Skip to content

தமிழகம்

நெல்லை டிஐஜியாக பா. மூர்த்தி நியமனம்

  • by Authour

திருநெல்வேலி காவல் ஆணையராக இருந்த பா.மூர்த்தி திருநெல்வேலி சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த பிரவேஷ் குமார் சென்னை வடக்கு காவல் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.  டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ள பா. மூர்த்தி நாளை அல்லது, நாளை… Read More »நெல்லை டிஐஜியாக பா. மூர்த்தி நியமனம்

கோவை…….மேயர் பதவி எதிர்பார்த்த மீனா லோகு….. கண்ணீர்

  • by Authour

கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை நடக்கிறது. இதில்  மேயர் வேட்பாளராக  29வது வார்டு திமுக  கவுன்சிலர்  ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டு  இன்று அறிவிக்கப்பட்டார். மேயர் பதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்து மேயர் … Read More »கோவை…….மேயர் பதவி எதிர்பார்த்த மீனா லோகு….. கண்ணீர்

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணத்தில் மாற்றம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 22ம் தேதி அமெரிக்கா செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்  அவரது சுற்றுப்பயண தேதியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது22ம் தேதிக்கு பதில்  வரும்  27ம் தேதி அவர் … Read More »முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணத்தில் மாற்றம்

திருவையாறு அருகே தண்ணீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்… விவசாயிகள் கவலை..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அம்மையகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் முற்பட்ட குறுவை சாகுபடி மேற்கொண்டு இருந்தனர். தற்பொழுது இந்த பயிர்கள் அங்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. இதற்கிடையில் கல்லணையில் இருந்து தண்ணீர் காவிரி,… Read More »திருவையாறு அருகே தண்ணீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்… விவசாயிகள் கவலை..

அரியலூர்….2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. ஒருவர் பலி… 6 பேர் படுகாயம்…

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைவாணன், தனது மனைவி மகேஸ்வரி மற்றும் மகள் ஆர்த்தி ஆகியோருடன், தனது காரில் ஜெயங்கொண்டத்திலிருந்து கரூர் நோக்கி திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். நெருஞ்சிக் கோரை என்ற… Read More »அரியலூர்….2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. ஒருவர் பலி… 6 பேர் படுகாயம்…

கோவை மேயர் ரங்கநாயகி……… நாளை தேர்தல்

  • by Authour

கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா, பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி புதிய மேயர் தேர்தல் நாளை  காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் திமுக சார்பில் மேயர் பதவி வேட்பாளராக  ரங்கநாயகி(29வது வார்டு… Read More »கோவை மேயர் ரங்கநாயகி……… நாளை தேர்தல்

தஞ்சை ஜிஎச்-ல் 5டன் குப்பை அகற்றம்… து. பணியாளர்கள் 20 பேருக்கு கலெக்டர் பாராட்டு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை… Read More »தஞ்சை ஜிஎச்-ல் 5டன் குப்பை அகற்றம்… து. பணியாளர்கள் 20 பேருக்கு கலெக்டர் பாராட்டு..

கொள்ளிடத்தில் வெள்ளம்…. பாபநாசம் பகுதியில் செங்கல் சூளைகள் பாதிப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில், கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ள கிராமங்கள் கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சியைச் சேர்ந்த பட்டுக்குடி, கூடலூர், புத்தூர். கொள்ளிடத்தில்  வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம்  தண்ணீர் திறக்கப்பட்டதால், … Read More »கொள்ளிடத்தில் வெள்ளம்…. பாபநாசம் பகுதியில் செங்கல் சூளைகள் பாதிப்பு

தாய்ப்பால் குடிக்கும் குழந்தையே புத்திசாலியாக வளரும்….. தஞ்சை டாக்டர் விளக்கம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனை, பாபநாசம் ரோட்டரி கிளப் இணைந்து தாய்ப் பால் வார விழாவை நடத்தியது. அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில் பாபநாசம் ரோட்டரி கிளப் தலைவர் சக்தி வேல் வரவேற்றார்.… Read More »தாய்ப்பால் குடிக்கும் குழந்தையே புத்திசாலியாக வளரும்….. தஞ்சை டாக்டர் விளக்கம்

வயநாடு நிலச்சரிவு : பலி எண்ணிக்கை 387 ஆக உயர்வு.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக கடந்த 30ம் தேதி அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. நிலச்சரிவோடு, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை, வெள்ளேரிமலை, வைத்திரி… Read More »வயநாடு நிலச்சரிவு : பலி எண்ணிக்கை 387 ஆக உயர்வு.

error: Content is protected !!