Skip to content

தமிழகம்

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சிவகுமார் (தலைமையகம்), விஜயராகவன்(மதுவிலக்கு அமலாக்க பிரிவு),… Read More »அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

ஓய்வுபெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை…

  • by Authour

சென்னை பால்பாக்கத்தில் வசிக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.   ஐந்து பேர் கொண்ட… Read More »ஓய்வுபெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை…

ஆம்ஸ்ட்ராங் மனைவி- பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்கு….

  • by Authour

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார்.   இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி… Read More »ஆம்ஸ்ட்ராங் மனைவி- பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்கு….

அரியலூர்… கொள்ளிடம் ஆற்றில் ஊனமுற்றவர் மாயம்… தேடும் பணி தீவிரம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அண்ணங்காரன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ். இவர் கால் ஊனமுற்ற நிலையில் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவராக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற நிலையில் மாயமானார்.… Read More »அரியலூர்… கொள்ளிடம் ஆற்றில் ஊனமுற்றவர் மாயம்… தேடும் பணி தீவிரம்..

பழங்கால சிலையை கடத்த முயற்சி… தஞ்சை அருகே 7 பேர் கைது…

  • by Authour

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பழங்கால சிலையை கடத்தப்படுவதாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே மேலதிருவிழா பட்டியில் வழியே வந்த… Read More »பழங்கால சிலையை கடத்த முயற்சி… தஞ்சை அருகே 7 பேர் கைது…

ரஜினி சாரை பார்க்க போறதுக்கு முன்னாடி காய்ச்சலே வந்துடுச்சு.. நடிகை துஷாரா விஜயன்

அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவரும் துஷாரா விஜயன், தமிழில் ஆர்யா ஜோடியாக சார்பட்டா பரம்பரை படத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு… Read More »ரஜினி சாரை பார்க்க போறதுக்கு முன்னாடி காய்ச்சலே வந்துடுச்சு.. நடிகை துஷாரா விஜயன்

சேலம்… மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு..

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த தங்கதுரை-வெண்ணிலா தம்பதிக்கு 5 வயதில் ரித்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான வெண்ணிலா பிரசவத்திற்காக கடந்த 5-ந் தேதி சேலம்அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.… Read More »சேலம்… மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு..

கரூரில் அரசு பஸ் மீது லாரி மோதி பஸ் சேதம்…. டிரைவர்களுக்குள் வாக்குவாதம்…

கரூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து கோவை சாலை வழியாக, திருச்சியில் இருந்து கரூர் வழியாக ஈரோடு செல்லும் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது 80 அடி சாலையிலிருந்து வெளியே வந்த கனரக… Read More »கரூரில் அரசு பஸ் மீது லாரி மோதி பஸ் சேதம்…. டிரைவர்களுக்குள் வாக்குவாதம்…

செல்போன் கடையில் தீ விபத்து… ரூ.10 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் எரிந்து நாசம்.. கரூரில் பரபரப்பு..

கரூர் ஜவஹர் கடைவீதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் ராஜேஷ். இவருடைய கடையில் விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ராஜேஷ் நேற்று இரவு வழக்கம் போல்… Read More »செல்போன் கடையில் தீ விபத்து… ரூ.10 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் எரிந்து நாசம்.. கரூரில் பரபரப்பு..

திருச்சி ரவுடி துரை என்கவுன்டர்.. உயர்நீதிமன்றம் தடை உத்தரவு..

திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த உமாதேவி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘திருச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் துரை என்ற துரைசாமி (42). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட… Read More »திருச்சி ரவுடி துரை என்கவுன்டர்.. உயர்நீதிமன்றம் தடை உத்தரவு..

error: Content is protected !!