Skip to content

தமிழகம்

டெல்டா மாவட்ட சாகுபடி……. கல்லணை இன்று திறப்பு……4 அமைச்சர்கள் பங்கேற்பு

  • by Authour

காவிரி  டெல்டாசாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த 28ம் தேதி  திறக்கப்பட்ட நிலையில் அந்த தண்ணீர்  நேற்று இரவு தஞ்சை மாவட்டம் கல்லணை வந்தடைந்தது .இதனை அடுத்து கல்லணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக  இன்று காலை… Read More »டெல்டா மாவட்ட சாகுபடி……. கல்லணை இன்று திறப்பு……4 அமைச்சர்கள் பங்கேற்பு

லோன் வாங்கி தருவதாக கூறி ரூ. 60 லட்சம் மோசடி… ஏமாற்றிய வாலிபர் கைது..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பாகசாலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏசுராஜ்(33) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை பொருத்தும் பணி செய்யும் இவர் மயிலாடுதுறை கூட்டுறவு நகரை சேர்ந்த மனோகரன் (60), என்பவரிடம் தான் மைக்ரோ… Read More »லோன் வாங்கி தருவதாக கூறி ரூ. 60 லட்சம் மோசடி… ஏமாற்றிய வாலிபர் கைது..

பெண் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்….பிரபல ரவுடிகள் மீது வழக்குப்பதிவு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி கபிரியேல் (52). பிரபல தாதாவான இவர்மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது. ஆயுள் கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பூம்புகார் காவல் நிலைய… Read More »பெண் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்….பிரபல ரவுடிகள் மீது வழக்குப்பதிவு..

பத்மஸ்ரீ விருது பெற்ற கரூர் செல்லம்மாள்…. தென்னையில் பல்வேறு சாதனை…

கரூர் மாவட்டம், மணல்மேட்டை அடுத்த தாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர் கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு அந்தமானிற்கு பிழைப்பை தேடி சென்றுள்ளனர். அந்த வீட்டின் மூத்த மகளான செல்லம்மாள் 2 வயதாக இருக்கும்போது, அந்தமான்… Read More »பத்மஸ்ரீ விருது பெற்ற கரூர் செல்லம்மாள்…. தென்னையில் பல்வேறு சாதனை…

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகள், 21 தனியார் மருத்துவ கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள், சென்னை கே.கே.நகரில் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி ஆகியவை… Read More »எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை..

நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும். இதன் காரணமாக, இரு மாவட்டங்களுக்கும், ‘ஆரஞ்சு அலெர்ட்’ விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..  நீலகிரி,… Read More »கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை..

முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை..

  • by Authour

கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் அங்குள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அந்த… Read More »முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை..

“ரூ.70 கோடி போதைப்பொருள் சிக்கிய விவகாரம்- சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு”

  • by Authour

சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கை நாட்டிற்கு பெருமளவு போதை பொருள் கடத்தப்பட்ட இருப்பதாக சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சென்னையில் பேருந்து நிலையங்கள் விமான நிலையங்கள்… Read More »“ரூ.70 கோடி போதைப்பொருள் சிக்கிய விவகாரம்- சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு”

கரூர் தாலுகா ஆபீஸ் அருகே பிடிபட்ட உடும்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவகர்பஜார் பகுதி மாநகரின் மையப் பகுதியாக உள்ளது. இந்த கடை வீதியில் துணிக்கடை, நகை கடை, பாத்திர கடைகள் உள்ளிட்ட கணக்கான வணிக வளாகங்களும், வட்டாட்சியர் அலுவலகமும் அமைந்துள்ளன. வட்டாட்சியர்… Read More »கரூர் தாலுகா ஆபீஸ் அருகே பிடிபட்ட உடும்பு…

கோவையில் பேர்ப்ரோ 2024 விட்டுமனை கண்காட்சி……

  • by Authour

கோவையில் கிரடாய் அமைப்பின் சார்பாக பேர்ப்ரோ 2024 எனும் வீடு வாங்கும் திருவிழாவை கோவை கொடிசியா அரங்கில், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 02ம்தேதி ,03ம்தேதி மற்றும் 04ம் தேதி என மூன்று நாட்கள் நடைபெற… Read More »கோவையில் பேர்ப்ரோ 2024 விட்டுமனை கண்காட்சி……

error: Content is protected !!