Skip to content

தமிழகம்

குழப்பம் ஏற்படுத்தும் ஆதவ் அர்ஜூன் மீது திருமா நடவடிக்கை.. ராசா நம்பிக்கை..

விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் விசிக பொதுச் செயலாளர் திருமாவளவன் துணை முதல்வர் ஆக கூடாதா, வட மாவட்டங்களில் விசிகவை நம்பியே திமுக உள்ளது போன்ற திமுக கூட்டணிக்கு… Read More »குழப்பம் ஏற்படுத்தும் ஆதவ் அர்ஜூன் மீது திருமா நடவடிக்கை.. ராசா நம்பிக்கை..

த.வெ.க.,மாநாட்டுக்கு செல்லும் தொண்டர்களுக்கு 8 கட்டளைகள்…

  நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறையில் இருந்து அனுமதியும் பெறப்பட்டு விட்டது. இந்நிலையில் மாநாட்டுக்கு வருபவர்கள் எப்படி… Read More »த.வெ.க.,மாநாட்டுக்கு செல்லும் தொண்டர்களுக்கு 8 கட்டளைகள்…

எஸ்பிஐ எடிஎம்மை உடைத்து 23 லட்சம் அபேஸ்.. 10 நிமிடத்தில் கைவரிசை..

கிருஷ்ணகிரியில், குப்பம் தேசிய நெடுஞ்சாலையில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனம் எதிரில், எஸ்.பி.ஐ., வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. அங்கிருந்த இயந்திரத்தை அதிகாலை வெல்டிங் மூலம் உடைத்த மர்மநபர்கள், அதிலிருந்த,… Read More »எஸ்பிஐ எடிஎம்மை உடைத்து 23 லட்சம் அபேஸ்.. 10 நிமிடத்தில் கைவரிசை..

நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் பணியினை புதுகை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

தமிழ்நாடு முதலமைச்சர்  இன்று (23.09.2024) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உளாவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின்கீழ் செயல்படும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், சுலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம், சேமிப்புக் கிடங்கு… Read More »நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் பணியினை புதுகை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா:-

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்தியா முழுவதும் 3236 கிளைகள் , மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கனவே 22 கிளைகளுடன் இயங்கி வரும் நிலையில்,… Read More »மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா:-

நோ ரெக்கமண்டேசன்… ஒன்லி பைன்… டிராபிக் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மதிவாணன் தலைமையிலான போக்குவரத்து போலீசார், ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் பள்ளி வளாகம் முன்பு சாலையில், அவ்வழியே சென்ற வாகனங்களை நிறுத்தி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வாகன… Read More »நோ ரெக்கமண்டேசன்… ஒன்லி பைன்… டிராபிக் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை…

ஆட்டோ ஸ்டாண்டில் இடையூறு செய்யும் வெளி ஆட்டோ ஓட்டுனர்களை அகற்றக்கோரி மனு..

கோவை சாந்தி தியேட்டர் எதிரில் ஸ்டேட் பேங்க் சாலை R.D.O அலுவலகம் முன்பு உள்ள ஆட்டோ நிறுத்துமிடத்தில் பல ஆண்டுகளாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வாழ்க்கை நடத்தி வருவதாக கூறும் கோவை மாவட்ட அண்ணா… Read More »ஆட்டோ ஸ்டாண்டில் இடையூறு செய்யும் வெளி ஆட்டோ ஓட்டுனர்களை அகற்றக்கோரி மனு..

தொழிலாளர் குடும்பங்களை விமானத்தில் பறக்க வைத்த கோவையின் கனவு மகன்….

  • by Authour

கோவை பேரூர் பகுதியில் “பிரியா உணவு கேட்டரிங்” நடத்தி வரும் லட்சுமி ராஜனின் மகனான பிரகாஷ் தேவ் ராஜன் இவரது கேட்டரிங் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 26″க்கும் மேற்பட்ட தொழிலாளர் சொந்தங்களான பெரியவர்கள் முதல்… Read More »தொழிலாளர் குடும்பங்களை விமானத்தில் பறக்க வைத்த கோவையின் கனவு மகன்….

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற…TET தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்….

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கை…  2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 11 ஆண்டுகளாக அல்லல்பட்டு வருகிறோம். இன்றும் TET என்ற வடிவம் உயிர்ப்போடு இருப்பதற்கும்,… Read More »தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற…TET தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்….

தார் பிளாண்ட், ரைஸ் மில்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு….தஞ்சை கலெக்டரிடம் மனு…

திருக்கானூர்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 20 தார் பிளான்ட் மற்றும் மாடர்ன் ரைஸ்மில்கள் இயங்கி வருகிறது. ரைஸ்மில்களில் இருந்து அதிக அளவு கழிவு நீர் மற்றும் சாம்பல் உட்பட பல்வேறு கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. சில… Read More »தார் பிளாண்ட், ரைஸ் மில்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு….தஞ்சை கலெக்டரிடம் மனு…

error: Content is protected !!