Skip to content

தமிழகம்

தஞ்சை அருகே கோவிலில் வளர்க்கப்படும் திருவோடு மரம்

சிவனடியார்கள் கையில் திருவோடு வைத்திருப்பார்கள். இந்த திருவோடு எளிதில் கிடைப்பதில்லை. இது ஒரு மரத்தின் காயில் இருந்து கிடைப்பதாக கூறுகிறார்கள். திருவோடு மரத்தின் பூர்வீகம், தெற்கு மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் இருந்து தெற்கில்… Read More »தஞ்சை அருகே கோவிலில் வளர்க்கப்படும் திருவோடு மரம்

வண்ண நூலில் சுனிதா வில்லியம்ஸ் ஓவியம்!… உருவாக்கிய கோவை ஓவியர் ரேவதி…

பதினைந்து மணி நேரத்தில் இரண்டு அடிக்கு இரண்டு அடி வண்ண நூலில் உருவாக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் ஓவியம் !!! கோவை மாவட்டம், கருண்யா நல்லூர் வயல் பகுதியை சேர்ந்த ரேவதி சௌந்தர்ராஜன் தனியார் பள்ளி விடுதியில்… Read More »வண்ண நூலில் சுனிதா வில்லியம்ஸ் ஓவியம்!… உருவாக்கிய கோவை ஓவியர் ரேவதி…

கோவை… கோடை வெயில்… கோவில் யானைக்கு ….நான்கு முறை குளியல்… அதிகராிகள் அறிவுறுத்தல்…

  • by Authour

கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், பேரூர் அரசு கால்நடை மருத்துவர், பேரூர் கோவில் செயல் அலுவலர் மற்றும் உலகளாவிய இயற்கைக்கான நிதியம் (WWF) பிரதிநிதி பூமிநாதன் ஆகியோர் கலந்து… Read More »கோவை… கோடை வெயில்… கோவில் யானைக்கு ….நான்கு முறை குளியல்… அதிகராிகள் அறிவுறுத்தல்…

மயிலாடுதுறை அருகே கட்டிட தொழிலாளியின் பைக் திடீரென எரிந்து நாசம்…

மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி வீரப்பன்.  இவர் மயிலாடுதுறையிலிருந்து வீட்டுக்கு ஹோண்டா இருசக்கர வாகனத்தில் சென்றபோது கள்ளிக்காடு என்ற இடத்தில் அவரது வாகனம் திடீரென புகையத் தொடங்கியது. வீரப்பன் வாகனத்தை… Read More »மயிலாடுதுறை அருகே கட்டிட தொழிலாளியின் பைக் திடீரென எரிந்து நாசம்…

காதலுக்கு எதிர்ப்பு….. காதலர்கள் தற்கொலை… ஜெயங்கொண்டத்தில் அதிர்ச்சி சம்பவம்..

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சோழன் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தீனதயாளன் இவர் தனது மகள் திவ்யாவிற்கு கடலூர் மாவட்டம் குடையூர் கிராமத்தை சேர்ந்த தனது அக்கா மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் கணவன்… Read More »காதலுக்கு எதிர்ப்பு….. காதலர்கள் தற்கொலை… ஜெயங்கொண்டத்தில் அதிர்ச்சி சம்பவம்..

அண்ணாமலை டில்லி பயணம்- கருத்து சொல்ல எடப்பாடி மறுப்பு

அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு சாத்தியம் இல்லை. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் பிரிந்தது பிரிந்ததுதான்” அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர். எதிரிகளிடம் அதிமுகவை அடமானம்… Read More »அண்ணாமலை டில்லி பயணம்- கருத்து சொல்ல எடப்பாடி மறுப்பு

‘ பாமக, பாஜக, நாங்க எல்லாம் கூட்டணிங்க’ திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறார்

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கூட்டணி குறித்து பேசிவிட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று  காலை சட்டமன்ற கூட்டத்துக்கு  அதிமுகவை சேர்ந்த முன்னாள்… Read More »‘ பாமக, பாஜக, நாங்க எல்லாம் கூட்டணிங்க’ திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறார்

தொடங்கியது ‘ஸ்ட்ரைக்’!…லாரிகள் நிறுத்தம்.., 6 மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு!?…

நேற்று வெளியான செய்திகளின்படி இன்று காலை முதலே சமையல் எரிவாயு (LPG) ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை… Read More »தொடங்கியது ‘ஸ்ட்ரைக்’!…லாரிகள் நிறுத்தம்.., 6 மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு!?…

ராமேஸ்வரம் மீனவா்கள் 11 பேர் கைது- இலங்கை அட்டகாசம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, கடந்த சில ஆண்டுகளாக  தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்படுவதோடு அவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற… Read More »ராமேஸ்வரம் மீனவா்கள் 11 பேர் கைது- இலங்கை அட்டகாசம்

திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்

திருச்சி,  வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி,  கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று முதல் 31ம் தேதி வரை வெப்பநிலை 39 டிகிரி  சென்டிகிரேடு  முதல் 41 டிகிரி… Read More »திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்

error: Content is protected !!