Skip to content

தமிழகம்

மத்திய ரயில்வே அமைச்சரிடம் பெரம்பலூர் எம்பி அருண்நேரு கோரிக்கை

மத்திய இரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை நேரில் சந்தித்து பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரயில் நிலையம் அமைத்து ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்த கோரிக்கை மனுவினை பெரம்பலூர் எம்பி அருண்நேரு அளித்தார். மனுவை… Read More »மத்திய ரயில்வே அமைச்சரிடம் பெரம்பலூர் எம்பி அருண்நேரு கோரிக்கை

கரூர் அருகே மோட்டார் வெடித்து பழைய இரும்பு வியாபாரி உடல் சிதறி பலி..

  • by Authour

கரூர் மாவட்டம் கடவூர் பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் கிருஷ்ணமூர்த்தி (49). இவர் பழைய இரும்பு பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பதும் அதனை மொத்தமாக சேர்த்து வெளி சந்தைக்கு விற்பனைக்காக அனுப்புவதும் வழக்கமாக இருந்து… Read More »கரூர் அருகே மோட்டார் வெடித்து பழைய இரும்பு வியாபாரி உடல் சிதறி பலி..

அக்ரி சக்தி ஏற்பாட்டில் கிருஷ்ணகிரியில் நடந்த வேளாண் அறிவியல் மாநாடு..

  • by Authour

அக்ரிசக்தி ஒருங்கிணைத்து நடத்திய வானும் மண்ணும் – 2024 வேளாண் அறிவியல் மாநாடு ஜீலை 27ம் தேதி (நேற்று) கிருஷ்ணகிரியில் உள்ள நாளந்தா சிபிஎஸ்இ சர்வதேசப் பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை… Read More »அக்ரி சக்தி ஏற்பாட்டில் கிருஷ்ணகிரியில் நடந்த வேளாண் அறிவியல் மாநாடு..

மேட்டூர் அணை திறப்பு.. முதற்கட்டமாக 12, 000 கன அடி தண்ணீர் திறப்பு

  • by Authour

இன்று காலை நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 1.47 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம் 109.20 அடியாகவும், நீர் இருப்பு 77.27 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் காவிரி… Read More »மேட்டூர் அணை திறப்பு.. முதற்கட்டமாக 12, 000 கன அடி தண்ணீர் திறப்பு

“தமிழ்ராக்கர்ஸ் அட்மின்” மதுரையில் கைது..

  • by Authour

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என எந்த மொழி படங்களாக இருந்தாலும் அதை ரிலீஸ் செய்த முதல் நாளே இணையத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ் திரைப்படத்துறையினருக்கு பெரும் அச்சுறுத்தலாகவே… Read More »“தமிழ்ராக்கர்ஸ் அட்மின்” மதுரையில் கைது..

சிவிஎஸ் நல்ல மனிதர், அவர் கூறுவது தான் உண்மை.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு..

  • by Authour

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக தொண்டர்கள் மீட்புகுழு மாவட்ட  செயலர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாவது.. அ.தி.மு.க., ஒன்றிணைவதை பழனிசாமி விரும்பாததால், வேறு வழியின்றி, அ.தி.மு.க., தொண்டர்கள் மீட்புக் குழு சார்பிலும், தேர்தலில் நிற்க… Read More »சிவிஎஸ் நல்ல மனிதர், அவர் கூறுவது தான் உண்மை.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு..

அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.. மத்திய அரசுக்கு நிபந்தனை..

  • by Authour

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன அகில இந்திய தலைவர், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளில்… Read More »அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.. மத்திய அரசுக்கு நிபந்தனை..

மத்திய அரசை கண்டித்து…. தஞ்சையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

மத்திய அரசின் பட்ஜெட் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான எவ்வித திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ரயில்வே துறையில் பல்வேறு அர்த்தங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அதற்கான அறிவிப்பும் இல்லை. பட்ஜெட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதை கண்டித்தும்… Read More »மத்திய அரசை கண்டித்து…. தஞ்சையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

ராயன் பட டைரக்டர் தனுஷுக்கு நன்றி தெரிவித்த பிரகாஷ் ராஜ்….

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ்,… Read More »ராயன் பட டைரக்டர் தனுஷுக்கு நன்றி தெரிவித்த பிரகாஷ் ராஜ்….

மயிலாடுதுறை…புதிய எஸ்பிஅலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா….

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டு தமிழகத்தின் 38 வந்து மாவட்டமாக கடந்த 2020 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்… Read More »மயிலாடுதுறை…புதிய எஸ்பிஅலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா….

error: Content is protected !!