Skip to content

தமிழகம்

அதிரை…. ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா…. பூத்தட்டு ஊர்வலம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கி தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதி பராசக்தி அம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு ஆடி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.   விழாவையொட்டி  மண்ணப்பன் குளம் வரம் தரும் விநாயகர்… Read More »அதிரை…. ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா…. பூத்தட்டு ஊர்வலம்

மதுரை…. பஸ்-கார் மோதலில் 2 பேர் பலி

மதுரை அடுத்த திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பட்டி என்ற இடத்தில் அரசுப்பேருந்து , கார் மீது  நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. காரில் பயணித்த சவுந்தரராஜன் (40), சிவானிகா (8)… Read More »மதுரை…. பஸ்-கார் மோதலில் 2 பேர் பலி

அரியலூரில் யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்…

அரியலூர் மாவட்ட பொது சுகாதாரத் துறை மூலம் யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட சுகாதார அலுவலர் அஜிதா அவர்களுடைய உத்தரவுப்படி அரியலூரில் புலம்பெயர்ந்த வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளிகளுக்கு இரவு… Read More »அரியலூரில் யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்…

தமிழக மீனவர்கள் 23 பேர் கைது…. இலங்கை ராணுவம் மீண்டும் அட்டகாசம்

கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற  தமிழக நாட்டுப்படகு மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.  அப்போது  அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்து 4 நாட்டு படகுகளையும், அதிலிருந்த… Read More »தமிழக மீனவர்கள் 23 பேர் கைது…. இலங்கை ராணுவம் மீண்டும் அட்டகாசம்

கரூர் ஸ்ரீ ஆதி வேப்பம்பூ மாரியம்மன் கோவிலில் திருவீதி உலா…

ஆடி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா வளைவு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ… Read More »கரூர் ஸ்ரீ ஆதி வேப்பம்பூ மாரியம்மன் கோவிலில் திருவீதி உலா…

புதுப்பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கி பணம் சம்பாதித்த கணவன் கைது

சேலம் உடையாபட்டியை சேர்ந்தவர்  தமிழ்ச்செல்வன் (23). இவருக்கும்  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த  21 வயது  பெண்ணுக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது.கடந்த 3ம் தேதி,… Read More »புதுப்பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கி பணம் சம்பாதித்த கணவன் கைது

மயிலாடுதுறை….. குறுவை அறுவடை தொடங்கியது

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுக்காகளில் பம்புசெட் மூலம் நிலத்தடி நீரை கொண்டு 94 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு  இருந்தது. தற்போது அங்கு  அறுவடை பணிகள்… Read More »மயிலாடுதுறை….. குறுவை அறுவடை தொடங்கியது

மாணவிகளை கேலி செய்ததை தட்டி கேட்ட மாணவன் மீது தாக்குதல்…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஏத்தகோவில் பகுதியில் இருந்து ஆண்டிபட்டிக்கு வந்த அரசு பேருந்தில் மேக்கிழார்பட்டி பகுதியை சேர்ந்த சிலர் மாணவிகளை கேலி செய்ததாகவும் அதனை ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம்… Read More »மாணவிகளை கேலி செய்ததை தட்டி கேட்ட மாணவன் மீது தாக்குதல்…

மயிலாடுதுறையில் 5வது எஸ்பி ஆகிறார் ஜி.ஸ்டாலின்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் உருவான 2020இல் ஸ்ரீ நாதா முதல் எஸ்பியாக பொறுப்பேற்றார் அதன் பிறகு சுகுணா சிங், என் எஸ் நிஷா, நான்காவது எஸ்பியாக கே. மீனா கடந்த ஓர் ஆண்டிற்கும்மேல் பதவி வகித்தார்.… Read More »மயிலாடுதுறையில் 5வது எஸ்பி ஆகிறார் ஜி.ஸ்டாலின்..

100% கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் …. நடிகை நமீதா….

  • by Authour

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் தனியார் நகைக்கடையை திறந்து வைப்பதற்காக திரைப்பட நடிகை நமிதா வருகை தந்திருந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு செண்டை மேளங்கள் முழங்க வழக்கப்பட்டது அதனை தொடர்ந்து பத்திரிகையாளிடம் பேசியவர்:-… Read More »100% கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் …. நடிகை நமீதா….

error: Content is protected !!