Skip to content

தமிழகம்

கரூர்… இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் கோவில்களை சீரழிக்கும் அரசை கண்டித்தும், கோவிலை விட்டு அறநிலையத்துறை வெளியேற வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்… Read More »கரூர்… இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது..

அரியலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணா சிலை அருகில், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய, உண்மையான… Read More »அரியலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீதிமன்றம் உத்தரவை மீறி இயங்கி வரும் ஆலையை உடனடியாக மூடக்கோரி பொதுமக்கள் நூதன போராட்டம்..

மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நவீன அரிசி ஆலையை 2010ல் உயர்நீதிமன்றம் மூட சொல்லியதன்பேரில் மூடப்பட்ட ஆலை 2017முதல் மீண்டும் இயங்கி வருகிறது. நீதிமன்றம் உத்தரவிட்டும் மூடப்படாமல் இயங்கி வரும்… Read More »நீதிமன்றம் உத்தரவை மீறி இயங்கி வரும் ஆலையை உடனடியாக மூடக்கோரி பொதுமக்கள் நூதன போராட்டம்..

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7.6 அடி உயர்வு

  • by Authour

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையின் காரணமாக காவிரி மற்றும்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7.6 அடி உயர்வு

டிஎஸ்பிக்கள் உள்பட 9 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

  • by Authour

நெல்லை, தாம்பரம், ராஜபாளையம், மேலூர் டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 9 காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை என குற்றச் சம்பவங்கள் நடந்தேறிய நிலையில்,… Read More »டிஎஸ்பிக்கள் உள்பட 9 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

2026 தேர்தலுக்கு தயாராகும் திமுக.. 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை திமுக தற்போதே தொடங்கிவிட்டது. இதற்காக ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது…மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்… Read More »2026 தேர்தலுக்கு தயாராகும் திமுக.. 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

கரூர்….பெட்ரோல் பங்கில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு…

  • by Authour

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி சார்ந்தவர் ராதா நேற்று இரு சக்கர வாகனத்தில் கரூர் வந்துள்ளார். அப்போது, ஏற்கனவே பெட்ரோல் இருந்த நிலையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாலம்மாள் புரத்தில் செயல்படும் பாரத் பெட்ரோலியம் பெட்ரோல்… Read More »கரூர்….பெட்ரோல் பங்கில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு…

“போட்டித் தேர்வு” புத்தகம்… முதல்வர் ஸ்டாலினிடம் பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின்   இன்று (20.7.2024) முகாம் அலுவலகத்தில், காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு,   எழுதிய “போட்டித் தேர்வு – பதினைந்தும் புதிது” என்ற புத்தகத்தை வெளியிட காவல்துறை தலைமை… Read More »“போட்டித் தேர்வு” புத்தகம்… முதல்வர் ஸ்டாலினிடம் பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்…

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டபணி..நேரில் ஆய்வு செய்த கலெக்டர்….

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சித்துறையில் சார்பில் வெங்கடகிருஷ்ணாபுரம், மேலக்கருப்பூர், ஆலந்துறையார்கட்டளை மற்றும் ஆண்டிப்பட்டாகாடு ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் தூர்வாரும் பணிகள், புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள், அரசு ஆரம்ப… Read More »அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டபணி..நேரில் ஆய்வு செய்த கலெக்டர்….

அரியலூர்…. கள்ளக்காதல் சந்தேகம்… பாட்டியே பேத்தி வாயில் மண்ணை போட்டு கொலை செய்த கொடூரம்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கோட்டைகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் இராஜா, இவரது மனைவி சந்தியா (21) இவர்களுக்கு மோனிஷ் என்ற 2 வயது மகனும், கிருத்திகா என்ற ஒரு வயது  மகளும் உள்ளனர்.… Read More »அரியலூர்…. கள்ளக்காதல் சந்தேகம்… பாட்டியே பேத்தி வாயில் மண்ணை போட்டு கொலை செய்த கொடூரம்

error: Content is protected !!