Skip to content

தமிழகம்

செயின் பறித்த கொள்ளையர்களை கைது செய்த காவல்துறைக்கு பிரேமலதா பாராட்டு!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சென்னையில் சமீபமாக ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம், கொள்ளையில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்கள் செயின் பறிப்பு செய்த சிறிது நேரத்திலேயே… Read More »செயின் பறித்த கொள்ளையர்களை கைது செய்த காவல்துறைக்கு பிரேமலதா பாராட்டு!

அசத்தல் அறிவிப்பு : இனி எத்தனை முறை வேண்டுமானலும் பஸ்சில் பயணிக்கலாம்..!

மாநகர் போக்குவரத்துக் கழக அனைத்துப் பேருந்துகளிலும், ஏற்கனவே சிங்கார சென்னை பயண அட்டையை பயன்படுத்தும் வகையில், மின்னனு பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் உபயோகத்தில் உள்ளது. இத்திட்டத்தில், ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கி வாயிலாக “சிங்கார… Read More »அசத்தல் அறிவிப்பு : இனி எத்தனை முறை வேண்டுமானலும் பஸ்சில் பயணிக்கலாம்..!

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்- நந்தி பகவான் வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 லாக்கரை தூக்கிய மர்ம நபர்கள்… 12பவுன் நகை திருட்டு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மருங்கப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் தேவசேனன் (வயது 66) இவரது மகன் அஸ்வின் சண்முகப்பிரியன் லண்டனில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார். மருமகள் அஸ்வினி கடலூரில் தங்கி இருந்து… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 லாக்கரை தூக்கிய மர்ம நபர்கள்… 12பவுன் நகை திருட்டு..

உதகை அருகே புலி தாக்கி வாலிபர் பலி…

  • by Authour

உதகை அருகே உள்ள கவர்னர் சோலை பகுதியில் உள்ள  கொல்லகோடு மந்தை  சேர்ந்தவர்  கேந்தர் குட்டன்(38) தோடர் பழங்குடியினத்தை சார்ந்த இவர் எருமைகள் வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வரும் நிலையில் நேற்று மாலை… Read More »உதகை அருகே புலி தாக்கி வாலிபர் பலி…

கரூரில் டிராபிக் போலீசாருக்கு தொப்பி- குளிர்பானம் வழங்கல்..

கரூரில் கோடைகாலங்களில் கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் அயராது பாடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ், குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம்… Read More »கரூரில் டிராபிக் போலீசாருக்கு தொப்பி- குளிர்பானம் வழங்கல்..

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்…..

திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முளை சாவு அடைந்த ஒருவரின் உடலில் இருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தானமாக இன்று(27.03.2025) பெறப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு 22-வது முறையாக நடக்கிறது. திருச்சி மாவட்டம்,… Read More »திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்…..

அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய குற்றவாளி… தலைமையாசிரியர் பணியிடை மாற்றம்…

திருப்பத்தூர் மாவட்டம்,  ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட துத்திப்பட்டு ஊராட்சி கன்றாம்பள்ளி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 22 ஆம் தேதி பள்ளி ஆண்டு விழா நடைப்பெற்றது, இதில் பள்ளி… Read More »அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய குற்றவாளி… தலைமையாசிரியர் பணியிடை மாற்றம்…

திருப்பத்தூர் அருகே 2ம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம்… சிலை சிற்பி போக்சோவில் கைது..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வெங்களாபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறுமி 2ம் வகுப்பு படித்து வரும் நிலையில், இதனை தொடர்ந்து பள்ளியின் அருகாமையில் அங்காளம்மன் கோவில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும்… Read More »திருப்பத்தூர் அருகே 2ம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம்… சிலை சிற்பி போக்சோவில் கைது..

நகைக்கடை உரிமையாளரை தாக்கிய மர்ம நபர்கள்…. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி….

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த அருண்குமார், இவர் ஆம்பூரில் நகைகடை நடத்தி வரும் நிலையில், நேற்று (26) இரவு அருண்குமார், ஆம்பூரில் உள்ள நகைகடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு… Read More »நகைக்கடை உரிமையாளரை தாக்கிய மர்ம நபர்கள்…. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி….

error: Content is protected !!