Skip to content

தமிழகம்

பெண் போலீசாருக்கு 1 ஆண்டு மகப்பேறு விடுமுறை….. முதல்வா் அறிவிப்பு

தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம், தமிழக முதல்வர் பதக்கம் வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.பதக்கங்களை… Read More »பெண் போலீசாருக்கு 1 ஆண்டு மகப்பேறு விடுமுறை….. முதல்வா் அறிவிப்பு

‘சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை’ சொல்கிறார் சீமான்..

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை போலியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது.… Read More »‘சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை’ சொல்கிறார் சீமான்..

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மனைவியின் புகாரில் கணவர் போக்சோவில் கைது..

திருச்சி,காட்டூரை சேர்ந்தவர் அசன் பீவி (36). இவருக்கு 15 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  2வதாக ராஜா முகமதுவை திருமணம் செய்துள்ளார். 2வது கணவர்  தனியார்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மனைவியின் புகாரில் கணவர் போக்சோவில் கைது..

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை … ஹாஸ்டல் வார்டன் போக்சோவில் கைது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள கோடாலியூத்து என்ற கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் 14  வயது மகன் மயிலாடும்பாறை அரசு மேல்நிலைபள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருடைய கிராமத்திற்கு… Read More »பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை … ஹாஸ்டல் வார்டன் போக்சோவில் கைது

நெல்லின் ஈரப்பதத்தை உலர்த்தும் மெஷின்… மாணவியை பாராட்டிய கலெக்டர்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு பகுதியில் உள்ள கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், “பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம்” என்ற திட்டத்தின்கீழ் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி… Read More »நெல்லின் ஈரப்பதத்தை உலர்த்தும் மெஷின்… மாணவியை பாராட்டிய கலெக்டர்..

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் லாரி மோதி விபத்து…பணியாளர் பலி

விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கனேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இரவு பணியிலிருந்த போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சென்ற முட்டை லாரியானது டோல்கேட்டில் நின்றிருந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க… Read More »விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் லாரி மோதி விபத்து…பணியாளர் பலி

கரூரில் புதிய கல்குவாரி….. கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு

  • by Authour

கரூர் மாவட்டத்தில் பல்வேறு கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில் இன்று கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து சத்யா நிறுவனத்தின் சாதாரண கல் குவாரி மற்றும் கிராவல் குவாரிக்கான… Read More »கரூரில் புதிய கல்குவாரி….. கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு

ரூ. 120 கோடிக்கு தனி விமானம் வாங்கிய நடிகர் சூர்யா…!..

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில்… Read More »ரூ. 120 கோடிக்கு தனி விமானம் வாங்கிய நடிகர் சூர்யா…!..

ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கிறது….குறைதீர் கூட்டத்தில் தஞ்சை விவசாயிகள் குமுறல்

  • by Authour

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் செ.இலக்கியா தலைமை வகித்தார். கூட்டத்தில் வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, நீர்வளஆதாரத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.… Read More »ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கிறது….குறைதீர் கூட்டத்தில் தஞ்சை விவசாயிகள் குமுறல்

மயிலாடுதுறை…. வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கொழையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. மயிலாடுதுறையை அடுத்த தேரழுந்தூரில் அருள்பாலிக்கும் கிருஷ்ண பரமாத்மாவான ஆமருவியப்பன் பெருமாள் தான்மேய்த்துவந்த பசுக்களை… Read More »மயிலாடுதுறை…. வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

error: Content is protected !!