Skip to content

தமிழகம்

1.81 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்….

  • by Authour

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அ.தி.மு.க எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் பேசுகையில், விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் கரண்ட் பட்டியலில் உள்ளவர்களுக்கு கரண்ட் கிடைக்க தாமதம் ஆகிறது. விரைவாக மின் இணைப்பு… Read More »1.81 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்….

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த பசு…. உயிருடன் மீட்பு….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் தெற்குவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் வளர்த்து வந்த பசுமாடு இலையூர் வயல்வெளியில் உள்ள ஒரு தரைமட்ட 40 அடி ஆழமுள்ள கிணற்றில் பசுமாடு தண்ணீரில் தத்தளித்து… Read More »ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த பசு…. உயிருடன் மீட்பு….

மத்திய அரசை கண்டித்து 29ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

தமிழகத்திற்கு தரவேண்டிய கல்வி நிதி,  மகாத்மா காந்தி 100நாள் வேலைத்திட்ட நிதி ஆகியவற்றை வழங்காமல் மத்திய அரசு கால தாமதம்  செய்து வருகிறது. இந்த நிதியை உடனே வழங்கவேண்டும் என வலியுறுத்தி வரும் 29ம்… Read More »மத்திய அரசை கண்டித்து 29ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

ஏப்ரல் 2ம் தேதி தான் சம்பளம், பென்சன்- அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில் சம்பளம்  வரவு வைக்கப்படும்.அதுபோல பென்சன்தாரர்களுக்கும் கடைசி பணிநாளில் பென்சன் கிடைக்கும். ஆனால்  மார்ச் மாதத்திற்கான சம்பளம் மற்றும் பென்சன் ஏப்ரல் மாதம் 2ம்தேதிதான் கிடைக்கம்.… Read More »ஏப்ரல் 2ம் தேதி தான் சம்பளம், பென்சன்- அரசு அறிவிப்பு

சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்…. ரூ.30 லட்சம் நிதியுதவி

சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்…. ரூ.30 லட்சம் நிதியுதவி

கோவையில்…. தங்க கட்டி வழிப்பறி வழக்கு…. 7 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை….

கோவையைச் சேர்ந்தவர் பாலாஜி . இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு பாலாஜி தனது கடை ஊழியரிடம் 2 கிலோ 150 கிராம் தங்கத்தை… Read More »கோவையில்…. தங்க கட்டி வழிப்பறி வழக்கு…. 7 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை….

மேல்பாதியில் மக்கள் தொடர்பு முகாம்: பொதுமக்கள் மனு அளிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் அரசர்குளம் மேல்பாதி வருவாய் கிராமத்தில் எதிர்வரும் 9.4.2025 புதன்கிழமை அன்று காலை 10மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா  தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு… Read More »மேல்பாதியில் மக்கள் தொடர்பு முகாம்: பொதுமக்கள் மனு அளிக்கலாம்

புதுக்கோட்டையில் முன்னாள் ராணுவத்தினருக்கான மருத்துவ முகாம்

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி, பழைய அரசு மருத்துவமனையில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரர்கள் மற்றும்  அவர்களை  சார்ந்தோர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  இன்று (26.03.2025) துவக்கி வைத்து, பார்வையிட்டார்.… Read More »புதுக்கோட்டையில் முன்னாள் ராணுவத்தினருக்கான மருத்துவ முகாம்

கரூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

கரூரில் கோடை வெயிலை சமாளிக்க தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தண்ணீர் பந்தல் அமைத்து தர்பூசணி மற்றும் நீர் மோர் வழங்கினர். தமிழகம் முழுவதும் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழக… Read More »கரூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

பாம்பன் ரயில்வே பாலம் ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் திறக்கிறார்

  • by Authour

ராமேஸ்வரம் பாம்பன் கடலுக்கு நடுவே கடந்த 1914 ம் ஆண்டு இந்தியாவின் முதல் கடல் வழி ரயில்வே பாலம் திறக்கப்பட்டது. 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலத்தில் கடல் அரிப்பு காரணமாக பாலத்தின்… Read More »பாம்பன் ரயில்வே பாலம் ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் திறக்கிறார்

error: Content is protected !!