Skip to content

தமிழகம்

மாமனாருக்கு விஜயரத சாந்தி விழா….. திருக்கடையூரில் நடிகை நிக்கி கல்ராணி சிறப்பு பூஜை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ளது உலக புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயம்.  இந்த ஆலயத்தில்  சிறப்பு பூஜைகள் நடத்தினால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம், எனவே  சஷ்டியப்தபூர்த்தி விழா உள்ளிட்ட திருமண… Read More »மாமனாருக்கு விஜயரத சாந்தி விழா….. திருக்கடையூரில் நடிகை நிக்கி கல்ராணி சிறப்பு பூஜை

ஊறுகாய் வைக்க மறந்த ஓட்டல் உரிமையாளருக்கு 35 ஆயிரம் அபராதம்..

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (52). இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக இருந்து வருகிறார். இவர் தன் உறவினரின் நினைவு தினத்தையொட்டி, 25 பேருக்கு அன்னதானம்… Read More »ஊறுகாய் வைக்க மறந்த ஓட்டல் உரிமையாளருக்கு 35 ஆயிரம் அபராதம்..

ஒரே நேரத்தில் 10 கல்லுாரிகளில் பணியாற்றும் 189 “மோசடி” பேராசிரியர்கள்.. ஒருவர் 32 கல்லூரி..

அண்ணா பல்கலையின் இணைப்பில், 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங், ‘ஆர்கிடெக்ட்’ கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 433 கல்லுாரிகள், இந்த ஆண்டு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ளன. இந்த கல்லுாரிகள், அண்ணா பல்கலையில் இணைப்பு அந்தஸ்தும், அகில… Read More »ஒரே நேரத்தில் 10 கல்லுாரிகளில் பணியாற்றும் 189 “மோசடி” பேராசிரியர்கள்.. ஒருவர் 32 கல்லூரி..

ஏற்கனவே 2 நாள் மோசடி வழக்கு … தற்போது ஒரு நாள் மிரட்டல், கடத்தல் வழக்கு..

ரூ.100 கோடி நில அபகரிப்பு மற்றும் மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட கரூர் விஜயபாஸ்கர்  திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவ்வழக்குகள் தொடர்பாக சில தகவல்களை பெற வசதியாக சிபிசிஐடி போலீசார்… Read More »ஏற்கனவே 2 நாள் மோசடி வழக்கு … தற்போது ஒரு நாள் மிரட்டல், கடத்தல் வழக்கு..

பதவி ஆசை பிடித்த சுயநலவாதி ஈபிஎஸ்….டிடிவி

  • by Authour

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தோல்வியை சந்தித்தார். இருப்பினும் அவ்வபோது தேனி மாவட்டத்திற்கு வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் இன்று டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம்… Read More »பதவி ஆசை பிடித்த சுயநலவாதி ஈபிஎஸ்….டிடிவி

திருச்செந்தூரில் ”ராயன்” பட நடிகை சாக்‌ஷ் அகர்வால் சாமி தரிசனம்…

ராயன், தங்கலான், அந்தகன் திரைப்படம் வெற்றியடைய வேண்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை சாக்ஷி  அகர்வால். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய… Read More »திருச்செந்தூரில் ”ராயன்” பட நடிகை சாக்‌ஷ் அகர்வால் சாமி தரிசனம்…

புதுகையில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

புதிய குற்றவியல் சட்டங்கள் மூன்றையும் திரும்பப்பெற வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் கி.கணபதி தலைமை வகித்தார்.… Read More »புதுகையில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்குறித்து கலெக்டர் அருணா பார்வை..

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் பழையகந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்குறித்து ஆட்சியர்… Read More »மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்குறித்து கலெக்டர் அருணா பார்வை..

புதுகையில் 13 புதிய பஸ்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்….

  • by Authour

புதுக்கோட்டை யில்  புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறையின்சார்பில் BS V1- 13 புதிய அரசு பேருந்து களை ஆட்சியர் மு.அருணா தலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, போக்குவரத்து துறை அமைச்சர்எஸ்.எஸ். சிவசங்கர், சுற்றுச்சூழல்… Read More »புதுகையில் 13 புதிய பஸ்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்….

மத்திய பட்ஜெட்…”கோவிந்தா கோவிந்தா”… காதில் பூக்களை சுற்றி ஆர்ப்பாட்டம்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த சோமந்துறை சித்தூர் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு ஏழு கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் பணி வேலை தொடங்கப்பட்டது. இந்தப்… Read More »மத்திய பட்ஜெட்…”கோவிந்தா கோவிந்தா”… காதில் பூக்களை சுற்றி ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!