Skip to content

தமிழகம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சந்திப்பு..

  • by Authour

471 நாள் சிறை வாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளியான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மாலை அமைச்சர் உதயநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து உதயநிதி தனது x பக்கத்தில் வெளியிட்ட பதிவு…பாசிஸ்ட்டுகளின்… Read More »அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சந்திப்பு..

தஞ்சையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை திருட்டு…

தஞ்சை மாவட்டம் சாணூரப்பட்டி முருகன் காலனி நடுத்தெருவை சேர்ந்தவர் தெய்வராஜ். இவரது மனைவி தமிழரசி (45). கடந்த 25ம் தேதி காலை 100 நாள் வேலைக்காக தமிழரசி வீட்டை பூட்டிக் கொண்டு சென்றார். பின்னர்… Read More »தஞ்சையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை திருட்டு…

மகன்கள் பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடிய….நயன் -விக்கி

  • by Authour

நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது மகன்கள் பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடிய நிலையில், அதுகுறித்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். சினிமாத்துறையில் ரசிகர்கள் விரும்பும் ஜோடிகளாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் வலம்… Read More »மகன்கள் பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடிய….நயன் -விக்கி

சொத்து கேட்ட மகனை அடித்துக்கொன்ற தந்தை…. புதுகையில் அதிர்ச்சி..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் இன்பரசன் (27), இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இவர் வெளிநாடு செல்வதற்கு… Read More »சொத்து கேட்ட மகனை அடித்துக்கொன்ற தந்தை…. புதுகையில் அதிர்ச்சி..

தஞ்சை..26 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர மொபைட்டுகள் வழங்கல்..

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 26 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர மொபட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்த மொபட்டுகள்… Read More »தஞ்சை..26 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர மொபைட்டுகள் வழங்கல்..

காது கேளாதோர் தினம்…… குழந்தைகளுக்கு புதுகை கலெக்டர் வாழ்த்து

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காதுகேளாதோர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  இன்று (27.09.2024) செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள்,… Read More »காது கேளாதோர் தினம்…… குழந்தைகளுக்கு புதுகை கலெக்டர் வாழ்த்து

புதுகையில் ‘உலக இருதய தினம்’ வாக்கத்தான் பேரணி..

  • by Authour

திருச்சி அப்போலோமருத்துவமனை, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரிசங்கம்,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் ஆகியவை இணைந்து புதுக்கோட்டையில் இன்று  உலக இருதய தினம் கொண்டாடினர். இதையொட்டி புதுக்கோட்டை பழைய பஸ்நிலையத்தில் இருந்து வாக்கத்தான் பேரணியாக புறப்பட்டு டவுன்… Read More »புதுகையில் ‘உலக இருதய தினம்’ வாக்கத்தான் பேரணி..

அமைச்சர் பதவி….. திருமாவளவனுக்கு…. முதல்வர் ஸ்டாலின் பதில்…

  • by Authour

பிரதமர் மோடியை சந்தித்து பேசியது குறித்து  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  டில்லியில் அளித்த பேட்டி: பிரதமருடன் இனிய சந்திப்பு நடைபெற்றது. இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கையில்தான் உள்ளது.… Read More »அமைச்சர் பதவி….. திருமாவளவனுக்கு…. முதல்வர் ஸ்டாலின் பதில்…

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் மேயர் ஆய்வு…

  • by Authour

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் மேயர் சண். ராமநாதன் ஆய்வு செய்தார். அப்போது பாதாள சாக்கடை குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்னைகளை பொதுமக்கள் மேயரிடம் தெரிவித்தனர். மேலும் இப்பகுதி மேடாக உள்ளதால்… Read More »தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் மேயர் ஆய்வு…

விதை நெல் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும்… அரியலூர் மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை…

  • by Authour

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய விவசாய சங்க கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேசினார்.… Read More »விதை நெல் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும்… அரியலூர் மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை…

error: Content is protected !!