Skip to content

தமிழகம்

நந்தகோபால்சாமி மலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமை… 1500 அடி மலை உச்சியில் சிறப்பு வழிபாடு..

கோவை, பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி அருகே அமைந்துள்ளது நந்தகோபால்சாமி மலை. கரடு முரடான பாதைகளை கடந்து சுமார் 1500 அடிக்கு மேல் உள்ள நந்த கோபால்சாமி மலையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது… Read More »நந்தகோபால்சாமி மலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமை… 1500 அடி மலை உச்சியில் சிறப்பு வழிபாடு..

மநீம பொதுக்குழு கூட்டம்……மீண்டும் தலைவராக கமல் தேர்வு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில்  இன்று காலை தொடங்கியது.  கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நடிகை ஸ்ரீபிரியா, பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம்,… Read More »மநீம பொதுக்குழு கூட்டம்……மீண்டும் தலைவராக கமல் தேர்வு

சிறுவனின் மண்டை உடைப்பு…. பாடகர் மனோ மகன்களுக்கு முன் ஜாமீன்

சினிமா பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் ஜாகீர். இவர்கள் 2 பேரும் கடந்த வாரம், வீட்டின் அருகே நடந்து சென்ற சிறுவன் உள்பட 2 பேரை சரமாரியாக தாக்கி மண்டையை உடைத்தனர்.… Read More »சிறுவனின் மண்டை உடைப்பு…. பாடகர் மனோ மகன்களுக்கு முன் ஜாமீன்

பைக் மோதி சைக்கிளில் சென்ற விவசாயி பலி… டீ குடித்துவிட்டு திரும்பும் போது பரிதாபம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், தத்தனூர் பொட்ட கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (65). விவசாயியான இவர் தனது சைக்கிளில் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு, மீண்டும் தனது வீட்டிற்கு… Read More »பைக் மோதி சைக்கிளில் சென்ற விவசாயி பலி… டீ குடித்துவிட்டு திரும்பும் போது பரிதாபம்…

ரூ.27 கோடி லஞ்சம்….. மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு

அதிமுக  ஆட்சி காலத்தில்  ஜெயலலிதா அமைச்சரவையில் வனம் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் சென்னை பெருங்களத்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு  ஒருவரிடம் ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்… Read More »ரூ.27 கோடி லஞ்சம்….. மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு

கோவை ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு….இன்று அதிகாலை அதிரடி

  • by Authour

கோவையை சேர்ந்த பிரபல ரவுடி ஆல்வின். இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.  கோவை பந்தயசாலைக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஆல்வினை பிடிக்க சமீபத்தில்… Read More »கோவை ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு….இன்று அதிகாலை அதிரடி

சென்னை ஐகோர்ட்டுக்கு மேலும் 5 நிரந்தர நீதிபதிகள்..

சென்னை ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதிகளாக 5 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து, தமிழக கவர்னரும், முதல்வரும் ஒப்புதல் அளித்திருந்தனர். அதை ஏற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு நீதிபதிகளை நியமித்து, அதற்கான உத்தரவை… Read More »சென்னை ஐகோர்ட்டுக்கு மேலும் 5 நிரந்தர நீதிபதிகள்..

ஒரே நாடு, ஒரே தேர்தல் செயல்படுத்த பாஜ. நினைக்கிறது… எம்பி கனிமொழி குற்றசாட்டு

ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்தினால் தங்களுக்கு லாபம் என்பதால் அதை செயல்படுத்த பா.ஜ.,நினைக்கிறது என்று எம்.பி.,கனிமொழி குற்றம் சாட்டினார். தஞ்சாவூர் தனியார் திருமண மண்டபத்தில் ‘கலைஞர் 100 வினாடி – வினா’ போட்டி… Read More »ஒரே நாடு, ஒரே தேர்தல் செயல்படுத்த பாஜ. நினைக்கிறது… எம்பி கனிமொழி குற்றசாட்டு

கரூர் அருகே மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள் கைது..

  • by Authour

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள கோடந்தூர் ஊராட்சி வெட்டுக்காட்டு வலசை சேர்ந்தவர் லோகநாதன் வயது 52 இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி வயது 45 இவர்களுக்கு 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி… Read More »கரூர் அருகே மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள் கைது..

தஞ்சை அருகே கட்டிட தொழிலாளியின் தங்க செயினை பறித்த 2 மர்ம நபர்கள்..

தஞ்சை அருகே தாளம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (42). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை கட்டிடப் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது பைக்கில் புறப்பட்டார். நாஞ்சிக்கோட்டை பைபாஸ் ரோடு அருகே… Read More »தஞ்சை அருகே கட்டிட தொழிலாளியின் தங்க செயினை பறித்த 2 மர்ம நபர்கள்..

error: Content is protected !!