Skip to content

தமிழகம்

திமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது….திருச்சியில் சிவி சண்முகம் குற்றச்சாட்டு..

  • by Authour

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான எம்.ஆர் விஜயபாஸ்கர் நிலம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி… Read More »திமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது….திருச்சியில் சிவி சண்முகம் குற்றச்சாட்டு..

கோவை… ‘க்ளீ சோஷியல்’ கோடைகால கார்னிவல் கண்காட்சி…

கோவையை சேர்ந்த பிராண்டிங் டிசைன் நிறுவனமான ‘ரஷ் ரிபப்ளிக்’ ஏற்பாடு செய்த பிரபல நிகழ்வுகளான ‘க்ளீ சோஷியல்’ கண்காட்சி ஜி.வி ரெசிடன்சியில் உள்ள விஸ்பரிங் ஸ்டோன்ஸ்’இல் நடைபெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என… Read More »கோவை… ‘க்ளீ சோஷியல்’ கோடைகால கார்னிவல் கண்காட்சி…

அரியலூர்….பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை..

அரியலூர் மாவட்டம்,வாலாஜாநகரம் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ், அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 672 பள்ளிகளில், 2… Read More »அரியலூர்….பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை..

கோவையில் பள்ளி மாணவர்களுக்கான அபாகஸ் போட்டி..

கோவையில் SIP அகாடமி இந்தியா, சார்பில் தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களுக்கான மேற்கு மண்டல அளவிலான அபாகஸ் போட்டி 2024 நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து… Read More »கோவையில் பள்ளி மாணவர்களுக்கான அபாகஸ் போட்டி..

ஒரே நாளில் 4 படுகொலை..இது தமிழ்நாடா (or) கொலை நாடா… பிரேமலதா சரமாரி தாக்கு..

ஒரே நாளில் 4 படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? எனவும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரியில் ஆட்சியர் அலுவலகம்… Read More »ஒரே நாளில் 4 படுகொலை..இது தமிழ்நாடா (or) கொலை நாடா… பிரேமலதா சரமாரி தாக்கு..

திருவான்மியூரில் கோயில் கோபுரத்தை சுத்தம் செய்த சிவனடியார் தவறி விழுந்து பலி..

சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள மருதீஸ்வரர் கோயிலில் உழவாரப் பணி எனப்படும் தூய்மை பணி நடைபெற்று வந்தது. சுமார் 30 பேர் இந்த சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிந்ததாக தெரிகிறது.  அவர்களில் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த பழனி… Read More »திருவான்மியூரில் கோயில் கோபுரத்தை சுத்தம் செய்த சிவனடியார் தவறி விழுந்து பலி..

கரூரில் இளைஞரை கொன்ற சம்பவம்… திடுக்கிடும் தகவல்…

  • by Authour

கரூரில் கடந்த 22 ஆம் தேதி காணாமல் போன இளைஞர் ஜீவா, சசிகுமார் உள்ளிட்ட கும்பலால் ஏழு துண்டுகளாக வெட்டி குழி தோண்டி புதைக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிந்து சந்தேகத்தின் பேரில் 9… Read More »கரூரில் இளைஞரை கொன்ற சம்பவம்… திடுக்கிடும் தகவல்…

கரூரில் 20வயது வாலிபர் துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை….9 பேர் கைது…

  • by Authour

கரூர், தெற்கு காந்திகிராமம், கம்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் – சுந்தரவள்ளி தம்பதியினர். இவர்களது முதல் மகன் ஜீவா (20) திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 2-வது மகன்… Read More »கரூரில் 20வயது வாலிபர் துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை….9 பேர் கைது…

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.55 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு..

கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர்… Read More »மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.55 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு..

”ராயன்” வெற்றி…. அண்ணாமலையார் கோவிலில் நடிகர் தனுஷ் சாமிதரிசனம்….

  • by Authour

நடிகர் தனுஷ்  இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனுஷின் 50 வது திரைப்படமான ராயன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானது. எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், துஷாரா,… Read More »”ராயன்” வெற்றி…. அண்ணாமலையார் கோவிலில் நடிகர் தனுஷ் சாமிதரிசனம்….

error: Content is protected !!