Skip to content

தமிழகம்

பொள்ளாச்சி அருகே குளவி கொட்டி 5 பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி….

கோவை,ட்பொள்ளாச்சி அடுத்த விவசாய பண்ணை தோட்டக்கலை துறை வளாகத்தில் தென்னங்கன்று களை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் பலர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கிருந்த குளவிக்கூடு கலைந்தது. இதனை அடுத்து பண்ணையில் வேலை… Read More »பொள்ளாச்சி அருகே குளவி கொட்டி 5 பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி….

துப்பாக்கியால் சுட்டு சென்னை ரவுடியை பிடித்த பெண் எஸ்.ஐ.

  • by Authour

சென்னை டி.பி.சத்திரத்தில் காவலர்களை தாக்கிய ரவுடி ரோஹித் ராஜனை போலீசார் சுட்டுப் பிடித்தனர். பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய ரவுடி ரோஹித் ராஜன் தேனியில் பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தேனி… Read More »துப்பாக்கியால் சுட்டு சென்னை ரவுடியை பிடித்த பெண் எஸ்.ஐ.

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை… தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது, தற்போது மன்னார்வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோரபகுதிகளின் மீது காணப்படுகிறது; மேற்கு நோக்கி நகரும்… Read More »10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ்..

  • by Authour

தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த மே 4-ம் தேதி சவுக்கு சங்கர் தங்கியிருந்தார். அப்போது கோயம்புத்தூர் போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.அவரது கார்… Read More »கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ்..

ஒவ்வொரு முறையும் ஒரு தகவல்.. ED யை வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்.. முழுவிபரம்..

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி  மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார்  பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு… Read More »ஒவ்வொரு முறையும் ஒரு தகவல்.. ED யை வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்.. முழுவிபரம்..

கரூரில் நூதனமான முறையில் மனு அளிக்க வந்த சமூக ஆர்வலர்… பரபரப்பு..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் அமிர்தானந்தம். பேரூராட்சி சார்பில் நடைபெறும் பணிகள் தரம் இல்லாததாகவும், தொடர்ந்து பல்வேறு முறைகேடு நடைபெற்று வருவதாக ஒப்பந்தாரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மாவட்ட… Read More »கரூரில் நூதனமான முறையில் மனு அளிக்க வந்த சமூக ஆர்வலர்… பரபரப்பு..

கரூர்… கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த வயதான தம்பதி மயங்கி விழுந்ததால் பரபரப்பு…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே… Read More »கரூர்… கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த வயதான தம்பதி மயங்கி விழுந்ததால் பரபரப்பு…

கோவையில் குற்றவியல் சட்ட நகல்களை எரிக்க முயன்றதால் பரபரப்பு..

  • by Authour

மத்திய அரசிடம் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் புதிய குற்றவியல் சட்ட நகல்களை எரிப்பதாகவும் கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல்… Read More »கோவையில் குற்றவியல் சட்ட நகல்களை எரிக்க முயன்றதால் பரபரப்பு..

10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் வாங்கி குடித்த 6வயது சிறுமி பலி…

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கனிகிலுப்பையை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஜோதிலெட்சுமி. இவர்களுக்கு 6 வயதில் காவியா என்ற பெண் உள்ளார். மாளவிகா இன்று மதியம் அருகில் உள்ள கடையில் ரூ.10-க்கு கூல்ட்ரிங்ஸ்… Read More »10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் வாங்கி குடித்த 6வயது சிறுமி பலி…

போதைபொருள் இல்லா தமிழ்நாடு…. மயிலாடுதுறையில் விழிப்புணர்வு உறுதிமொழி..

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக மயிலாடுதுறை ஏ.வி.சி. பொறியியல் கல்லூரி மாவட்டஆட்சியர் .ஏ.பி.மகாபாரதி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் .… Read More »போதைபொருள் இல்லா தமிழ்நாடு…. மயிலாடுதுறையில் விழிப்புணர்வு உறுதிமொழி..

error: Content is protected !!