Skip to content

தமிழகம்

சரியா மூடப்படாத 2.0 குடிநீர் திட்ட பணி குழிகள்… உயிர் தப்பிய பள்ளி மாணவர்கள்

  • by Authour

கோவை,பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் 2.0 குடிநீர் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இதனை அடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கோட்டூர் பேரூராட்சியில் உள்ள பெரும்பாலான இடங்களில் 2.0 குடிநீர்… Read More »சரியா மூடப்படாத 2.0 குடிநீர் திட்ட பணி குழிகள்… உயிர் தப்பிய பள்ளி மாணவர்கள்

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு….27ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவித திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.  அதே நேரத்தில் பாஜக ஆட்சியை தாங்கி பிடிக்கும் ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு  நிதியை தாராளமாக அள்ளி விட்டு இருக்கிறார்கள்.  இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்… Read More »பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு….27ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

கோவை…விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானை… வாழை-பாக்கு மரங்கள் சேதம்..

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் விவசாயம் மட்டுமே அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில்… Read More »கோவை…விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானை… வாழை-பாக்கு மரங்கள் சேதம்..

மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடி ஆனது

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை  8 மணிக்கு  89.31 அடி. அணைக்கு வினாடிக்கு 33,040 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,003 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 51.867 … Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடி ஆனது

ஆடிப்பெருக்கு கொண்டாட மேட்டூர் அணை திறக்கப்படுமா?

  • by Authour

ஆடி மாதம் 18ம் தேதி அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.  இந்த  விழா காவிரி பாயும் மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்படும்.  குறிப்பாக ஒகேனக்கல் , மேட்டூர்,  பவானி கூடுதுறை, மோகனூர், முசிறி குளித்தலை,  முக்கொம்பு, … Read More »ஆடிப்பெருக்கு கொண்டாட மேட்டூர் அணை திறக்கப்படுமா?

மின் கட்டண உயர்வை கண்டித்து… தஞ்சையில் தேமுதிக ஆர்ப்பாட்டம்..

காவிரியில் தண்ணீர் வழங்க மறக்கும் கர்நாடக அரசு, மத்திய அரசு மற்றும் தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தஞ்சாவூர் கீழவாசல்… Read More »மின் கட்டண உயர்வை கண்டித்து… தஞ்சையில் தேமுதிக ஆர்ப்பாட்டம்..

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி பணி…கலந்தாய்வு கூட்டம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி பணி…கலந்தாய்வு கூட்டம்..

தஞ்சை…அரசு பள்ளி ஆசிரியையிடம் ரூ.13 ½ லட்சம் மோசடி…. சைபர் க்ரைம் விசாரணை…

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 45 வயதான பெண் ஒருவர். தற்போது தஞ்சையில் வசித்து வரும் அவர், தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு… Read More »தஞ்சை…அரசு பள்ளி ஆசிரியையிடம் ரூ.13 ½ லட்சம் மோசடி…. சைபர் க்ரைம் விசாரணை…

சேதுபாவாசத்திரம் குளத்தில் நீர்நாய்கள்….. கரையில் துள்ளி விளையாடும் அழகு

  • by Authour

தஞ்சை மாவட்டம்   மல்லிப்பட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது சேதுபாவசத்திரம் . கடலில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரில் உள்ள ஒரு குளத்தில் 2  நீர்நாய்கள்  காணப்பட்டது.  ஆள்… Read More »சேதுபாவாசத்திரம் குளத்தில் நீர்நாய்கள்….. கரையில் துள்ளி விளையாடும் அழகு

கோவிட்….. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி…..மத்திய மந்திரியிடம், அருண் நேரு எம்பி வலியுறுத்தல்

  • by Authour

பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பி. அருண் நேரு, தனது தொகுதியின் வளர்ச்சி பணிகளுக்காக டில்லியில்  மத்திய அமைச்சர்கள்,  உயர் அதிகாரிகளை சந்தித்து  தனது தொகுதிக்கான தேவைகள் குறித்து விளக்கி மனு கொடுத்து  வருகிறார். அந்த… Read More »கோவிட்….. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி…..மத்திய மந்திரியிடம், அருண் நேரு எம்பி வலியுறுத்தல்

error: Content is protected !!