Skip to content

தமிழகம்

மெய்யழகன்’ பார்த்துவிட்டு அண்ணன் கட்டியணைத்துக் கொண்டார்….. நடிகர் கார்த்தி…

மெய்யழகன்’ பார்த்துவிட்டு சூர்யா என்ன சொன்னார் என்பதை கார்த்தி பகிர்ந்திருக்கிறார். பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தினை சக்தி… Read More »மெய்யழகன்’ பார்த்துவிட்டு அண்ணன் கட்டியணைத்துக் கொண்டார்….. நடிகர் கார்த்தி…

தஞ்சை அருகே கிரிக்கெட் போட்டி…. பவர் பாய்ஸ் அணிக்கு கோப்பை வழங்கல்…

தஞ்சை அருகே வல்லம் பேரூர் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு பெற்ற தஞ்சை பவர் பாய்ஸ்… Read More »தஞ்சை அருகே கிரிக்கெட் போட்டி…. பவர் பாய்ஸ் அணிக்கு கோப்பை வழங்கல்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர்.

  • by Authour

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்த விவகாரம் தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீசார்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர்.

பேராயர் எஸ்றா சர்குணம் காலமானார்..

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இந்தியா சுவிசேஷ திருச்சபை பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று  காலமானார். அவரது உடல்… Read More »பேராயர் எஸ்றா சர்குணம் காலமானார்..

புழல் சிறையில் காதலனுக்காக சண்டை.. உதட்டை கடித்து துப்பிய நைஜீரிய பெண் கைதி..

சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள பெண்கள் பிரிவில் சுமார் 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில், நைஜீரிய நாட்டை சேர்ந்த மோனிகா (31), கிளாரக்கா (32) ஆகிய 2 பெண்களும் போதைபொருள் கடத்தல்… Read More »புழல் சிறையில் காதலனுக்காக சண்டை.. உதட்டை கடித்து துப்பிய நைஜீரிய பெண் கைதி..

கோவையில் வயிற்று வலிக்கு சென்ற வாலிபர் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு…

கோவை சூலூர் அடுத்த செஞ்சேரி மலை பகுதியைச் சேர்ந்த பிரபு ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வார காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பிரபு நேற்று மதியம் செஞ்சேரிமலை பகுதியில் உள்ள தாஸ்… Read More »கோவையில் வயிற்று வலிக்கு சென்ற வாலிபர் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு…

தஞ்சை அருகே குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

L தஞ்சாவூர் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட 8 நம்பர் கரம்பை, சிவ காமிபுரம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு கடந்த 2 வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என… Read More »தஞ்சை அருகே குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

கரூர் பள்ளப்பட்டி பகுதியில் 3 இடங்களில் தமிழக வெற்றிக்கழகம் கொடியேற்று விழா ..

  • by Authour

  தமிழகத்தின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் கொடியேற்று விழாவை நடத்தியும், தங்களது… Read More »கரூர் பள்ளப்பட்டி பகுதியில் 3 இடங்களில் தமிழக வெற்றிக்கழகம் கொடியேற்று விழா ..

நெற்றியில் பொட்டு இல்லாத படம்.. வெளியிட்டார் விஜய்

  • by Authour

நடிகர் விஜய் கடந்த பிப்.2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், ஆக.22-ம்தேதி கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் பாடலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்… Read More »நெற்றியில் பொட்டு இல்லாத படம்.. வெளியிட்டார் விஜய்

இந்தியாவிலேயே நேர்மையானது தமிழகம் தான்.. கமல் பேச்சு..

சென்னையில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது: ம.நீ.ம., நிர்வாகிகள் சின்ன சின்ன பதவிகளுக்கு ஆசை கொள்ள வேண்டும். சாதித்து விட்டேன் என்று கூறவில்லை, முடியும் என்று… Read More »இந்தியாவிலேயே நேர்மையானது தமிழகம் தான்.. கமல் பேச்சு..

error: Content is protected !!