Skip to content

தமிழகம்

தஞ்சை பெரிய கோயிலுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்…. வரவேற்பு..

தமிழ்நாடு அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில்தஞ்சை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது .பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டுவிழா விற்க்கு பிறகு உலகம் முழுவதிலும் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உள்நாட்டு… Read More »தஞ்சை பெரிய கோயிலுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்…. வரவேற்பு..

நாமக்கல்அருகே….வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை… 67 லட்சம் பறிமுதல்

  • by Authour

கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து இன்று காலை  ஒரு கண்டெய்னர் லாரி  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வழியாக  சங்ககிரி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த கண்டெய்னர் லாரி வரும் வழியில் பல வாகனங்கள் மீது… Read More »நாமக்கல்அருகே….வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை… 67 லட்சம் பறிமுதல்

தங்கம் விலை ரூ.57 ஆயிரத்தை நெருங்குகிறது….

  • by Authour

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  ஒரே நாளில் மீண்டும்  அதிரடியாக  சவரனுக்கு மேலும்  ரூ.320  உயர்ந்துள்ளது. இதன்மூலம் தங்கம் மீண்டும்  ஒரு சவரன் ரூ. 56,800 என்கிற புதிய உச்சத்தை  எட்டியுள்ளது. அதேபோல்… Read More »தங்கம் விலை ரூ.57 ஆயிரத்தை நெருங்குகிறது….

கோவில் உண்டியல்களை குறி வைத்து தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பல்….

கோவை, வீரகேரளம் அருகே பொங்காளியூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டு மரியம்மன் கோவில் உள்ளது. அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கோவிலில் வைக்கப்பட்டு உள்ள உண்டியல் உடைத்து பணத்தை திருடிச்… Read More »கோவில் உண்டியல்களை குறி வைத்து தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பல்….

செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்கள்

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று  மாலை  ஜாமீனில் விடுதலை ஆனாார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  அதைத்தொடர்ந்து அவர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். அப்போது  அமைச்சர் பொன்முடியும்… Read More »செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்கள்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே. ஆர் ஸ்ரீராம் பதவியேற்பு

சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர். மகாதேவன் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து,  அந்த பதவிக்கு மும்பை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க கொலீஜியம்… Read More »சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே. ஆர் ஸ்ரீராம் பதவியேற்பு

ஜெயங்கொண்டம் அருகே கார், மினி லாரி மோதல்… 2பேர் படுகாயம்… ஒருவர் பலி…

சிதம்பரம் அம்மாபேட்டை அனந்தராயன் தெருவை சேர்ந்த அறிவழகன் என்பவரும், அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர், திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு, மீண்டும் சிதம்பரம் சென்றுள்ளனர். கிருஷ்ணகுமார்… Read More »ஜெயங்கொண்டம் அருகே கார், மினி லாரி மோதல்… 2பேர் படுகாயம்… ஒருவர் பலி…

ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் கவிழ்ந்து 4போ் பலி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காந்தி நகர் பகுதியில்  இன்று  காலை சென்று கொண்டிருந்த தனியார்  மினி பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பயணம் செய்த 2 பள்ளி… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் கவிழ்ந்து 4போ் பலி

அரியலூர் அருகே…. சாலை வசதி கோரி மறியல்…. பஸ் சிறைபிடிப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டம் சிலப்பனுர் கிராமத்தில் 10 வருடங்களுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி, கிராம மக்கள் பேருந்தை மறித்து சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம்… Read More »அரியலூர் அருகே…. சாலை வசதி கோரி மறியல்…. பஸ் சிறைபிடிப்பு

சென்னை மெரினாவில்…… அக் 6ம் தேதி ரபேல் போர் விமான சாகசம்…..

சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய விமானப்படை துணை தளபதி பிரேம்குமார் கூறியதாவது: 92வது விமானப்படை தினத்தை முன்னிட்டு வரும் அக்டோபர் 6ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில்… Read More »சென்னை மெரினாவில்…… அக் 6ம் தேதி ரபேல் போர் விமான சாகசம்…..

error: Content is protected !!