip to content

தமிழகம்

கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ் ஏட்டு.. காரணம் என்ன?

மயிலாப்பூர்  துணை கமிஷனர் அரி கிரண் பிரசாத் தலைமையில், கடந்த வாரம் நீதிமன்ற பணிகளை மேற்கொள்ளும் காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், அபிராமபுரம் காவல் நிலைய வளாகத்தில் நடந்தது. இதில், ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஐஸ்அவுஸ், அபிராமபுரம்,… Read More »கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ் ஏட்டு.. காரணம் என்ன?

“பப்”பில் மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் சாவு.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் முகமது சுகைல் (22). இவர் சென்னை ராமாபுரத்தில் விடுதி ஒன்றில் தங்கி, அதே பகுதியில் உள்ள கல்லுாரி ஒன்றில் எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்… Read More »“பப்”பில் மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் சாவு.

எந்த 11 மாவட்டங்களில் இன்று கனமழை..?

  • by Authour

தமிழக வானிலை ஆய்வு மையம் நேற்று வௌியிட்ட அறிக்கை…  தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று, கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு… Read More »எந்த 11 மாவட்டங்களில் இன்று கனமழை..?

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பா?… அமைச்சர் மாசு பரபரப்பு பதில்..

  • by Authour

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது… உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா இது தொடர்பான… Read More »தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பா?… அமைச்சர் மாசு பரபரப்பு பதில்..

12 மாவட்டங்களில் இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு…

  • by Authour

சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு..  தமிழக பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களிலும், 20-ம் தேதி ஒருசில இடங்களிலும், 21 முதல்23-ம் தேதி… Read More »12 மாவட்டங்களில் இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு…

10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இல்லை..

  • by Authour

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் செப்., 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுதும் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கை..… Read More »10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இல்லை..

பாதிக்கப்பட்ட பெண்ணை தவிர்த்தது ஏன்? ஜிஎச்சுக்கு கோர்ட் நோட்டீஸ்..

  • by Authour

தஞ்சாவூரில் 23 வயது இளம்பெண்ணை பாப்பநாடு பகுதியை சேர்ந்த கவிதாசன், 25, அவரது நண்பர்கள் திவாகர், 27, பிரவீன், 20,மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.… Read More »பாதிக்கப்பட்ட பெண்ணை தவிர்த்தது ஏன்? ஜிஎச்சுக்கு கோர்ட் நோட்டீஸ்..

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த 2 நபர்கள் கைது…

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் கீழசிந்தாமணி கிராமம் கீழத்தெருவில் முருகேசன்(64) என்பவர் அவர்களது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு இவரது இளைய மகன் பட்டப்படிப்பு முடித்து வேலையின்றி இருந்த நிலையில்… Read More »அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த 2 நபர்கள் கைது…

தஞ்சையில் பிரண்ட்ஸ் தொண்டு அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை….

  • by Authour

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி அருகில் பிரண்ட் ட்ராக் கால் டாக்சி நிறுவனத்தின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு, பிரண்ட் தொண்டு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. மேலும் இந்த அறக்கட்டளை… Read More »தஞ்சையில் பிரண்ட்ஸ் தொண்டு அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை….

ரூ.706 கோடி., இந்தியாவின் பிரமாண்ட பெண்கள் விடுதி…..அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்.

  • by Authour

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கென 706 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகால் பகுதியில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பெண்கள்… Read More »ரூ.706 கோடி., இந்தியாவின் பிரமாண்ட பெண்கள் விடுதி…..அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்.

error: Content is protected !!