Skip to content

தமிழகம்

கிணற்றில் விழுந்த மயில் குஞ்சுகள்… மீட்ட கரூர் தீயணைப்பு படை… வீடியோ

கரூர் மாவட்டம், மாயனூர் காட்டூர் என்ற பகுதியில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றின் பகுதியில் மயில் ஒன்று தனது குஞ்சுகளுடன் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக குஞ்சுகள்… Read More »கிணற்றில் விழுந்த மயில் குஞ்சுகள்… மீட்ட கரூர் தீயணைப்பு படை… வீடியோ

தாஜ், ரேடிசன் ப்ளூ, ஹையத் உள்ளிட்ட ஸ்டார் ஒட்டல்களின் பார்களை மூட உத்தரவு..

  • by Authour

சென்னையில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த 5 நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்கள் உரிமங்களை ரத்து செய்து, உடனடியாக மூட மதுவிலக்குத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு:… Read More »தாஜ், ரேடிசன் ப்ளூ, ஹையத் உள்ளிட்ட ஸ்டார் ஒட்டல்களின் பார்களை மூட உத்தரவு..

சாரண-சாரணியர் மாநில பொதுக்குழுக்கூட்டம்….

  • by Authour

தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் இன்று அமைச்சர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.  “தமிழ்நாடு பாரத சாரண… Read More »சாரண-சாரணியர் மாநில பொதுக்குழுக்கூட்டம்….

பாஜக அரசே ஒரு தேசிய பேரிடர்தான்…. எம்பி கனிமொழி…

  • by Authour

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, “தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது ஏழு நாட்களுக்கு முன்பே நாங்கள் தெரிவித்தோம் என்று சொன்னார்கள். ஆனால், உண்மை அது இல்லை என்று நமது முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். இதே… Read More »பாஜக அரசே ஒரு தேசிய பேரிடர்தான்…. எம்பி கனிமொழி…

வயநாடு மக்களுக்கு உதவி செய்ய தயவு செய்து முன் வாருங்கள்… நடிகர் பிரசாந்த்….

  • by Authour

பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகண் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகைகள் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட படக் குழுவினர் கோவை ரேஸ் கோர்ஸ்… Read More »வயநாடு மக்களுக்கு உதவி செய்ய தயவு செய்து முன் வாருங்கள்… நடிகர் பிரசாந்த்….

கோவை….வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைது….

  • by Authour

கோவை செட்டிபாளையம் அருகே நேற்றைய தினம் நான்கு பேர் கொண்ட கும்பலால் வழக்கறிஞர் உதயகுமார் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய… Read More »கோவை….வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைது….

நிலச்சரிவு…பாட்டிக்கும்-பேத்திக்கும் காவலாய் நின்ற யானை.. தத்ரூவமாக வடிவமைப்பு..

கேரள மாநிலம் வயநாடில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு அனைத்து மக்களின் மனதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 300க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் உயிரிழந்த நிலையில் அந்த நிலசரிவில் இருந்து மீண்டு வந்த ஒரு மூதாட்டி மற்றும் ஒரு… Read More »நிலச்சரிவு…பாட்டிக்கும்-பேத்திக்கும் காவலாய் நின்ற யானை.. தத்ரூவமாக வடிவமைப்பு..

பாரிஸ் ஒலிம்பிக் .. 3ம் பதக்க வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்!…

  • by Authour

சர்வேதச அளவில் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இன்றைய 8-ஆம் நாளில் நடைபெற்ற 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி போட்டியில் இந்திய அணி சார்பாக மனு பாக்கர் தகுதி பெற்றிருந்தார்.… Read More »பாரிஸ் ஒலிம்பிக் .. 3ம் பதக்க வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்!…

வயநாடு நிலச்சரிவு….ரூ.3 கோடி நிதியுதவி வழங்கினார்…நடிகர் மோகன்லால்

கேரள மாநிலம், வயநாட்டில்   ஜூலை 30 – செவ்வாய்கிழமை அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவுகளால்  சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதில் சூரல்மலா கிராமமே மண்ணில்… Read More »வயநாடு நிலச்சரிவு….ரூ.3 கோடி நிதியுதவி வழங்கினார்…நடிகர் மோகன்லால்

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய யூடியூபர் இர்ஃபானுக்கு அபராதம்!….

யூடியூபர் இர்பான் உணவுகளை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு இணையத்தில் பிரபலமானவர். உள்ளூர் முதல் வெளிநாடு வரை சென்று புட் ரிவ்யூ செய்து வரும் இர்பான் சமீபத்தில் குக் வித் கோமாளி 5… Read More »ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய யூடியூபர் இர்ஃபானுக்கு அபராதம்!….

error: Content is protected !!