Skip to content

தமிழகம்

அமைச்சர் அன்பில் மகேஸ் டில்லி பயணம்

  • by Authour

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய  கல்வி நிதி கடந்த ஆண்டும் வழங்கவில்லை. இந்த ஆண்டும் வழங்கவில்லை. மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி வழங்கப்படும் என மத்திய அரசு  கூறி வருகிறது. இந்த… Read More »அமைச்சர் அன்பில் மகேஸ் டில்லி பயணம்

கோவையில் ஓவிய போட்டி…. ஓவியங்கள் வரைந்து அசத்திய குழந்தைகள்

  • by Authour

கோவையில் பள்ளி குழந்தைகளின் திறனை வளர்க்கும் விதமாக குளோபல் ஆர்ட் நிறுவனம்,எஸ்.ஐ.பி.அகாடமி இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஓவிய போட்டிகளை நடத்தி வருகின்றனர்.. இதன் ஒரு பகுதியாக தொடர்ந்து பத்தாவது ஆண்டாக,பீளமேடு பகுதியில் உள்ள மணி… Read More »கோவையில் ஓவிய போட்டி…. ஓவியங்கள் வரைந்து அசத்திய குழந்தைகள்

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாவில் தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை உள்ளிட்ட முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த விழா மேடையில் ஆளுநர்,… Read More »பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாவில் தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகரும் தவெக தலைவருமான விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்  தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.,  இந்த நிலையில் இன்று காலை தவெக… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை..முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; தி.மு.க. உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை. உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள்… Read More »மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை..முதல்வர் ஸ்டாலின்

ஆகஸ்ட் 3ல் மாடு மேய்க்கும் போராட்டம் – சீமான் அறிவிப்பு

வனப்பகுதியில் மேய்ச்சல் உரிமையை நிலைநாட்ட ஆகஸ்ட் 3-ல் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தப்படவிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். மலையடிவாரத்தில் கால்நடைகளை மேய்க்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆடு,… Read More »ஆகஸ்ட் 3ல் மாடு மேய்க்கும் போராட்டம் – சீமான் அறிவிப்பு

முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை… வெள்ள அபாய எச்சரிக்கை

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது . இந்நிலையில் தற்போது பெய்து வரும்… Read More »முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை… வெள்ள அபாய எச்சரிக்கை

அன்புமணி ராமதாஸின் நடைபயணத்திற்கு தடையில்லை- டிஜிபி அலுவலகம் விளக்கம்

ராமதாஸ் எதிர்ப்பையும் மீறி திருப்போரூர் முருகன் கோவிலில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு ‘உரிமை மீட்க தலைமுறை காக்க ‘ என்கிற நடைப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டபடி தொடங்கினார். அன்புமணி நடைபயணத்திற்காக வைக்கப்பட்ட… Read More »அன்புமணி ராமதாஸின் நடைபயணத்திற்கு தடையில்லை- டிஜிபி அலுவலகம் விளக்கம்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

  • by Authour

வடக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு வங்கக்கடலில் மேற்கு வங்கம்-வங்கதேச கடற்கரை பகுதிகளில்… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் இன்று  6 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று  (ஜூலை 24) காலை 05.30 மணியளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக… Read More »6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!!

error: Content is protected !!