Skip to content

தமிழகம்

அமைச்சரவை மாற்றம் …… ஏமாற்றம் இருக்காது…. முதல்வர் பேட்டி

  • by Authour

சென்னை கொளத்தூர் தொகுதியில் அரசு தொடக்கப்பள்ளி திறப்பு விழா இன்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளியை ரிப்பன் வெட்டி  திறந்து வைத்தார்.  விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு,  சேகர்பாபு, மேயர் பிரியா,  வில்சன் எம்.பி,… Read More »அமைச்சரவை மாற்றம் …… ஏமாற்றம் இருக்காது…. முதல்வர் பேட்டி

கரூர் பஸ் நிலையத்தில் மாணவிகளிடம் வம்பு….. போதை இளைஞருக்கு செம கவனிப்பு

  • by Authour

கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் திருப்பூர் மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும் ட்ராக் முன் சுமார் 25 மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில், பேருந்துக்காக நின்று கொண்டிருந்த கல்லூரி  மாணவிகளிடம்… Read More »கரூர் பஸ் நிலையத்தில் மாணவிகளிடம் வம்பு….. போதை இளைஞருக்கு செம கவனிப்பு

நாகர்கோவிலில் இமாம் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை…

  • by Authour

கன்னியாகுமரி முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி.அலிம்ஷா. இவர் கன்னியாகுமரி பள்ளிவாசலில் இமாமாக இருந்து வருகிறார்.  இவர் தடை செய்யப்பட்ட ஹிஸாப் உத் தஹிஹீர் என்ற பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததாக வந்த புகாரின்… Read More »நாகர்கோவிலில் இமாம் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை…

செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவராக சுதாசேசய்யன் நியமனம்….. திருக்குறள் கூட்டமைப்பு கண்டனம்

  • by Authour

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், சென்னை பெரும்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இங்குச் செவ்வியல் தமிழ் நூல்கள், பழங்கால இலக்கிய, இலக்கணம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழ்மொழி ஆய்வு மற்றும் தமிழ் மேம்பாட்டுப்… Read More »செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவராக சுதாசேசய்யன் நியமனம்….. திருக்குறள் கூட்டமைப்பு கண்டனம்

தஞ்சை மாமன்னர் சரபோஜியின் 247வது பிறந்த நாளையொட்டி சிலைக்கு மரியாதை

  • by Authour

தஞ்சாவூர் சங்கீத மகாலில் இன்று காலை மாமன்னர் சரபோஜியின் 247 ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து… Read More »தஞ்சை மாமன்னர் சரபோஜியின் 247வது பிறந்த நாளையொட்டி சிலைக்கு மரியாதை

கற்பூரம் அடித்து சத்தியம்….லட்டில் கலப்படம் செய்திருந்தால், தன்..?’..முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செயலால் பரபரப்பு..

ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு,  மிக குறைந்த விலைக்கு, அதாவது ஒரு கிலோ நெய் ரூ.320 முதல் ரூ.411 என்ற விலையில் நெய் கொள்முதல்… Read More »கற்பூரம் அடித்து சத்தியம்….லட்டில் கலப்படம் செய்திருந்தால், தன்..?’..முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செயலால் பரபரப்பு..

பள்ளிக்கல்வித்துறையை கண்டித்து பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் …

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் முன்… Read More »பள்ளிக்கல்வித்துறையை கண்டித்து பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் …

போலிசான்றிதழ் விவகாரம்.. திருச்சி சித்த மருத்துவர் சுப்பையா கைது…

  • by Authour

மருத்துவச் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சுப்பையா பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதிலும் வழங்கப்பட்டுள்ள போலி சித்த மருத்துவ சான்றிதழ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி… Read More »போலிசான்றிதழ் விவகாரம்.. திருச்சி சித்த மருத்துவர் சுப்பையா கைது…

புதுக்கோட்டை அருகே சிறுத்தை நடமாட்டமா?

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் மழவராயன்பட்டி, மாஞ்சான்விடுதி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் பரவின. குறிப்பாக சமூக வலைதளங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அச்சத்துடனே வசித்து வந்தனர்.… Read More »புதுக்கோட்டை அருகே சிறுத்தை நடமாட்டமா?

தேனி அருகே….. அதிமுக நகர செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

  • by Authour

. தேனி மாவட்டம்சின்னமனூர்  அ.தி.மு.க.நகர செயலாளர் பிச்சைக்கனி வீடு மீது மர்ம நபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,… Read More »தேனி அருகே….. அதிமுக நகர செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

error: Content is protected !!