Skip to content

தமிழகம்

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணம்…வதந்தி என விளக்கம்…!

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது வெறும் வதந்தி என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். பிரபாஸ் தற்போது ‘தி ராஜா சாப்”, ’கண்ணப்பா’ உள்ளிட்ட… Read More »நடிகர் பிரபாஸ்-க்கு திருமணம்…வதந்தி என விளக்கம்…!

திருச்சியில் 178 ஏரி- குளங்களில் வேலி கருவை முள் செடிகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொள்வதற்காக வந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையிலான விவசாயிகள்… Read More »திருச்சியில் 178 ஏரி- குளங்களில் வேலி கருவை முள் செடிகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்….

கோவை…கூரியரில் போதை பொருட்கள் விற்பனை…. 7 பேர் கைது…. 25 லட்சம் பணம்- கார் பறிமுதல்….

கோவை மாநகரில் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி ஆர் எஸ் புரம் காவல் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் கோவை மாநகர காவல்… Read More »கோவை…கூரியரில் போதை பொருட்கள் விற்பனை…. 7 பேர் கைது…. 25 லட்சம் பணம்- கார் பறிமுதல்….

திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மணப்பாறையில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம்…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி வடக்கு ஒன்றியங்களில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று  மருங்காபுரி வடக்கு ஒன்றிய மணியன் குறிச்சி ஊராட்சி  நடைபெற்றது.  இந்த ஆலோசனை… Read More »திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மணப்பாறையில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம்…

கரூரில் கண் அழுத்த நோய்க்கான விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

கரூர் தனியார் கண் மருத்துவமனை சார்பில் மார்ச் 28 இன்று குளுக்கோமா என்னும் கண் அழுத்த நோய்க்கான விழிப்புணர்வு பேரணி கரூர் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து கரூர் நகர போக்குவரத்து காவல் உதவி… Read More »கரூரில் கண் அழுத்த நோய்க்கான விழிப்புணர்வு பேரணி…

கரூரில் 11487 மாணவ-மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்….

கரூரில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கு மாவட்டம் முழுவதும் 59 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வை மாவட்டத்தில் உள்ள 188 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 5,706 பேர், மாணவிகள் 5,781 பேர் என… Read More »கரூரில் 11487 மாணவ-மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்….

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தவெக பொதுக்குழு தீர்மானம்

நடிகர் விஜயின் தவெக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை   திருவான்மியூரில் இன்று நடந்தது. கூட்டத்தில் விஜய் மற்றம் மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில்  17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தீாமானங்கள் விவரம்… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தவெக பொதுக்குழு தீர்மானம்

100 நாள் வேலைக்கு 17 ரூபாய் கூலி உயர்வு

  • by Authour

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலைக்கு தினமும்  319 ரூபாய் கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான  கூலியை  உயர்த்த வேண்டும் என தமிழக அரசும், மக்களும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் மத்திய… Read More »100 நாள் வேலைக்கு 17 ரூபாய் கூலி உயர்வு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது

  • by Authour

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று  காலை தொடங்கியது.  ஏப்ரல் 15ம் தேதி வரை  தேர்வு நடைபெற இருக்கிறது. 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள்,… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது

விஜய் தலைமையில் தவெக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

  • by Authour

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10  மணிஅளவில் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக பனையூரில் இருந்து திருவான்மியூருக்கு காரில்  வந்த … Read More »விஜய் தலைமையில் தவெக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

error: Content is protected !!